12.11.07

கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்...


23 Comments:

Anonymous Anonymous said...

சயந்தன் இக்குரலுக்குச் சொந்தக்காரனும் கண்ணனா?ஒரு சுமாரான எழுத்தை-மிகவும் சாதாரணமான-கவியாற்றலற்ற, சம்பவத்தைப் புனைந்த உணர்வைப் பாடலாக்கிப் பக்குவமான பொக்கிசமாக்கிய முயற்சி பாராட்டதக்கது.

2:42 PM  
Blogger சயந்தன் said...

//சயந்தன் இக்குரலுக்குச் சொந்தக்காரனும் கண்ணனா?//

ஓம்.. ஜேர்மன் கண்ணனும் சோபா கண்ணனும் பாடியிருக்கிறார்கள்.

2:47 PM  
Blogger கானா பிரபா said...

வணக்கம் சயந்தன்

கலைஞரின் உணர்வுபூர்வமான வரிகளைப் புரிந்த உள்ளங்கள் இந்தப் பாட்டை இன்னும் அதிகம் நேசிக்கும். நல்லாயிருக்கு.

2:50 PM  
Blogger மலைநாடான் said...

சயந்தன்!

பாடலை உங்கள் பதிவில் கேட்கத் தந்தமைக்கு நன்றி.

கண்ணன் அற்புதமான ஒரு கலைஞன் என்பதை இப்பாடலும் நிரூபித்திருக்கிறது.

3:07 PM  
Blogger சயந்தன் said...

//பாடலை உங்கள் பதிவில் கேட்கத் தந்தமைக்கு நன்றி.//

உங்கள் பதிவை அழுத்தியொண்ணும் சொல்லலைத் தானே - ? :))

3:09 PM  
Blogger ஜோ/Joe said...

அற்புதமான பாடலாக்கம்..பாடலாக கேட்கும் போது கலைஞரின் வரிகளுக்கு மேலும் அழுத்தம் கிடைக்கிறது .

5:58 PM  
Anonymous Anonymous said...

//At 2:50 PM, கானா பிரபா
வணக்கம் சயந்தன்

கலைஞரின் உணர்வுபூர்வமான வரிகளைப் புரிந்த உள்ளங்கள் இந்தப் பாட்டை இன்னும் அதிகம் நேசிக்கும். நல்லாயிருக்கு.//

//At 2:42 PM, Anonymous
ஒரு சுமாரான எழுத்தை-மிகவும் சாதாரணமான-கவியாற்றலற்ற, சம்பவத்தைப் புனைந்த உணர்வைப் பாடலாக்கிப் பக்குவமான பொக்கிசமாக்கிய முயற்சி பாராட்டதக்கது.//

ஏம்பா, கலைஞரை வைச்சு காமடி கீமடி ஒண்டும் பண்ணலையே?

7:03 PM  
Blogger nayanan said...

இசையாக்கிப் பாடலுமாக ஆக்கிய
திறன் கண்டு வியக்கிறேன்.

பாராட்டுக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

7:17 PM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

எனது கணினியில் ஆடியோ வசதி தற்சமயம் இல்லை.

எனினும், பகிர்ந்துகொண்டதற்கும் தகவலுக்கும் நன்றி, சயந்தன்.

கலைஞரின் உணர்சிபூர்வமான் அந்த இரங்கற்பாவின் வரிகளையும் இங்கே வெளியிட்டிருக்கலாம்.

11:55 PM  
Anonymous Anonymous said...

பாடல் நன்றாக வந்திருக்கிறது நன்றிகள்.

பிருந்தன்

1:00 AM  
Anonymous Anonymous said...

அண்ணே - அது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜேர்மன் கிளையினரின் வெளியீடு..

எதுக்கண்ணே அதுக்கு பண்பாட்டுக் கழகப் போர்வை போத்துறீங்க :)

அலேர்ட்டாத்தான் இருக்கிறீங்க போங்க.. :)

3:01 AM  
Blogger குழவி said...

//அலேர்ட்டாத்தான் இருக்கிறீங்க போங்க.. :)//

:)))

3:06 AM  
Blogger சயந்தன் said...

//அண்ணே - அது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜேர்மன் கிளையினரின் வெளியீடு..

எதுக்கண்ணே அதுக்கு பண்பாட்டுக் கழகப் போர்வை போத்துறீங்க :)//

நீங்க சொன்னா சரிங்கண்ணா :)

3:54 AM  
Anonymous Anonymous said...

//ஒரு சுமாரான எழுத்தை-மிகவும் சாதாரணமான-கவியாற்றலற்ற, சம்பவத்தைப் புனைந்த உணர்வைப் பாடலாக்கிப் பக்குவமான பொக்கிசமாக்கிய முயற்சி பாராட்டதக்கது.//

ம்..

10:47 AM  
Blogger theevu said...

பாடல் நன்றாக வந்திருக்கிறது நன்றி.

1:12 PM  
Anonymous Anonymous said...

Nantraka ullathu
is that same kannan who was in vanni ?

11:42 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக அருமை!
பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!
நன்றிகள் பல...

மயிலாடுதுறை சிவா...

8:30 AM  
Blogger மாறன்(maran) said...

அருமையாக இருந்தது பாடல் நன்றி சயந்தன் இணைப்புக்கு

6:24 PM  
Anonymous Anonymous said...

Excellent

7:20 PM  
Anonymous Anonymous said...

அருகிருக்கும் மாவீரர் பாடல்களும் அருமை.
நன்றி

9:08 AM  
Anonymous Anonymous said...

எண்ணமெல்லாம் கனலாக
உள்ளமெல்லாம் மெழுகாக
உலகை மறந்து
உடன்பிறப்புகளின் தியாகத்தையே நினைந்து
உருகிட உருகிடத்
தமிழுணர்வு பெருகிடச் செய்தது இப்பாடல்.
இசையமைத்தவர்க்கும்
இசைத்தவர்க்கும்
வணக்கமும் வாழ்த்தும்.
அன்புடன், தமிழன்

5:15 PM  
Anonymous Anonymous said...

கலைஞரை புரிந்து கொள்ள முடியவில்லை :(

4:18 AM  
Anonymous Anonymous said...

கலைஞரை புரிந்து கொள்ள முடியவில்லை :(

4:19 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home