tag:blogger.com,1999:blog-108098732024-03-07T18:30:28.844-08:00சாரல்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger213125tag:blogger.com,1999:blog-10809873.post-42598955780578132872009-06-20T07:20:00.000-07:002009-06-20T07:20:02.373-07:00சோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்<a href="http://sajeek.com/?p=333">சோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்</a>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10809873.post-25864027556925604272009-03-05T05:03:00.001-08:002009-03-05T10:38:25.844-08:00paypal<form action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"><br /><input type="hidden" name="cmd" value="_s-xclick"><br /><input type="hidden" name="hosted_button_id" value="3729019"><br /><input type="image" src="https://www.paypal.com/en_US/CH/i/btn/btn_buynowCC_LG.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"><br /><img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"><br /></form><br /><br /><form target="paypal" action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"><br /><input type="hidden" name="cmd" value="_s-xclick"><br /><input type="hidden" name="hosted_button_id" value="3729384"><br /><input type="image" src="https://www.paypal.com/en_US/i/btn/btn_cart_LG.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"><br /><img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"><br /></form><br /><br /><br /><form target="paypal" action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"><br /><input type="hidden" name="cmd" value="_s-xclick"><br /><input type="hidden" name="hosted_button_id" value="3729403"><br /><input type="image" src="https://www.paypal.com/en_US/i/btn/btn_cart_LG.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"><br /><img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"><br /></form><br /><br /><form target="paypal" action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"><br /><input type="hidden" name="cmd" value="_s-xclick"><br /><input type="hidden" name="hosted_button_id" value="3736533"><br /><input type="image" src="https://www.paypal.com/en_US/i/btn/btn_cart_SM.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"><br /><img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"><br /></form>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10809873.post-29116551536375644592008-11-29T00:51:00.000-08:002008-11-29T00:52:01.504-08:00LiveTV<script src="http://static.mogulus.com/scripts/playerv2.js?channel=saral&layout=playerEmbedDefault&backgroundColor=0xffffff&backgroundAlpha=1&backgroundGradientStrength=0&chromeColor=0x000000&headerBarGlossEnabled=true&controlBarGlossEnabled=true&chatInputGlossEnabled=false&uiWhite=true&uiAlpha=0.5&uiSelectedAlpha=1&dropShadowEnabled=true&dropShadowHorizontalDistance=10&dropShadowVerticalDistance=10&paddingLeft=10&paddingRight=10&paddingTop=10&paddingBottom=10&cornerRadius=3&backToDirectoryURL=null&bannerURL=null&bannerText=null&bannerWidth=320&bannerHeight=50&showViewers=true&embedEnabled=true&chatEnabled=true&onDemandEnabled=true&programGuideEnabled=false&fullScreenEnabled=true&reportAbuseEnabled=false&gridEnabled=false&initialIsOn=true&initialIsMute=false&initialVolume=10&contentId=null&initThumbUrl=null&playeraspectwidth=4&playeraspectheight=3&width=400&height=400&wmode=window" type="text/javascript"></script>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10809873.post-85811096896392601162008-11-08T14:13:00.000-08:002008-11-08T14:19:52.467-08:00கானா<p><object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"><param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"><param name="FlashVars" value="playerID=1&soundFile=http://www.radio.kanapraba.com/NP/np9.mp3"><param name="quality" value="high"><param name="menu" value="false"><param name="wmode" value="transparent"></object></p>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10809873.post-56947463000985518332008-05-06T01:01:00.000-07:002008-05-06T01:07:11.815-07:00அதிகாரபூர்வ இடம்பெயர்வுஅன்பிற்கிய வாசகாகளே :)<br />இத்தனை காலமாயர் அடுத்தவன் நிலத்தில் உழுத சாரல் இனி என் சொந்த தளத்தில் உலவ உள்ளது. இங்கிருக்கும் சகல பதிவுகளும் மறுமொழிகளும் அங்கு முழுமையாக கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சாரலின் புதிய முகவரி<br /><span style="font-size:180%;"><a href="http://blog.sajeek.com/">http://blog.sajeek.com</a></span><br /><br />உங்கள் ஆதரவை வழமைபோல தாரீர் தாரீர் தாரீர்<br />நன்றி வணக்கம்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-81496628175526452442008-04-17T04:50:00.000-07:002008-05-26T04:26:59.363-07:00யம்மா ! என்னமா பேசுறாங்க இவங்க!கடந்த ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக நீளும் இந்த ஒலிப்பதிவில் சோமிதரனும் வரவனையானும் தம் உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிறுவயது முதலே பெண்களை தன்னிடத்தினின்று பிரித்து வைத்த சமூகம் மீது கடுமையான சாடலை சோமி முன்வைக்கிறார் :) அதன் பின்னதான உளவியல் அரசியல் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். அவரது பேச்சின் இழையோடும் சோகத்தை புரிந்து கொள்ளுங்கள் :) <br /><br /><object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="34" width="120"><br /><param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"><br /><param name="FlashVars" value="playerID=1&soundFile=http://www.sajeek.com/blogger/femi.mp3"><br /><param name="quality" value="high"><br /><param name="menu" value="false"><br /><param name="wmode" value="transparent"><br /></object><br /><br />இதையாவது பேசலாமா ?சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-10809873.post-65275463526563447332008-04-16T06:58:00.000-07:002008-04-16T07:12:12.269-07:00லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்லவருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற ரொம்ப ரொம்ப முக்கியமான விசயங்களே இவ் ஒலிப்பதிவின் பேசு பொருள் :)<br /><br /><object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"><br /><param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"><br /><param name="FlashVars" value="playerID=1&soundFile=http://www.sajeek.com/blogger/tamilslang.mp3"><br /><param name="quality" value="high"><br /><param name="menu" value="false"><br /><param name="wmode" value="transparent"><br /></object><br /><br />ஒலிப்பதிவில் கலந்து விட்டு பின்னர் இது நாள் வரை ஒருவருடங்களைக் கடந்து போன பின்னும் எப்ப வரும் எனக் கேள்வி கேட்காத வரவனையான் மற்றும் சோமிதரன் ஆகியோருக்கு நன்றி. வழமை போலவே இந்த ஒலிப்பதிவினையும் சிஞ்சா மனுசி கலையகம் வெளியிடுகிறது :))சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-10809873.post-2936025674202810642008-04-15T04:50:00.000-07:002008-04-15T04:53:29.882-07:00மச்சானைப் பாரடி - சுஜித் ஜியின் இன்னொரு பாடல்<object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"><br /><param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"><br /><param name="FlashVars" value="playerID=1&soundFile=http://www.sajeek.com/blogger/Machaan.mp3"><br /><param name="quality" value="high"><br /><param name="menu" value="false"><br /><param name="wmode" value="transparent"><br /></object>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10809873.post-86767664828501531222008-04-03T06:59:00.000-07:002008-04-03T07:12:32.963-07:00தனியே தன்னந்தனியே :)வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது - என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.<br /><center><br /><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/cat.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /><br /><br /><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-10809873.post-52215710926327122642008-03-19T07:13:00.000-07:002008-03-19T07:22:40.537-07:00பூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன். <br /><br />அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார். அவர் இசையமைத்த விடுதலை மூச்சுத் திரைப்படத்தில் பாடகர் திப்புவின் பாடலும் இடம் பெற்றிருந்தது. <br /><center><br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/qADPH3tYZxY&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/qADPH3tYZxY&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-10809873.post-29211202811260661512008-03-17T12:07:00.000-07:002008-03-17T12:24:14.769-07:00பின்னவீனத்துவம் - புரிதலுக்கான உரையாடல்ஏற்கனவே ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் பதிவுலகில் பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்கள் நடந்த போது எனக்கும் வசந்தனுக்குமான இந்த உரையாடலை வசந்தன் தனது பதிவில் வெளியிட்டிருந்தார்.<br /><br />அடுத்த ஒருவருடத்தில் அந்த உரையாடலை மீளவும் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன் :)<br /><br />முதற்பதிப்பு Friday, February 23, 2007<br />இரண்டாம் பதிப்பு இன்று :)<br /><center><br /><object height="80" width="315"><param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=C4ADA04P0&Autoplay=0"><param name="scale" value="noscale"><param name="wmode" value="transparent"><embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&songID=C4ADA04P0" scale="noscale" wmode="transparent" height="80" width="315"></embed></object><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10809873.post-75762510718622908862008-03-03T14:18:00.000-08:002008-03-03T14:34:34.270-08:00இது ஒப்பாரி அல்ல - நினைவு 1<span style="font-weight: bold; font-style: italic; color: rgb(204, 0, 0);">புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன். </span><br /><br />டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.<br /><br />ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேல் வெடித்தது. அம்மம்மா தொபுக்கென கீழே விழுந்து படுத்தா - ஸ்டீரியோ சிஸ்டத்தில் சத்தம் இடம் மாறுவது போல வெடித்தலின் பின்பும் அவர்களைக் கடந்து இரைச்சல் அமர்முடுகிச்சென்று அடுத்த கணங்களில் நிலம் அதிரச் செய்தது. ´´கடவுளே கிட்ட எங்கேயோ தான் விழுந்து போட்டுது. மருமோள் கெதியில வா பிள்ளை´´<br /><br />அம்மா இன்னும் வந்த பாடில்லை - நித்திரை கொள்ளும் பிள்ளைகளை எழுப்புவதற்குச் சிரமமாயிருந்திருக்க வேண்டும் அவவுக்கு. மகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டா. மற்றவன் சுருண்டு படுத்திருந்தான்.<br /><br />மீண்டும் டப் என்ற அமுக்கச்சத்தம் - காற்றைக் கிழிக்கும் கூவல் சத்தம் - மகளோடு முற்றத்தின் மாமரத்திற்கு கீழ் ஓடிவந்து மகளை நிலத்தில் வளர்த்தி இரு கைகளாலும் அவளை அணைத்து முழுவதுமாய் தனக்குள் மறைத்த படி கீழே கிடந்து முருகா முருகா என்றா அம்மா. காதுகளை கிழித்துத் தலைக்கு மேல் வெடித்து அவர்களைத் தாண்டிச்சென்றது இரண்டாவது செல். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விழும்.<br /><br />´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.<br /><br />´´பிள்ளை . பஞ்சு எடுத்தந்து ரண்டின்ரை காதுக்குள்ளையும் வைச்சு விடு. உந்த இரைச்சலும் சத்தமும் கூடாது´´ செல் அடிக்கும் போது வீடுகளிற்குள் இருக்கக் கூடாது.வெளியான இடங்களில் குப்புறப்படுத்துவிட வேண்டும். பதுங்கு குழிகள் இன்னும் பாதுகாப்பானவை. செல் தலைக்கு மேல் விழும் சந்தர்ப்பங்கள் தவிர (விழுந்தால் விதியெனச்சொல்லி விட்டு போய்ச் சேர வேண்டியதுதான்) மற்றைய பொழுதுகளில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கக் கூடிய நிறைய வழிகள் இருந்தன.<br /><br />பதுங்கு குழியொன்றை வெட்டச்சொல்லி அம்மம்மாவின் வளர்ந்த பேரனொருவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு பனைமரங்களை அதற்காக தறித்து விழுத்த வேண்டுமேயென்ற காரணத்திற்காக அம்மம்மா பெரிதும் அக்கறையெடுத்திருக்கவில்லை. தவிர மடத்துப் பிள்ளையார் அந்த அளவிற்கு விட மாட்டார் எனவும் அவர்கள் நம்பத் தலைப்பட்டார்கள். ´´நீ இருந்து பாரடா பிள்ளையாரைத் தாண்டி ஒரு துண்டுச் சன்னம் கூட வர அவர் விடமாட்டார்´´<br /><br />தன்னைத் தாண்டி இரண்டு செல்களை அனுமதித்த மடத்துப் பிள்ளையார் அடுத்ததாக மூன்றாவதற்கு அனுமதியளித்தார்.<br /><br />´´டப்´´ காதைக்கிழிக்கும் இரைச்சல். அம்மம்மா நிலத்தில் விழுந்து கிடந்தபடி விளக்கை ஊதி அணைத்தா. பாவம். ஏவப்பட்ட செல்லுக்கு விளக்கின் ஒளிபார்த்து விழும் வல்லமை இருக்கும் என அவ நினைத்திருக்கலாம். இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. மூன்று வயது மகள் வீரிட்டுக் கத்தினாள். அதையும் தாண்டி அம்மம்மா பெருங்குரலெடுத்து கடவுள்களை அழைத்தா. அம்மா அமைதியாயிருந்தா ஆனால் அழுதுகொண்டிருந்தா. மகனும்<br /><br />இம்முறை தலைக்கு மேல் அல்லாது சற்றுத் தூரத்தில் மேலே வெடித்து காற்றை உதைத்து முன்னேறி வரும் இரைச்சல் கேட்டது. ´´பிள்ளையாரப்பா .. என்ரை பிள்ளையளைக் காப்பாற்று .. ´´அம்மா முணுமுணுத்தா. ´´இங்கைதான் எங்கையோ விழப்போது. போறதெண்டால் எல்லாரும் ஒண்டாப் போகவேணும். ´´ இருந்தாற்போல அம்மம்மாவிடமிருந்து வெளிப்பட்டன அந்த வார்த்தைகள்.<br /><br />விழுந்த இடமெங்கும் செந்நிறம் பாய்ச்சி வெடித்தது ஆட்லறி - அது 1986 ம் ஆண்டுசயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-10809873.post-8002458262740853862008-02-21T12:28:00.000-08:002008-02-21T12:53:52.775-08:004 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ?<br /><br />சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில் யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற ஒற்றைப்பெயரில் வைத்திருந்த குடில் (அப்போது இந்த பெயரில்தான் blog எனக்கு அறிமுகமாயிற்று. ) பின்னர் காணாமல் போய்விட்டது. நான் சேமித்து வைத்திராத நிறைய நனவிடை தோய்தல் எழுத்துக்கள் அதனோடு மறைந்து போயின. ஈழத்தமிழர்கள் அதிகம் இறந்தகாலத்து நினைவுகளையே வலையில் அழுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரமாக இருந்த தளம் அது.<br /><br />பின்னர் இடையில் சாரலை ஆரம்பித்து மெல்பேணில் ஒரு நடுநிசி தாண்டிய இரவில் சக்தி வானொலிச் செய்தியொன்றை கேட்டுவிட்டு எழுதிய <a href="http://sayanthan.blogspot.com/2005_02_01_archive.html">முதல்ப்பதிவு</a> நேற்றுப்போல இருக்கிறது.<br /><br />கடந்த வருட முற்பகுதியில் நிறைய ஒலிப்பதிவுகள் செய்தது போல இப்போதும் நிறையச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. அப்படித்தான் நண்பர்களும் சொன்னார்கள். (முழு ஒலிப்பதிவுகளையும் கேட்க <a href="http://sayanthan.blogspot.com/2006/01/blog-post_18.html?%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இங்கு அழுத்துக</a>) (ஒருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டு பண்டத்தரிப்புச் சந்தியிலேயே குந்தியிருக்கிறாராம்.)<br /><br />தவிர <a href="http://sayanthan.blogspot.com/2007/08/blog-post.html">இங்கு குறிப்பிட்டிருக்கும்</a> ஒரு விடயத்தினையும் முடித்திட வேண்டும். தொடங்கியாயிற்று.<br /><br />இப்படியான ஆண்டு விழாக்களை வலையில் கொண்டாட ஒரு மரபு உள்ளது. யாரேனும் நாலு பதிவர்களிடம் பாராட்டுப்பெற்று வெளியிடுவதுதான் அது. அதையே நானும் செய்ய நினைத்தேன். ஆயினும் கேட்கும் போது அதற்கென்ன தந்தால்ப் போச்சு என மெயில் அனுப்புவார்கள். பிறகு அதை அடியோடே மறந்து போவார்கள் என்பதனால் :)))) அந்த எண்ணத்தை கைவிட்டாயிற்று.<br /><br />வேறென்ன.. வாழ்த்த வாற ஆட்கள் வரிசையாய் வாருங்கள்.. :))சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-10809873.post-73073647092483531422008-02-18T09:56:00.000-08:002008-02-18T13:58:31.474-08:00விடுமுறை நாளொன்றின் ஒளிப்படக் குறிப்புக்கள்விரைவில் நாங்களும் கடற்கரை போவோம் :)<br /><center><br /><object align="middle" height="400" width="490"><param name="FlashVars" value="ids=holi&names=holi&userName=kathirsayanthan&userId=72723744@N00&titles=on&source=keyword"><param name="PictoBrowser" value="http://www.db798.com/pictobrowser.swf"><param name="scale" value="noscale"><param name="bgcolor" value="#ffffff"><embed src="http://www.db798.com/pictobrowser.swf" flashvars="ids=holi&names=holi&userName=kathirsayanthan&userId=72723744@N00&titles=on&source=keyword" loop="false" scale="noscale" bgcolor="#ffffff" name="PictoBrowser" align="middle" height="400" width="490"></embed></object><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-10809873.post-88900816000081166692008-02-14T01:40:00.001-08:002008-02-14T01:50:23.050-08:00ரொம்ப முக்கியமான கேள்விகள் ?தினப்படி வாழ்க்கையில தோன்றுகின்ற கேள்விகளை தொகுத்துப் பதிவிடுறன். இதில சம்பந்தப்பட்டவர்களிடமே இதுகளை நேரே கேட்கலாம் எண்டாலும் சும்மா ஒரு <span style="font-style: italic;">இதுக்கு</span> பொதுவில விடுறன்.<br /><br />கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் பலதரப்பட்ட எழுத்தாளர்களைக் கவர்ந்த நூல்கள் தொடர்பான நூல் ஒன்றை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொகுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு. அவற்றை அ. முத்துலிங்கம்தானா எழுதினார் என அறிய ஆவல். ஏனெனில் அவரைப் பற்றிய குறிப்பில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புக்களைச் சொல்லலாம் என்றுள்ளது. ??<br /><br />தினக்குரலில் கானா பிரபாவின் பதிவினை அறிமுகப்படுத்தியவிடத்தில் மடத்துவாசல் பிள்ளையார் கனவில் வந்து சொன்னதும் நித்திரையால் எழும்பி பதிவுகளை எழுதுபவர் கானா பிரபா என்ற பொருள்பட உள்ளதே.. ? உண்மையா.. ? என் கனவிலும் தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பதிவெழுதச் சொல்லவில்லையே.. :(<br /><br />2004 காதலர் தினத்தை (அப்போது தீர்மானிக்கப்படாத) காதலியுடன் கொண்டாடுவேன் என அறிக்கையிட்ட சோமிதரன் (ஆதாரம் ஒளிப்பதிவாக உண்டு ) 2008 இலாவது அந்த இலக்கை அடைந்தாரா ? தவிர அவரது யாழ் நூலகம் தொடர்பான ஆவணப்படம் எப்போ வரும் ?<br /><br />கொழுவிக்கு டொச் தெரியும் என அறிய முடிந்த சிறீரங்கன் அவர்களால் கொழுவிக்கு தமிழும் தெரியும் என அறிய முடியாமல் போனது ஏன்.. ?<br /><br />அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?<br /><br />பதிவுலகிலிருந்து விடைபெற்றுச் சென்ற ஓசை செல்லா அண்ணன் இன்னும் திரும்பி வரவில்லையே.. ஏன் ?<br /><br />கேள்விகள் தொடரும் -சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-10809873.post-41535579816644590622008-01-15T10:26:00.000-08:002008-01-15T10:30:46.136-08:00விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்<span style="font-weight: bold;">2005 </span>இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு சோபா சக்தியின் இரு புத்தகங்களும் தமிழ்க்கவியம்மாவின் ஒரு சில புத்தகங்களும் வாங்கிச் சென்றிருந்தேன். ( விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் புத்தகத்தை கொழும்பில் வாங்கியது புதிய அனுபவம் )<br /><br />அப்போதைய நிலையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் குறித்த கதையாடல்கள் நிறையவே நடந்ததால் சோமிதரனிடம் இந்தியாவில் அதைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தேன். ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அவனும் மறந்து போயிருந்தான். பிற்பாடு நானும் மறந்து போயிருந்தேன். பின்பொரு காலம் ஒரு தொடராக ஈழப்போராட்டத்தில் எனது பொய்ச் சாட்சியம் என்ற கட்டுரையைப் படித்தேன்.<br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">000 000 000<br /><br /></span></div><span style="font-weight: bold;">ப</span>ண்டார வன்னியன் என்னும் நாடகத்தினை எனது ஐந்தாவது வகுப்பில் எழுதி, அதில் காக்கை வன்னியனாகவும் நடித்திருந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பண்டார வன்னியனாக பிரபாகரன் நடித்திருந்தார். (யாரைய்யா அங்கே புருவம் உயர்த்துவது. இது என்னுடைய வகுப்புத் தோழன் த.பிரபாகரன். பின்னாளில் 2003 களில் பல்கலைக்கழக மட்டத்தில் சோமிதரனிடம் பழக்கமாகியிருந்த, இவரைச் சந்திப்பது குறித்து நண்பர்களிடத்தில் பேசும் சோமிதரன், வெகு இயல்பாக, மச்சான் ஒருக்கா கிளிநொச்சி போக வேண்டியிருக்கு. அப்பிடியே பிரபாகரனையும் சந்திச்சிட்டு வரவேணும் என்பார்.)<br /><br />1996 இல் முல்லைத்தீவில் கற்சிலைமடு அல்லது கரிப்பட்ட முறிப்பு சரியாக நினைவில்லை அங்கு பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு வரக் கிளம்பினோம். அங்கே ஒரு நடுகல்லில் ஆங்கிலத்தில் டிறபேக் என்பவரால் பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் என எழுதியருந்தது. அது டிறபேக்கினால் நடப்பட்ட நடுகல் என்று சொன்னார்கள். ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.<br /><br />கலைஞர் கருணாநிதி பாயும் புலி பண்டார வன்னியன் எனும் ஒரு புத்தகத்தினை எழுதியிருக்கிறார் என்ற செய்தி பின்னாளில் எனக்குத் தெரிய வந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் (அதிலும் அரசியல் பிரமுகர்) எழுதியிருக்கும், ஈழ வரலாற்று நூல் என்ற ஒரு விடயத்தில் (மட்டும் என்றும் சொல்லலாம் ) அப்புத்தகம் மீதான ஆர்வம் தொடங்கியது. ஏற்கனவே முல்லை எனத் தொடங்கும் ஒருவர் (யாராவது அறியத்தரலாம் ) எழுதியிருந்த இலங்கையில் தடை செய்யப்பட்ட பண்டார வன்னியன் எனும் நாடக நூலினை வாசித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எழுதிய நாடகத்திற்காக அந் நூலில் இருந்து வரிக்கு வரி சுட்டும் இருக்கின்றேன்.<br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">000 000 000<br /><br /></span></div><span style="font-weight: bold;">எஸ் </span>பொ என்பவர் யாரென அறியும் முன்னமே அவரது சடங்கு நூலினை வாசித்திருக்கின்றேன். வீட்டின் ராணி முத்து வாசகர்கள் விபத்தாக, அவர்கள் பாசையில் தெரியாத்தனமாக, எடுத்து வந்துவிட்ட சடங்கு நாவலை, இலங்கைத் தமிழ் நாவல்கள் மேல் இயல்பாக இருந்த விருப்பில், யாழ்ப்பாணத்துப் பதின்ம வயதுக்குரிய பதை பதைப்புடனும் ஒருவித அதிர்வுடனும் வாசித்து முடித்தேன். (சடங்கு ராணி முத்து வெளியீடாக வந்திருந்தது. இதில் விசுக்கோத்து என்பதற்கு நேரே அடைப்புக் குறிக்குள் பிஸ்கட் என.. இவ்வாறு பல சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். )<br /><br />பின்னர் பாடசாலையில், டேய் அந்தப் புத்தகத்தில இப்பிடியெல்லாம் எழுதியிருக்கடா.. இப்பிடியெல்லாம் செய்வினமடா.. என நான் விபரித்த பாங்கு கண்டு நண்பர்கள் அந்த புத்தகத்திற்காய் ஆலாயப் பறந்தார்கள். அப்போதைய வயது 14 ற்கும் குறைச்சல்தான்.<br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">000 000 000<br /><br /></span></div><span style="font-weight: bold;">பொ</span>துவாகவே நூலகம் செல்லுதல் எனது விருப்பிற்குரிய விடயங்களில் ஒன்று. கிராமத்தின் வாசகர் வட்ட நூல் நிலையத்தில், வீட்டின் உறுப்பினர்கள் வேலை செய்த காரணத்தால் அங்கு சென்றிருப்பதுவும் புத்தகங்களைத் துருவுவதும் வழக்கில் வந்திருக்க வேண்டும்.<br /><br />ஒஸ்ரேலியாவின் சிட்னியில் ஒரு முறை கரன் ஒரு முகவரியில் தமிழ் நூல் நிலையம் இயங்குவதாகச் சொல்லக் கேட்டு ஒரு மாலை முழுதும் தேடி இறுதியில் அவ்வாறான ஒரு நூல் நிலையமே அங்கு இல்லையெனத் தெரியவந்தது. (ஆனால் பல காலங்களுக்கு முன்னர் இயங்கியிருந்தது.)<br /><br />பின்னர் அங்குள்ள ஒரு அவுஸ்ரேலிய நூல் நிலையத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதாக கேள்விப்பட்டுச் சென்றால்.. ரமணிச் சந்திரனும் லக்ஸ்மியும் தான் நிறைந்திருந்தார்கள். இவற்றுக்கு எதற்காக அங்கத்துவராக வேண்டும் எனத் திரும்பி விட்டேன்.<br /><br />இங்கே சுவிசில் உள்ள நமது மாநில நூல் நிலையம் ஒன்றில் வேர்ஜினியா அங்கத்துவராக இருக்கின்றார். ஆரம்ப காலங்களில் ஜெர்மன் மொழியில் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்களைப் பெற, அவர் பெற்ற அங்கத்துவம் அப்படியே இருந்தது. அங்கே தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்ற செய்தியும் எனக்குத் தெரியும். ஆனாலும் ரமணிச் சந்திரன்களும், லக்ஸ்மிகளும்தானே என்ற முடிவில் அந்தப் பக்கம் போக வேண்டும் என்ற ஆவல் மேலிட்டதில்லை.<br /><br />இன்று மாலை வேறொரு தேவைக்காக அங்கு சென்ற போது வாசலிலேயே ஒரு அறிவித்தல், புதிய தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என ஜெர்மன் மொழியில்..<br /><br />போய்த்தான் பார்ப்போமே என அப்பகுதிக்குச் சென்றால்.. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சோபா சக்தி, எஸ் பொ என்ற கணக்கில் புத்தகங்கள்.. பெரிய பெரிய குண்டுப் புத்தகங்கள்.. நான் வாசிக்க வேண்டும் என விரும்பிய புத்தகங்கள்..<br /><br />ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலையும், பாயும் புலி பண்டார வன்னியனையும் எடுத்துக்கொண்டேன். கூடவே சடங்கினையும்..<br /><br />இன்னும் இருக்கிறது.<br /><br />அந்த நூலகத்திற்கான தமிழ்மொழி இணைப்பாளர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் சாதாரணமானவரில்லையெனப் புரிகிறதுசயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-10809873.post-36942440846187320702008-01-11T01:51:00.000-08:002008-06-21T00:53:19.747-07:00நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))<br /><center><br /><embed src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" quality="high" allowscriptaccess="always" wmode="transparent" type="application/x-shockwave-flash" flashvars="valid_sample_rate=true&external_url=http://kuma.lunarservers.com/~pulik3/Pulikalinkural/20062008/Noolakam.mp3" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="52" width="300"></embed><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-10809873.post-21042444742525264832008-01-10T13:21:00.000-08:002008-01-10T13:36:17.408-08:00பகிரங்கப் படுத்தப்படும் இரகசிய மடல் :)மின்னஞ்சல் சேவைகளில் உள்ள நாம் அனுப்பும் மின்னஞ்சல்களைச் சேகரித்து வைக்கும் வசதியின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மடல்கள் படங்கள் என்பவற்றை மீளவும் பார்வைக்கு உட்படுத்துவது எனது வழமைகளில் ஒன்று.<br /><br />கிட்டத்தட்ட நினைவுகளை மீட்டி சுகத்தில் திளைக்கும் முறைமைதான் இது. ஒவ்வொரு ஓட்டத்தின் போதும் தூக்கிச் செல்ல மறந்த நிறைய புகைப்படங்களை இவ் வசதியினூடு பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.<br /><br />இன்று யாகூவில் நுழைந்து ( தற்போது அது என் பாவனையில் இல்லையெனினும் ) பழைய மடல்களை பார்வையுற்றபோது ஒரு திரியில் 2004 செப்டம்பர் 17 இல் ஒரு நண்பர் எழுதிய மடல் கிடைத்தது. அந்தக்காலங்களும் நினைவில் வந்தது. கூடவே சிரிப்புக்களும்..<br /><br /><span style="font-style: italic; font-weight: bold;">டேய்.. ----------- நிறைய கவலைப் படுறாள். ப்ளீஸ் உன்னால் முடிந்தால் போன் பண்ணி கதைடா.. பாவம் நிறைய யோசித்து கவலைப்படுறாளடா.. ப்ளீஸ் எனக்கு நிறைய படிப்புடா.. காலை 7 இல் இருந்து மாலை 7 வரை க்ளாஸ். பாய்..</span><br /><br /><span style="font-style: italic; font-weight: bold;">அன்புத்தோழன்</span><br /><span style="font-style: italic; font-weight: bold;">------- (அவன்தான்)</span><br /><br />அது ஒரு அழகிய காலமய்யா.. எனக்கில்லை. அவருக்குத்தான் :)))சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-10809873.post-56827534291267160002007-12-02T11:10:00.000-08:002007-12-02T11:11:31.552-08:00ஐ போட் டச்சில் (IPod Touch) இல் பொட்டியடுக்கும் சாரல்இரண்டாயிரத்து ஒன்றுகளில் ஒரு தடவை குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தினை ஆவல் மேலிடப் பார்வையிட்டபோது தோன்றிய பெட்டிகளைக் கண்டு இதென்ன புதுப் பொண்டு (font) எனக் குழம்பி மயூரனிடம் கேட்டபோது தான் யுனிகோட் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. பெயர் மட்டும் தான்.<br /><br />பாமினியைப்போலவே சரஸ்வதியைப்போலவே அதுவும் ஒருவகை எழுத்துருவோ எனத் தேடிப்பார்த்து பின் தெளிந்தபோதாயினும் அப்போதைய வின்டோஸ் 98 உடன் கூடிய கணணியின் கடைசிப்பாவனைத் திகதிவரை அதில் யுனிகோட் பொட்டிக் கடைதான் விரித்தது.<br /><br />பின்னர் வலைப்பதிவு அறிமுகமாகி தவழ்ந்து எழுந்து பாமினியில் எழுதி சுரதா பக்கமொன்றினூடா யுனிகோட்டாக்கி.. பின்னர் இகலப்பை உபயோகித்து ... (இப்போ வரை இகலப்பையில் பாமினி முறையில்த்தான் எழுதுகிறேன். உபுண்டுவில் பாலினியில் :) வருகையில் இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம் மீளவும் பொட்டி எழுத்துக்கள் தோன்றுகின்றன ஐபோட் டச்சில்..<br /><br />ஐ பொட் டச்சின் Wi-Fi நுட்பத்தில் பரவலாக சகல இடங்களிலும் யாரோ எவரினதோ இணையத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. :) (இத்தகைய இணைப்பு சட்டவிரோதமானதா..? அவ்வாறெனில் எதற்காக இந்த நுட்பம் வெளியிடப்படுகிறது. ?)<br /><br />ஐபொட் டச்சில் இணைய உலாவல் அந்த மாதிரி இலகுவாக இருக்கிறது. சபாரி என்னும் இணைய உலாவியைப் பயன்படுத்தும் ஐபொட் டச் நாம் அதனை கைகளில் வைத்திருக்கும் பாங்கிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கிறது. தவிர திரையில் முழுதும் தோன்றிய இணையப் பக்கத்தின் குறித்த பகுதி மட்டும் தேவைப்படும் போது அவ்விடத்தில் தொடுவதன் ஊடாக அதனை பெரிதாக்கி பார்க்க முடிகிறது. யூ ரியூப் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் தனியாக ஒரு பகுதி உள்ளது.<br /><br />முதலில் தமிழ்நெற்றில் நுழைந்து அதனைப் பரீட்சித்துப் பின்னர் எனது வலைப்பதிவுக்குள் நுழைந்த போது கிடைத்தது ஏமாற்றம். தமிழ் எழுத்துக்கள் பொட்டி பொட்டியாகவே தெரிந்தன. யுனிகோட் ஆதரவு இல்லையென்பது புரிகிறது. அதனை உட்செலுத்துவது குறித்துத்தான் எதுவும் பிடிபடவில்லை. அதற்கான வாய்ப்பு ஐ போட் டச்சில் இல்லையென்றே நினைக்கிறேன்.<br /><br />ஐ போட் டச்சில் எனது வலைப்பதிவு தோன்றிய சில படங்கள்....<br /><center><br /><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9829.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /><br /><br /><br /><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9826.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /><br /><br /><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-10809873.post-5826752729621256812007-11-20T07:35:00.000-08:002007-11-20T07:52:34.412-08:00Slide Show மூலம் படங்களைக் காட்சிப் படுத்துங்கள்பதிவில் நமது ஒளிப்படங்களை வெளியிடும் போது ஒன்றிரண்டு படங்கள் எனில் பரவாயில்லை ஆனால் பல படங்களை காட்சிப்படுத்தும் போது வரிசைக்கும் அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. எனக்கென்னமோ அது பிடிக்கவில்லை. ஏற்கனவே Light Box என்ற நுட்பம் ஊடாகவும் முன்பு படங்களை காட்சிப்படுத்தியிருந்தேன். <br /><br />இருந்தும் Slide show ஊடாக படங்களைக் காட்சிப் படுத்த விரும்பி இணையத்தை நோண்டியதன் விளைவு இப்பதிவு. Photoshop Flash முதலான செயலிகளில் நாமாகவே நமக்கான Slide show க்களைத் தயாரிக்க முடியும். ஆயினும் தயாரித்தலின் பிற்பாடு செயலிகள் உருவாக்கித் தரும் ஜாவா ஸ்கிரிப்ட் xml ஸ்கிரிப்ட் மற்றும் காட்சிப்படுத்த வேண்டிய படங்கள் என அனைத்தையும் தரவேற்றியோ நிரலில் இணைத்தோ என ஏகப்பட்ட சில்லெடுப்புக்கள் உண்டு. தவிர புதிதாக படங்களைச் சேர்க்க விரும்பும் போது நிரல்களிலும் மாற்றங்களை உண்டு பண்ண வேண்டும். <br /><br />இவற்றிற்கான இலகுவான தீர்வாக அமைகிறது PicToBrowser. <br /><br />Flickr தளத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்கி படங்களை குறிச்சொல் குறிப்புடன் தரவேற்றுங்கள். <br /><br />இங்கே நான் காட்சிப்படுத்தியிருக்கும் படத்தொகுப்பில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Info தொடுப்பை அழுத்துங்கள். மிகுதியை நீங்களே முடித்துக் கொள்வீர்கள். <br /><br />ஏற்கனவே ஒரு slide show இனைத் தயாரித்து பதிவிட்ட பின்னர் கூட பதிவுகளில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமலேயே புதிய படங்களை இணைக்கலாம். அதாவது முன்னர் காட்சிப்படுத்திய குறிச்சொல்லின் (Tag) குறிப்புடன் தரவேற்றப்படும் படங்களும் உங்கள் தொகுப்பில் இணைக்கப்படும். <br /><br />இங்கு காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் அவ்வப்போது நான் கிளிக்கியவை. <br /><center><br /><object width="490" height="400" align="middle"><param name="FlashVars" VALUE="ids=sajee&names=sajee&userName=kathirsayanthan&userId=72723744@N00&titles=on&source=keyword"></param><param name="PictoBrowser" value="http://www.db798.com/pictobrowser.swf"></param><param name="scale" value="noscale"></param><param name="bgcolor" value="#ffffff"></param><embed src="http://www.db798.com/pictobrowser.swf" FlashVars="ids=sajee&names=sajee&userName=kathirsayanthan&userId=72723744@N00&titles=on&source=keyword" loop="false" quality="best" scale="noscale" bgcolor="#ffffff" width="490" height="400" name="PictoBrowser" align="middle"></embed></object><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-10809873.post-89615727271013308342007-11-17T01:44:00.000-08:002007-11-17T01:45:11.488-08:00ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?) <br /><br />சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன். <br /><br />ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..?)<br /><br />வெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )<br /><br />அதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே :( )<br /><br />இன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் ? இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.<br /><br />அதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும். <br /><br />பெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..<br /><br />அப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது :)சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-10809873.post-51509025224820441872007-11-12T14:17:00.000-08:002008-05-26T04:28:20.841-07:00கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்...<br /><center><br /><embed src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" quality="high" allowscriptaccess="always" wmode="transparent" type="application/x-shockwave-flash" flashvars="valid_sample_rate=true&external_url=http://www.sajeek.com/blogger/vasantmp.mp3" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="52" width="100"></embed><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-10809873.post-50351734728812544162007-11-11T12:16:00.000-08:002007-11-11T12:24:31.025-08:00மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?<center><br /><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9769.jpg" alt="Photobucket - Video and Image Hosting"><br><br><br /></center>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10809873.post-46779445602830443312007-08-19T09:43:00.001-07:002007-08-19T10:11:56.863-07:00விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள்கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் இருக்கிறது பிலாத்தூஸ் (Pilatus) குன்று. லுசேர்ண் மாநிலத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்து பயணத்தில் இவ்விடத்தை அடையக் கூடியதாயிருக்கிறது. மிக அருகில் இருப்பினும் இதுவரை சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றவில்லை. இன்று புறப்பட்டோம்.<br /><div align="center"><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/001.jpg" target="_blank"><img alt="Luzern" src="http://img.photobucket.com/albums/v739/sajee/01.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />லுசேர்ண் மாநிலத்தின் பிரபல்யமான பகுதி இது. சுவிசில் படம் பிடிக்கப்பட்ட திரைப்பட பாடல்காட்சிகளில் பெரும்பாலும் இடம் பெறும் இப்பகுதி பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. நியூயோர்க் நகரம் உறங்கும் நேரமென சூர்யா பொய் சொல்லி பாடியது இவ்விடங்களில்த்தான்!<br /><br /><div align="center"><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/002.jpg" target="_blank"><img alt="Bahn" src="http://img.photobucket.com/albums/v739/sajee/02.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />பதினைந்து நிமிடப் பயணத்தில் அடையும் ஒரு இடத்திலிருந்து கேபிள் கார்கள் பிலாத்தூஸ் மலைக் குன்றுக்கு வரிசையாகப் புறப்படுகின்றன. நான்கு பேர் அமரக் கூடிய அளவில் தொடர்ச்சியாக அவை புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.<br /><div align="center"><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/003.jpg" target="_blank"><img alt="people" src="http://img.photobucket.com/albums/v739/sajee/03.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />ஒரு சிலர் நடந்தும் மலையேறுகின்றனர். கடந்த வாரம் Imax இல் அல்ப்ஸ் தொடர்பான விவரணபடம் ஒன்று பார்த்தேன். மலையேறும் கணங்கள் மயிர்கூச்செறிய வைத்தன.<br /><div align="center"><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/005.jpg" target="_blank"><img alt="Mountain" src="http://img.photobucket.com/albums/v739/sajee/05.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />ஆரம்பத்தில் சாய்வாக செல்லும் மலை பிறிதொரு இடத்தில் இன்னுமொரு கேபிள் காருக்கு மாறிய பின்னர் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது. கீழே பனி மூட்டங்களிலிருப்பதால் தெளிவாக்க முடியவில்லை.<br /><div align="center"><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/006.jpg" target="_blank"><img alt="Hotel" src="http://img.photobucket.com/albums/v739/sajee/06.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />மலைக் குன்று. கீழே வெயில் கொழுத்திக்கொண்டிருக்க இங்கு சில்லிட வைக்கிறது குளிர். அவ்வப்போது பனிப் புகார் வந்து மூடி மறைத்துப் பின் போகிறது. <br /><div align="center"><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/007.jpg" target="_blank"><img alt="Swiss music" src="http://img.photobucket.com/albums/v739/sajee/07.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />சுவிசின் பாரம்பரிய இசைக் கருவியொன்று. இது பற்றி மலைநாடான் எழுதியிருந்தார். <br /><div align="center"><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/008.jpg" target="_blank"><img alt="Train" src="http://img.photobucket.com/albums/v739/sajee/08.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /></a><br /></div><br />மலைக் கரையோரம் இவ்வாறு சாய்வாகச் செல்லும் வண்டிகளிலும் மலையை அடைய விட்டகல முடிகிறது.சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-10809873.post-24343330119482300202007-08-17T03:07:00.000-07:002007-08-17T03:21:41.569-07:00அப்பிள் தோட்டமும் ஆதாமும் - ஒளிப்படங்கள்சிறுவயதுகளில் அப்பிள் சாப்பிட விரும்பினால் கொழும்பு சென்ற யாராவது ஊர் திரும்பும் போது தான் அது நிறைவேறும். யாழ் நகரத்து ஆஸ்பத்திரி வீதியில் விற்கும் அப்பிள்கள் கடந்து போகையில் கண்களால் மட்டும் உண்ணும் அளவிற்கு அதிக விலையில் இருந்தன. கொழும்பிலிருந்து யாரேனும் கொண்டு வரும் (அநேகமாக அம்மா) அப்பிள்கள் கூட அளவுக்கணக்கில் துண்டுகளாக்கித் தரப்படும். அதற்காக அடிபடுவதுமுண்டு.<br /><br />இப்போ இங்கே வீட்டின் முன்னே பின்னே என காய்த்து (அப்பிள் பழுக்குமா?) குலுங்குகின்றன அப்பிள்கள். சிறிய மரங்கள் குலைகளின் பாரம் தாங்காது கிளையாடிந்து விழ நிலத்தில் சிந்தியும், சிதறியும் கிடக்கின்றன அவை.<br /><br />பார்க்கும் போது ஆஸ்பத்திரி வீதியும் அடித்துப் பிடித்து உண்டு மகிழ்ந்த காலங்களும் நினைவில் வருகின்றன.<br />(படங்களை கிளிக்கி வலது, இடது பக்கங்களில் மௌஸை கொண்டுசெல்வதன் மூலம் முன்னைய, பின்னைய படங்களைப் பார்க்கலாம்.)<br /><br /><div style="text-align: center;"><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9084.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9084.jpg" alt="" border="2" /></a><span style="color: rgb(255, 255, 255);">wweeeeee</span><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9080.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9080.jpg" alt="" border="2" /></a><br /><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9076.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9076.jpg" alt="" border="2" /></a><span style="color: rgb(255, 255, 255);">wweeeeee</span><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9075.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9075.jpg" alt="" border="2" /></a><br /><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9072.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9072.jpg" alt="" border="2" /></a><span style="color: rgb(255, 255, 255);">wweeeeee</span><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9071.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9071.jpg" alt="" border="2" /></a><br /><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9063.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9063.jpg" alt="" border="2" /></a><span style="color: rgb(255, 255, 255);">wweeeeee</span><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9059.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9059.jpg" alt="" border="2" /></a><br /><br /><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9057.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9057.jpg" alt="" border="2" /></a><span style="color: rgb(255, 255, 255);">wweeeeee</span><a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9052.jpg" rel="lightbox[roadtrip]"><img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9052.jpg" alt="" border="2" /></a><br /></div>சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com8