29.6.05

யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம்


Image hosted by Photobucket.com

14 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sri Rangan

...ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?

10.51 29.6.2005

1:53 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.

2:08 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kulakaddan

சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.

11.16 29.6.2005

2:18 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kulakaddan

இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே

11.41 29.6.2005

2:42 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்

18.1 29.6.2005

3:04 AM  
Blogger Muthu said...

சயந்தன்,
என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.

3:40 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: U.P.Tharsan

யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.

14.54 29.6.2005

6:03 AM  
Blogger சயந்தன் said...

ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்

1:53 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: இளைஞன்

ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.

11.16 30.6.2005

2:18 AM  
Anonymous Anonymous said...

//ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//

:-)

2:38 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: vaisnavi

ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.

22.36 13.7.2005

1:37 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: sruthi

யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

18.35 11.8.2005

9:44 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: sruthi

எழுதிக்கொள்வது: sruthi

யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

18.35 11.8.2005

18.46 11.8.2005

9:46 AM  
Blogger tamil said...

...ம் வாய் ஊறுகிறது.

10:26 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home