15.2.05

தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு

வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு.. இந்த பாடல் குறித்து எனது பழைய பதிவொன்றிலும் குறித்திருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. இந்த பாடல் வரிகள் அத்தனையும் என்னை கவர்ந்திருக்கின்றன.. இந்த பாடலின் MP3 வடிவத்திற்கான ஓர் இணைப்பினை கொடுத்திருக்கிறேன். தரவிறக்கி கேட்டு பாருங்களேன். தரவிறக்க
நன்றி www.thaiman.ch

3 Comments:

Blogger வன்னியன் said...

என்ன பின்னூட்டப் பெட்டி சரிவரேலப் போல கிடக்கு

7:18 AM  
Anonymous Anonymous said...

பின்னூட்ட பேழை testing 1 பின்னூட்ட பேழை testing 2 3 4..

2:55 PM  
Anonymous Anonymous said...

சபாச்

8:40 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home