<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10809873</id><updated>2011-12-08T01:12:26.276-08:00</updated><category term='நினைவுகள்'/><category term='சிறுகதைகள்'/><title type='text'>சாரல்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>213</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4259895578057813287</id><published>2009-06-20T07:20:00.000-07:00</published><updated>2009-06-20T07:20:02.373-07:00</updated><title type='text'>சோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்</title><content type='html'>&lt;a href="http://sajeek.com/?p=333"&gt;சோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4259895578057813287?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://sajeek.com/?p=333' title='சோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4259895578057813287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4259895578057813287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4259895578057813287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4259895578057813287'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2009/06/blog-post.html' title='சோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2586402755692560427</id><published>2009-03-05T05:03:00.001-08:00</published><updated>2009-03-05T10:38:25.844-08:00</updated><title type='text'>paypal</title><content type='html'>&lt;form action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="cmd" value="_s-xclick"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="hosted_button_id" value="3729019"&gt;&lt;br /&gt;&lt;input type="image" src="https://www.paypal.com/en_US/CH/i/btn/btn_buynowCC_LG.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"&gt;&lt;br /&gt;&lt;img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"&gt;&lt;br /&gt;&lt;/form&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;form target="paypal" action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="cmd" value="_s-xclick"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="hosted_button_id" value="3729384"&gt;&lt;br /&gt;&lt;input type="image" src="https://www.paypal.com/en_US/i/btn/btn_cart_LG.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"&gt;&lt;br /&gt;&lt;img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"&gt;&lt;br /&gt;&lt;/form&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;form target="paypal" action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="cmd" value="_s-xclick"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="hosted_button_id" value="3729403"&gt;&lt;br /&gt;&lt;input type="image" src="https://www.paypal.com/en_US/i/btn/btn_cart_LG.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"&gt;&lt;br /&gt;&lt;img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"&gt;&lt;br /&gt;&lt;/form&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;form target="paypal" action="https://www.paypal.com/cgi-bin/webscr" method="post"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="cmd" value="_s-xclick"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" name="hosted_button_id" value="3736533"&gt;&lt;br /&gt;&lt;input type="image" src="https://www.paypal.com/en_US/i/btn/btn_cart_SM.gif" border="0" name="submit" alt="PayPal - The safer, easier way to pay online!"&gt;&lt;br /&gt;&lt;img alt="" border="0" src="https://www.paypal.com/en_US/i/scr/pixel.gif" width="1" height="1"&gt;&lt;br /&gt;&lt;/form&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2586402755692560427?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2586402755692560427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2586402755692560427' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2586402755692560427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2586402755692560427'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2009/03/paypal.html' title='paypal'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2911655153637564459</id><published>2008-11-29T00:51:00.000-08:00</published><updated>2008-11-29T00:52:01.504-08:00</updated><title type='text'>LiveTV</title><content type='html'>&lt;script src="http://static.mogulus.com/scripts/playerv2.js?channel=saral&amp;layout=playerEmbedDefault&amp;backgroundColor=0xffffff&amp;backgroundAlpha=1&amp;backgroundGradientStrength=0&amp;chromeColor=0x000000&amp;headerBarGlossEnabled=true&amp;controlBarGlossEnabled=true&amp;chatInputGlossEnabled=false&amp;uiWhite=true&amp;uiAlpha=0.5&amp;uiSelectedAlpha=1&amp;dropShadowEnabled=true&amp;dropShadowHorizontalDistance=10&amp;dropShadowVerticalDistance=10&amp;paddingLeft=10&amp;paddingRight=10&amp;paddingTop=10&amp;paddingBottom=10&amp;cornerRadius=3&amp;backToDirectoryURL=null&amp;bannerURL=null&amp;bannerText=null&amp;bannerWidth=320&amp;bannerHeight=50&amp;showViewers=true&amp;embedEnabled=true&amp;chatEnabled=true&amp;onDemandEnabled=true&amp;programGuideEnabled=false&amp;fullScreenEnabled=true&amp;reportAbuseEnabled=false&amp;gridEnabled=false&amp;initialIsOn=true&amp;initialIsMute=false&amp;initialVolume=10&amp;contentId=null&amp;initThumbUrl=null&amp;playeraspectwidth=4&amp;playeraspectheight=3&amp;width=400&amp;height=400&amp;wmode=window" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2911655153637564459?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2911655153637564459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2911655153637564459' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2911655153637564459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2911655153637564459'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/11/livetv.html' title='LiveTV'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8581109689639260116</id><published>2008-11-08T14:13:00.000-08:00</published><updated>2008-11-08T14:19:52.467-08:00</updated><title type='text'>கானா</title><content type='html'>&lt;p&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"&gt;&lt;param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"&gt;&lt;param name="FlashVars" value="playerID=1&amp;soundFile=http://www.radio.kanapraba.com/NP/np9.mp3"&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;param name="menu" value="false"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8581109689639260116?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8581109689639260116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8581109689639260116' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8581109689639260116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8581109689639260116'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/11/blog-post.html' title='கானா'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5694746300098551833</id><published>2008-05-06T01:01:00.000-07:00</published><updated>2008-05-06T01:07:11.815-07:00</updated><title type='text'>அதிகாரபூர்வ இடம்பெயர்வு</title><content type='html'>அன்பிற்கிய வாசகாகளே :)&lt;br /&gt;இத்தனை காலமாயர் அடுத்தவன் நிலத்தில் உழுத சாரல் இனி என் சொந்த தளத்தில் உலவ உள்ளது. இங்கிருக்கும் சகல பதிவுகளும் மறுமொழிகளும் அங்கு முழுமையாக கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சாரலின் புதிய முகவரி&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;a href="http://blog.sajeek.com/"&gt;http://blog.sajeek.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆதரவை வழமைபோல தாரீர் தாரீர் தாரீர்&lt;br /&gt;நன்றி வணக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5694746300098551833?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5694746300098551833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5694746300098551833'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/05/blog-post.html' title='அதிகாரபூர்வ இடம்பெயர்வு'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8149662817552645244</id><published>2008-04-17T04:50:00.000-07:00</published><updated>2008-05-26T04:26:59.363-07:00</updated><title type='text'>யம்மா ! என்னமா பேசுறாங்க இவங்க!</title><content type='html'>கடந்த ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக நீளும் இந்த ஒலிப்பதிவில் சோமிதரனும் வரவனையானும் தம் உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிறுவயது முதலே பெண்களை தன்னிடத்தினின்று பிரித்து வைத்த சமூகம் மீது கடுமையான சாடலை சோமி முன்வைக்கிறார் :) அதன் பின்னதான உளவியல் அரசியல் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். அவரது பேச்சின் இழையோடும் சோகத்தை புரிந்து கொள்ளுங்கள் :) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="34" width="120"&gt;&lt;br /&gt;&lt;param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"&gt;&lt;br /&gt;&lt;param name="FlashVars" value="playerID=1&amp;amp;soundFile=http://www.sajeek.com/blogger/femi.mp3"&gt;&lt;br /&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;br /&gt;&lt;param name="menu" value="false"&gt;&lt;br /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையாவது பேசலாமா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8149662817552645244?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8149662817552645244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8149662817552645244' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8149662817552645244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8149662817552645244'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/04/blog-post_17.html' title='யம்மா ! என்னமா பேசுறாங்க இவங்க!'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-6527546352656344733</id><published>2008-04-16T06:58:00.000-07:00</published><updated>2008-04-16T07:12:12.269-07:00</updated><title type='text'>லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல</title><content type='html'>வருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற ரொம்ப ரொம்ப முக்கியமான விசயங்களே இவ் ஒலிப்பதிவின் பேசு பொருள் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"&gt;&lt;br /&gt;&lt;param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"&gt;&lt;br /&gt;&lt;param name="FlashVars" value="playerID=1&amp;amp;soundFile=http://www.sajeek.com/blogger/tamilslang.mp3"&gt;&lt;br /&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;br /&gt;&lt;param name="menu" value="false"&gt;&lt;br /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிப்பதிவில் கலந்து விட்டு பின்னர் இது நாள் வரை ஒருவருடங்களைக் கடந்து போன பின்னும் எப்ப வரும் எனக் கேள்வி கேட்காத வரவனையான் மற்றும் சோமிதரன் ஆகியோருக்கு நன்றி. வழமை போலவே இந்த ஒலிப்பதிவினையும் சிஞ்சா மனுசி கலையகம் வெளியிடுகிறது :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-6527546352656344733?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/6527546352656344733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=6527546352656344733' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6527546352656344733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6527546352656344733'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/04/blog-post_16.html' title='லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-293602567420281064</id><published>2008-04-15T04:50:00.000-07:00</published><updated>2008-04-15T04:53:29.882-07:00</updated><title type='text'>மச்சானைப் பாரடி - சுஜித் ஜியின் இன்னொரு பாடல்</title><content type='html'>&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"&gt;&lt;br /&gt;&lt;param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"&gt;&lt;br /&gt;&lt;param name="FlashVars" value="playerID=1&amp;amp;soundFile=http://www.sajeek.com/blogger/Machaan.mp3"&gt;&lt;br /&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;br /&gt;&lt;param name="menu" value="false"&gt;&lt;br /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-293602567420281064?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/293602567420281064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=293602567420281064' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/293602567420281064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/293602567420281064'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/04/blog-post_15.html' title='மச்சானைப் பாரடி - சுஜித் ஜியின் இன்னொரு பாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8676766482850153122</id><published>2008-04-03T06:59:00.000-07:00</published><updated>2008-04-03T07:12:32.963-07:00</updated><title type='text'>தனியே தன்னந்தனியே :)</title><content type='html'>வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது - என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/cat.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8676766482850153122?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8676766482850153122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8676766482850153122' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8676766482850153122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8676766482850153122'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/04/blog-post.html' title='தனியே தன்னந்தனியே :)'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5221571092632712264</id><published>2008-03-19T07:13:00.000-07:00</published><updated>2008-03-19T07:22:40.537-07:00</updated><title type='text'>பூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்</title><content type='html'>நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன். &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார். அவர் இசையமைத்த விடுதலை மூச்சுத் திரைப்படத்தில் பாடகர் திப்புவின் பாடலும் இடம் பெற்றிருந்தது. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/qADPH3tYZxY&amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/qADPH3tYZxY&amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5221571092632712264?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5221571092632712264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5221571092632712264' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5221571092632712264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5221571092632712264'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/03/blog-post_19.html' title='பூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2921120281126066151</id><published>2008-03-17T12:07:00.000-07:00</published><updated>2008-03-17T12:24:14.769-07:00</updated><title type='text'>பின்னவீனத்துவம் - புரிதலுக்கான உரையாடல்</title><content type='html'>ஏற்கனவே ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் பதிவுலகில் பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்கள் நடந்த போது எனக்கும் வசந்தனுக்குமான இந்த உரையாடலை வசந்தன் தனது பதிவில் வெளியிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஒருவருடத்தில் அந்த உரையாடலை மீளவும் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;முதற்பதிப்பு Friday, February 23, 2007&lt;br /&gt;இரண்டாம் பதிப்பு இன்று :)&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object height="80" width="315"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=C4ADA04P0&amp;amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;amp;songID=C4ADA04P0" scale="noscale" wmode="transparent" height="80" width="315"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2921120281126066151?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2921120281126066151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2921120281126066151' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2921120281126066151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2921120281126066151'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/03/blog-post.html' title='பின்னவீனத்துவம் - புரிதலுக்கான உரையாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7576251071862290886</id><published>2008-03-03T14:18:00.000-08:00</published><updated>2008-03-03T14:34:34.270-08:00</updated><title type='text'>இது ஒப்பாரி அல்ல - நினைவு 1</title><content type='html'>&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(204, 0, 0);"&gt;புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேல் வெடித்தது. அம்மம்மா தொபுக்கென கீழே விழுந்து படுத்தா - ஸ்டீரியோ சிஸ்டத்தில் சத்தம் இடம் மாறுவது போல வெடித்தலின் பின்பும் அவர்களைக் கடந்து இரைச்சல் அமர்முடுகிச்சென்று அடுத்த கணங்களில் நிலம் அதிரச் செய்தது. ´´கடவுளே கிட்ட எங்கேயோ தான் விழுந்து போட்டுது. மருமோள் கெதியில வா பிள்ளை´´&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இன்னும் வந்த பாடில்லை - நித்திரை கொள்ளும் பிள்ளைகளை எழுப்புவதற்குச் சிரமமாயிருந்திருக்க வேண்டும் அவவுக்கு. மகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டா. மற்றவன் சுருண்டு படுத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் டப் என்ற அமுக்கச்சத்தம் - காற்றைக் கிழிக்கும் கூவல் சத்தம் - மகளோடு முற்றத்தின் மாமரத்திற்கு கீழ் ஓடிவந்து மகளை நிலத்தில் வளர்த்தி இரு கைகளாலும் அவளை அணைத்து முழுவதுமாய் தனக்குள் மறைத்த படி கீழே கிடந்து முருகா முருகா என்றா அம்மா. காதுகளை கிழித்துத் தலைக்கு மேல் வெடித்து அவர்களைத் தாண்டிச்சென்றது இரண்டாவது செல். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;´´பிள்ளை . பஞ்சு எடுத்தந்து ரண்டின்ரை காதுக்குள்ளையும் வைச்சு விடு. உந்த இரைச்சலும் சத்தமும் கூடாது´´ செல் அடிக்கும் போது வீடுகளிற்குள் இருக்கக் கூடாது.வெளியான இடங்களில் குப்புறப்படுத்துவிட வேண்டும். பதுங்கு குழிகள் இன்னும் பாதுகாப்பானவை. செல் தலைக்கு மேல் விழும் சந்தர்ப்பங்கள் தவிர (விழுந்தால் விதியெனச்சொல்லி விட்டு போய்ச் சேர வேண்டியதுதான்) மற்றைய பொழுதுகளில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கக் கூடிய நிறைய வழிகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பதுங்கு குழியொன்றை வெட்டச்சொல்லி அம்மம்மாவின் வளர்ந்த பேரனொருவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு பனைமரங்களை அதற்காக தறித்து விழுத்த வேண்டுமேயென்ற காரணத்திற்காக அம்மம்மா பெரிதும் அக்கறையெடுத்திருக்கவில்லை. தவிர மடத்துப் பிள்ளையார் அந்த அளவிற்கு விட மாட்டார் எனவும் அவர்கள் நம்பத் தலைப்பட்டார்கள். ´´நீ இருந்து பாரடா பிள்ளையாரைத் தாண்டி ஒரு துண்டுச் சன்னம் கூட வர அவர் விடமாட்டார்´´&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைத் தாண்டி இரண்டு செல்களை அனுமதித்த மடத்துப் பிள்ளையார் அடுத்ததாக மூன்றாவதற்கு அனுமதியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;´´டப்´´ காதைக்கிழிக்கும் இரைச்சல். அம்மம்மா நிலத்தில் விழுந்து கிடந்தபடி விளக்கை ஊதி அணைத்தா. பாவம். ஏவப்பட்ட செல்லுக்கு விளக்கின் ஒளிபார்த்து விழும் வல்லமை இருக்கும் என அவ நினைத்திருக்கலாம். இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. மூன்று வயது மகள் வீரிட்டுக் கத்தினாள். அதையும் தாண்டி அம்மம்மா பெருங்குரலெடுத்து கடவுள்களை அழைத்தா. அம்மா அமைதியாயிருந்தா ஆனால் அழுதுகொண்டிருந்தா. மகனும்&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை தலைக்கு மேல் அல்லாது சற்றுத் தூரத்தில் மேலே வெடித்து காற்றை உதைத்து முன்னேறி வரும் இரைச்சல் கேட்டது. ´´பிள்ளையாரப்பா .. என்ரை பிள்ளையளைக் காப்பாற்று .. ´´அம்மா முணுமுணுத்தா. ´´இங்கைதான் எங்கையோ விழப்போது. போறதெண்டால் எல்லாரும் ஒண்டாப் போகவேணும். ´´ இருந்தாற்போல அம்மம்மாவிடமிருந்து வெளிப்பட்டன அந்த வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்த இடமெங்கும் செந்நிறம் பாய்ச்சி வெடித்தது ஆட்லறி -  அது 1986 ம் ஆண்டு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7576251071862290886?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7576251071862290886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7576251071862290886' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7576251071862290886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7576251071862290886'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/03/1.html' title='இது ஒப்பாரி அல்ல - நினைவு 1'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-800245826274085386</id><published>2008-02-21T12:28:00.000-08:00</published><updated>2008-02-21T12:53:52.775-08:00</updated><title type='text'>4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்</title><content type='html'>சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ?&lt;br /&gt;&lt;br /&gt;சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில்  யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற ஒற்றைப்பெயரில் வைத்திருந்த குடில் (அப்போது இந்த பெயரில்தான் blog எனக்கு அறிமுகமாயிற்று. ) பின்னர் காணாமல் போய்விட்டது. நான் சேமித்து வைத்திராத நிறைய நனவிடை தோய்தல் எழுத்துக்கள் அதனோடு மறைந்து போயின. ஈழத்தமிழர்கள் அதிகம் இறந்தகாலத்து நினைவுகளையே வலையில் அழுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரமாக இருந்த தளம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இடையில் சாரலை ஆரம்பித்து மெல்பேணில் ஒரு நடுநிசி தாண்டிய இரவில் சக்தி வானொலிச் செய்தியொன்றை கேட்டுவிட்டு எழுதிய &lt;a href="http://sayanthan.blogspot.com/2005_02_01_archive.html"&gt;முதல்ப்பதிவு&lt;/a&gt; நேற்றுப்போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருட முற்பகுதியில் நிறைய ஒலிப்பதிவுகள் செய்தது போல இப்போதும் நிறையச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. அப்படித்தான் நண்பர்களும் சொன்னார்கள். (முழு ஒலிப்பதிவுகளையும் கேட்க &lt;a href="http://sayanthan.blogspot.com/2006/01/blog-post_18.html?%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"&gt;இங்கு அழுத்துக&lt;/a&gt;) (ஒருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டு பண்டத்தரிப்புச் சந்தியிலேயே குந்தியிருக்கிறாராம்.)&lt;br /&gt;&lt;br /&gt;தவிர &lt;a href="http://sayanthan.blogspot.com/2007/08/blog-post.html"&gt;இங்கு குறிப்பிட்டிருக்கும்&lt;/a&gt; ஒரு விடயத்தினையும் முடித்திட வேண்டும். தொடங்கியாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஆண்டு விழாக்களை வலையில் கொண்டாட ஒரு மரபு உள்ளது. யாரேனும் நாலு பதிவர்களிடம் பாராட்டுப்பெற்று வெளியிடுவதுதான் அது. அதையே நானும் செய்ய நினைத்தேன். ஆயினும் கேட்கும் போது அதற்கென்ன தந்தால்ப் போச்சு என மெயில் அனுப்புவார்கள். பிறகு அதை அடியோடே மறந்து போவார்கள் என்பதனால் :)))) அந்த எண்ணத்தை கைவிட்டாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன.. வாழ்த்த வாற ஆட்கள் வரிசையாய் வாருங்கள்.. :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-800245826274085386?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/800245826274085386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=800245826274085386' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/800245826274085386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/800245826274085386'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/02/4.html' title='4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7307364709248353142</id><published>2008-02-18T09:56:00.000-08:00</published><updated>2008-02-18T13:58:31.474-08:00</updated><title type='text'>விடுமுறை நாளொன்றின் ஒளிப்படக் குறிப்புக்கள்</title><content type='html'>விரைவில் நாங்களும் கடற்கரை போவோம் :)&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object align="middle" height="400" width="490"&gt;&lt;param name="FlashVars" value="ids=holi&amp;amp;names=holi&amp;amp;userName=kathirsayanthan&amp;amp;userId=72723744@N00&amp;amp;titles=on&amp;amp;source=keyword"&gt;&lt;param name="PictoBrowser" value="http://www.db798.com/pictobrowser.swf"&gt;&lt;param name="scale" value="noscale"&gt;&lt;param name="bgcolor" value="#ffffff"&gt;&lt;embed src="http://www.db798.com/pictobrowser.swf" flashvars="ids=holi&amp;amp;names=holi&amp;amp;userName=kathirsayanthan&amp;amp;userId=72723744@N00&amp;amp;titles=on&amp;amp;source=keyword" loop="false" scale="noscale" bgcolor="#ffffff" name="PictoBrowser" align="middle" height="400" width="490"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7307364709248353142?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7307364709248353142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7307364709248353142' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7307364709248353142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7307364709248353142'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/02/blog-post_18.html' title='விடுமுறை நாளொன்றின் ஒளிப்படக் குறிப்புக்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8890081600008116669</id><published>2008-02-14T01:40:00.001-08:00</published><updated>2008-02-14T01:50:23.050-08:00</updated><title type='text'>ரொம்ப முக்கியமான கேள்விகள் ?</title><content type='html'>தினப்படி வாழ்க்கையில தோன்றுகின்ற கேள்விகளை தொகுத்துப் பதிவிடுறன். இதில சம்பந்தப்பட்டவர்களிடமே இதுகளை நேரே கேட்கலாம் எண்டாலும் சும்மா ஒரு &lt;span style="font-style: italic;"&gt;இதுக்கு&lt;/span&gt; பொதுவில விடுறன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் பலதரப்பட்ட எழுத்தாளர்களைக் கவர்ந்த நூல்கள் தொடர்பான நூல் ஒன்றை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொகுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு. அவற்றை அ. முத்துலிங்கம்தானா எழுதினார் என அறிய ஆவல். ஏனெனில் அவரைப் பற்றிய குறிப்பில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புக்களைச் சொல்லலாம் என்றுள்ளது. ??&lt;br /&gt;&lt;br /&gt;தினக்குரலில் கானா பிரபாவின் பதிவினை அறிமுகப்படுத்தியவிடத்தில் மடத்துவாசல் பிள்ளையார் கனவில் வந்து சொன்னதும் நித்திரையால் எழும்பி பதிவுகளை எழுதுபவர் கானா பிரபா என்ற பொருள்பட உள்ளதே.. ? உண்மையா.. ? என் கனவிலும் தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பதிவெழுதச் சொல்லவில்லையே.. :(&lt;br /&gt;&lt;br /&gt;2004 காதலர் தினத்தை (அப்போது தீர்மானிக்கப்படாத) காதலியுடன் கொண்டாடுவேன் என அறிக்கையிட்ட சோமிதரன் (ஆதாரம் ஒளிப்பதிவாக உண்டு ) 2008 இலாவது அந்த இலக்கை அடைந்தாரா ? தவிர அவரது யாழ் நூலகம் தொடர்பான ஆவணப்படம் எப்போ வரும் ?&lt;br /&gt;&lt;br /&gt;கொழுவிக்கு டொச் தெரியும் என அறிய முடிந்த சிறீரங்கன் அவர்களால் கொழுவிக்கு தமிழும் தெரியும் என அறிய முடியாமல் போனது ஏன்.. ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகிலிருந்து விடைபெற்றுச் சென்ற ஓசை செல்லா அண்ணன் இன்னும் திரும்பி வரவில்லையே.. ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் தொடரும் -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8890081600008116669?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8890081600008116669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8890081600008116669' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8890081600008116669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8890081600008116669'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/02/blog-post.html' title='ரொம்ப முக்கியமான கேள்விகள் ?'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4153557981664459062</id><published>2008-01-15T10:26:00.000-08:00</published><updated>2008-01-15T10:30:46.136-08:00</updated><title type='text'>விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;2005 &lt;/span&gt;இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு சோபா சக்தியின் இரு புத்தகங்களும் தமிழ்க்கவியம்மாவின் ஒரு சில புத்தகங்களும் வாங்கிச் சென்றிருந்தேன். ( விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் புத்தகத்தை கொழும்பில் வாங்கியது புதிய அனுபவம் )&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய நிலையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் குறித்த கதையாடல்கள் நிறையவே நடந்ததால் சோமிதரனிடம் இந்தியாவில் அதைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தேன். ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அவனும் மறந்து போயிருந்தான். பிற்பாடு நானும் மறந்து போயிருந்தேன். பின்பொரு காலம் ஒரு தொடராக ஈழப்போராட்டத்தில் எனது பொய்ச் சாட்சியம் என்ற கட்டுரையைப் படித்தேன்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;000 000 000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ப&lt;/span&gt;ண்டார வன்னியன் என்னும் நாடகத்தினை எனது ஐந்தாவது வகுப்பில் எழுதி, அதில் காக்கை வன்னியனாகவும் நடித்திருந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பண்டார வன்னியனாக பிரபாகரன் நடித்திருந்தார். (யாரைய்யா அங்கே புருவம் உயர்த்துவது. இது என்னுடைய வகுப்புத் தோழன் த.பிரபாகரன். பின்னாளில் 2003 களில் பல்கலைக்கழக மட்டத்தில் சோமிதரனிடம் பழக்கமாகியிருந்த, இவரைச் சந்திப்பது குறித்து நண்பர்களிடத்தில் பேசும் சோமிதரன், வெகு இயல்பாக, மச்சான் ஒருக்கா கிளிநொச்சி போக வேண்டியிருக்கு. அப்பிடியே பிரபாகரனையும் சந்திச்சிட்டு வரவேணும் என்பார்.)&lt;br /&gt;&lt;br /&gt;1996 இல் முல்லைத்தீவில் கற்சிலைமடு அல்லது கரிப்பட்ட முறிப்பு சரியாக நினைவில்லை அங்கு பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு வரக் கிளம்பினோம். அங்கே ஒரு நடுகல்லில் ஆங்கிலத்தில் டிறபேக் என்பவரால் பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் என எழுதியருந்தது. அது டிறபேக்கினால் நடப்பட்ட நடுகல் என்று சொன்னார்கள். ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கருணாநிதி பாயும் புலி பண்டார வன்னியன் எனும் ஒரு புத்தகத்தினை எழுதியிருக்கிறார் என்ற செய்தி பின்னாளில் எனக்குத் தெரிய வந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் (அதிலும் அரசியல் பிரமுகர்) எழுதியிருக்கும், ஈழ வரலாற்று நூல் என்ற ஒரு விடயத்தில் (மட்டும் என்றும் சொல்லலாம் ) அப்புத்தகம் மீதான ஆர்வம் தொடங்கியது. ஏற்கனவே முல்லை எனத் தொடங்கும் ஒருவர் (யாராவது அறியத்தரலாம் ) எழுதியிருந்த இலங்கையில் தடை செய்யப்பட்ட பண்டார வன்னியன் எனும் நாடக நூலினை வாசித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எழுதிய நாடகத்திற்காக அந் நூலில் இருந்து வரிக்கு வரி சுட்டும் இருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;000 000 000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எஸ் &lt;/span&gt;பொ என்பவர் யாரென அறியும் முன்னமே அவரது சடங்கு நூலினை வாசித்திருக்கின்றேன். வீட்டின் ராணி முத்து வாசகர்கள் விபத்தாக, அவர்கள் பாசையில் தெரியாத்தனமாக, எடுத்து வந்துவிட்ட சடங்கு நாவலை, இலங்கைத் தமிழ் நாவல்கள் மேல் இயல்பாக இருந்த விருப்பில், யாழ்ப்பாணத்துப் பதின்ம வயதுக்குரிய பதை பதைப்புடனும் ஒருவித அதிர்வுடனும் வாசித்து முடித்தேன். (சடங்கு ராணி முத்து வெளியீடாக வந்திருந்தது. இதில் விசுக்கோத்து என்பதற்கு நேரே அடைப்புக் குறிக்குள் பிஸ்கட் என.. இவ்வாறு பல சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். )&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பாடசாலையில், டேய் அந்தப் புத்தகத்தில இப்பிடியெல்லாம் எழுதியிருக்கடா.. இப்பிடியெல்லாம் செய்வினமடா.. என நான் விபரித்த பாங்கு கண்டு நண்பர்கள் அந்த புத்தகத்திற்காய் ஆலாயப் பறந்தார்கள். அப்போதைய வயது 14 ற்கும் குறைச்சல்தான்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;000 000 000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொ&lt;/span&gt;துவாகவே நூலகம் செல்லுதல் எனது விருப்பிற்குரிய விடயங்களில் ஒன்று. கிராமத்தின் வாசகர் வட்ட நூல் நிலையத்தில், வீட்டின் உறுப்பினர்கள் வேலை செய்த காரணத்தால் அங்கு சென்றிருப்பதுவும் புத்தகங்களைத் துருவுவதும் வழக்கில் வந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒஸ்ரேலியாவின் சிட்னியில் ஒரு முறை கரன்  ஒரு முகவரியில் தமிழ் நூல் நிலையம் இயங்குவதாகச் சொல்லக் கேட்டு ஒரு மாலை முழுதும் தேடி இறுதியில் அவ்வாறான ஒரு நூல் நிலையமே அங்கு இல்லையெனத் தெரியவந்தது. (ஆனால் பல காலங்களுக்கு முன்னர் இயங்கியிருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அங்குள்ள ஒரு அவுஸ்ரேலிய நூல் நிலையத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதாக கேள்விப்பட்டுச் சென்றால்.. ரமணிச் சந்திரனும் லக்ஸ்மியும் தான் நிறைந்திருந்தார்கள். இவற்றுக்கு எதற்காக அங்கத்துவராக வேண்டும் எனத் திரும்பி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சுவிசில் உள்ள நமது மாநில நூல் நிலையம் ஒன்றில் வேர்ஜினியா அங்கத்துவராக இருக்கின்றார். ஆரம்ப காலங்களில் ஜெர்மன் மொழியில் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்களைப் பெற, அவர் பெற்ற அங்கத்துவம் அப்படியே இருந்தது. அங்கே தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்ற செய்தியும் எனக்குத் தெரியும். ஆனாலும் ரமணிச் சந்திரன்களும், லக்ஸ்மிகளும்தானே என்ற முடிவில் அந்தப் பக்கம் போக வேண்டும் என்ற ஆவல் மேலிட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை வேறொரு தேவைக்காக அங்கு சென்ற போது வாசலிலேயே ஒரு அறிவித்தல், புதிய தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என ஜெர்மன் மொழியில்..&lt;br /&gt;&lt;br /&gt;போய்த்தான் பார்ப்போமே என அப்பகுதிக்குச் சென்றால்.. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சோபா சக்தி, எஸ் பொ என்ற கணக்கில் புத்தகங்கள்.. பெரிய பெரிய குண்டுப் புத்தகங்கள்.. நான் வாசிக்க வேண்டும் என விரும்பிய புத்தகங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலையும், பாயும் புலி பண்டார வன்னியனையும் எடுத்துக்கொண்டேன். கூடவே சடங்கினையும்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நூலகத்திற்கான தமிழ்மொழி இணைப்பாளர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் சாதாரணமானவரில்லையெனப் புரிகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4153557981664459062?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4153557981664459062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4153557981664459062' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4153557981664459062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4153557981664459062'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/01/blog-post_15.html' title='விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-3694244084618732070</id><published>2008-01-11T01:51:00.000-08:00</published><updated>2008-06-21T00:53:19.747-07:00</updated><title type='text'>நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)</title><content type='html'>சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" quality="high" allowscriptaccess="always" wmode="transparent" type="application/x-shockwave-flash" flashvars="valid_sample_rate=true&amp;amp;external_url=http://kuma.lunarservers.com/~pulik3/Pulikalinkural/20062008/Noolakam.mp3" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="52" width="300"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-3694244084618732070?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/3694244084618732070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=3694244084618732070' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3694244084618732070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3694244084618732070'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/01/blog-post_11.html' title='நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2104244474252526483</id><published>2008-01-10T13:21:00.000-08:00</published><updated>2008-01-10T13:36:17.408-08:00</updated><title type='text'>பகிரங்கப் படுத்தப்படும் இரகசிய மடல் :)</title><content type='html'>மின்னஞ்சல் சேவைகளில் உள்ள நாம் அனுப்பும் மின்னஞ்சல்களைச் சேகரித்து வைக்கும் வசதியின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மடல்கள் படங்கள் என்பவற்றை மீளவும்  பார்வைக்கு உட்படுத்துவது எனது வழமைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட நினைவுகளை மீட்டி சுகத்தில் திளைக்கும் முறைமைதான் இது. ஒவ்வொரு ஓட்டத்தின் போதும் தூக்கிச் செல்ல மறந்த நிறைய புகைப்படங்களை இவ் வசதியினூடு பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று யாகூவில் நுழைந்து ( தற்போது அது என் பாவனையில் இல்லையெனினும் ) பழைய மடல்களை பார்வையுற்றபோது ஒரு திரியில் 2004 செப்டம்பர் 17 இல் ஒரு நண்பர் எழுதிய மடல் கிடைத்தது. அந்தக்காலங்களும் நினைவில் வந்தது. கூடவே சிரிப்புக்களும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;டேய்.. ----------- நிறைய கவலைப் படுறாள். ப்ளீஸ் உன்னால் முடிந்தால் போன் பண்ணி கதைடா.. பாவம் நிறைய யோசித்து கவலைப்படுறாளடா.. ப்ளீஸ் எனக்கு நிறைய படிப்புடா.. காலை 7 இல் இருந்து மாலை 7 வரை க்ளாஸ். பாய்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;அன்புத்தோழன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;------- (அவன்தான்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு அழகிய காலமய்யா.. எனக்கில்லை. அவருக்குத்தான் :)))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2104244474252526483?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2104244474252526483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2104244474252526483' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2104244474252526483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2104244474252526483'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2008/01/blog-post.html' title='பகிரங்கப் படுத்தப்படும் இரகசிய மடல் :)'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5682753429126716000</id><published>2007-12-02T11:10:00.000-08:00</published><updated>2007-12-02T11:11:31.552-08:00</updated><title type='text'>ஐ போட் டச்சில் (IPod Touch) இல் பொட்டியடுக்கும் சாரல்</title><content type='html'>இரண்டாயிரத்து ஒன்றுகளில் ஒரு தடவை குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தினை ஆவல் மேலிடப் பார்வையிட்டபோது தோன்றிய பெட்டிகளைக் கண்டு இதென்ன புதுப் பொண்டு (font) எனக் குழம்பி மயூரனிடம் கேட்டபோது தான் யுனிகோட் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. பெயர் மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமினியைப்போலவே சரஸ்வதியைப்போலவே அதுவும் ஒருவகை எழுத்துருவோ எனத் தேடிப்பார்த்து பின் தெளிந்தபோதாயினும் அப்போதைய வின்டோஸ் 98 உடன் கூடிய கணணியின் கடைசிப்பாவனைத் திகதிவரை அதில் யுனிகோட் பொட்டிக் கடைதான் விரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் வலைப்பதிவு அறிமுகமாகி தவழ்ந்து எழுந்து பாமினியில் எழுதி சுரதா பக்கமொன்றினூடா யுனிகோட்டாக்கி.. பின்னர் இகலப்பை உபயோகித்து ... (இப்போ வரை இகலப்பையில் பாமினி முறையில்த்தான் எழுதுகிறேன். உபுண்டுவில் பாலினியில் :) வருகையில் இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம் மீளவும் பொட்டி எழுத்துக்கள் தோன்றுகின்றன ஐபோட் டச்சில்..&lt;br /&gt;&lt;br /&gt;ஐ பொட் டச்சின் Wi-Fi நுட்பத்தில் பரவலாக சகல இடங்களிலும் யாரோ எவரினதோ இணையத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. :) (இத்தகைய இணைப்பு சட்டவிரோதமானதா..? அவ்வாறெனில் எதற்காக இந்த நுட்பம் வெளியிடப்படுகிறது. ?)&lt;br /&gt;&lt;br /&gt;ஐபொட் டச்சில் இணைய உலாவல் அந்த மாதிரி இலகுவாக இருக்கிறது. சபாரி என்னும் இணைய உலாவியைப் பயன்படுத்தும் ஐபொட் டச் நாம் அதனை கைகளில் வைத்திருக்கும் பாங்கிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கிறது. தவிர திரையில் முழுதும் தோன்றிய இணையப் பக்கத்தின் குறித்த பகுதி மட்டும் தேவைப்படும் போது அவ்விடத்தில் தொடுவதன் ஊடாக அதனை பெரிதாக்கி பார்க்க முடிகிறது. யூ ரியூப் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் தனியாக ஒரு பகுதி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ்நெற்றில் நுழைந்து அதனைப் பரீட்சித்துப் பின்னர் எனது வலைப்பதிவுக்குள் நுழைந்த போது கிடைத்தது ஏமாற்றம். தமிழ் எழுத்துக்கள் பொட்டி பொட்டியாகவே தெரிந்தன. யுனிகோட் ஆதரவு இல்லையென்பது புரிகிறது. அதனை உட்செலுத்துவது குறித்துத்தான் எதுவும் பிடிபடவில்லை. அதற்கான வாய்ப்பு ஐ போட் டச்சில் இல்லையென்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ போட் டச்சில் எனது வலைப்பதிவு தோன்றிய சில படங்கள்....&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9829.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9826.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5682753429126716000?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5682753429126716000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5682753429126716000' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5682753429126716000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5682753429126716000'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/12/ipod-touch.html' title='ஐ போட் டச்சில் (IPod Touch) இல் பொட்டியடுக்கும் சாரல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-582675272962125681</id><published>2007-11-20T07:35:00.000-08:00</published><updated>2007-11-20T07:52:34.412-08:00</updated><title type='text'>Slide Show மூலம் படங்களைக் காட்சிப் படுத்துங்கள்</title><content type='html'>பதிவில் நமது ஒளிப்படங்களை வெளியிடும் போது ஒன்றிரண்டு படங்கள் எனில் பரவாயில்லை ஆனால் பல படங்களை காட்சிப்படுத்தும் போது வரிசைக்கும் அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. எனக்கென்னமோ அது பிடிக்கவில்லை. ஏற்கனவே Light Box என்ற நுட்பம் ஊடாகவும் முன்பு படங்களை காட்சிப்படுத்தியிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் Slide show ஊடாக படங்களைக் காட்சிப் படுத்த விரும்பி இணையத்தை நோண்டியதன் விளைவு இப்பதிவு. Photoshop Flash முதலான செயலிகளில் நாமாகவே நமக்கான Slide show க்களைத் தயாரிக்க முடியும். ஆயினும் தயாரித்தலின் பிற்பாடு செயலிகள் உருவாக்கித் தரும் ஜாவா ஸ்கிரிப்ட் xml ஸ்கிரிப்ட் மற்றும் காட்சிப்படுத்த வேண்டிய படங்கள் என அனைத்தையும் தரவேற்றியோ நிரலில் இணைத்தோ என ஏகப்பட்ட சில்லெடுப்புக்கள் உண்டு. தவிர புதிதாக படங்களைச் சேர்க்க விரும்பும் போது நிரல்களிலும் மாற்றங்களை உண்டு பண்ண வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கான இலகுவான தீர்வாக அமைகிறது PicToBrowser. &lt;br /&gt;&lt;br /&gt;Flickr தளத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்கி படங்களை குறிச்சொல் குறிப்புடன் தரவேற்றுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் காட்சிப்படுத்தியிருக்கும் படத்தொகுப்பில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Info  தொடுப்பை அழுத்துங்கள். மிகுதியை நீங்களே முடித்துக் கொள்வீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒரு slide show இனைத் தயாரித்து பதிவிட்ட பின்னர் கூட பதிவுகளில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமலேயே புதிய படங்களை இணைக்கலாம். அதாவது முன்னர் காட்சிப்படுத்திய குறிச்சொல்லின் (Tag) குறிப்புடன் தரவேற்றப்படும் படங்களும் உங்கள் தொகுப்பில் இணைக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் அவ்வப்போது நான் கிளிக்கியவை. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="490" height="400" align="middle"&gt;&lt;param name="FlashVars" VALUE="ids=sajee&amp;names=sajee&amp;userName=kathirsayanthan&amp;userId=72723744@N00&amp;titles=on&amp;source=keyword"&gt;&lt;/param&gt;&lt;param name="PictoBrowser" value="http://www.db798.com/pictobrowser.swf"&gt;&lt;/param&gt;&lt;param name="scale" value="noscale"&gt;&lt;/param&gt;&lt;param name="bgcolor" value="#ffffff"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.db798.com/pictobrowser.swf" FlashVars="ids=sajee&amp;names=sajee&amp;userName=kathirsayanthan&amp;userId=72723744@N00&amp;titles=on&amp;source=keyword" loop="false" quality="best" scale="noscale" bgcolor="#ffffff" width="490" height="400" name="PictoBrowser" align="middle"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-582675272962125681?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/582675272962125681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=582675272962125681' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/582675272962125681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/582675272962125681'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/11/slide-show.html' title='Slide Show மூலம் படங்களைக் காட்சிப் படுத்துங்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8961572727101330834</id><published>2007-11-17T01:44:00.000-08:00</published><updated>2007-11-17T01:45:11.488-08:00</updated><title type='text'>ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..</title><content type='html'>ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?) &lt;br /&gt;&lt;br /&gt;சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..?)&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )&lt;br /&gt;&lt;br /&gt;அதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே :( )&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் ? இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு  இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8961572727101330834?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8961572727101330834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8961572727101330834' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8961572727101330834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8961572727101330834'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_17.html' title='ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5150902522482044187</id><published>2007-11-12T14:17:00.000-08:00</published><updated>2008-05-26T04:28:20.841-07:00</updated><title type='text'>கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..</title><content type='html'>பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்...&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" quality="high" allowscriptaccess="always" wmode="transparent" type="application/x-shockwave-flash" flashvars="valid_sample_rate=true&amp;amp;external_url=http://www.sajeek.com/blogger/vasantmp.mp3" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" height="52" width="100"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5150902522482044187?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5150902522482044187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5150902522482044187' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5150902522482044187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5150902522482044187'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_12.html' title='கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5035173472881254416</id><published>2007-11-11T12:16:00.000-08:00</published><updated>2007-11-11T12:24:31.025-08:00</updated><title type='text'>மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?</title><content type='html'>&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9769.jpg" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5035173472881254416?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5035173472881254416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5035173472881254416' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5035173472881254416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5035173472881254416'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_11.html' title='மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4677944560283044331</id><published>2007-08-19T09:43:00.001-07:00</published><updated>2007-08-19T10:11:56.863-07:00</updated><title type='text'>விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள்</title><content type='html'>கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் இருக்கிறது பிலாத்தூஸ் (Pilatus) குன்று. லுசேர்ண் மாநிலத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்து பயணத்தில் இவ்விடத்தை அடையக் கூடியதாயிருக்கிறது. மிக அருகில் இருப்பினும் இதுவரை சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றவில்லை. இன்று புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/001.jpg" target="_blank"&gt;&lt;img alt="Luzern" src="http://img.photobucket.com/albums/v739/sajee/01.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;லுசேர்ண் மாநிலத்தின் பிரபல்யமான பகுதி இது. சுவிசில் படம் பிடிக்கப்பட்ட திரைப்பட பாடல்காட்சிகளில் பெரும்பாலும் இடம் பெறும் இப்பகுதி பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. நியூயோர்க் நகரம் உறங்கும் நேரமென சூர்யா பொய் சொல்லி பாடியது இவ்விடங்களில்த்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/002.jpg" target="_blank"&gt;&lt;img alt="Bahn" src="http://img.photobucket.com/albums/v739/sajee/02.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பதினைந்து நிமிடப் பயணத்தில் அடையும் ஒரு இடத்திலிருந்து கேபிள் கார்கள் பிலாத்தூஸ் மலைக் குன்றுக்கு வரிசையாகப் புறப்படுகின்றன. நான்கு பேர் அமரக் கூடிய அளவில் தொடர்ச்சியாக அவை புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/003.jpg" target="_blank"&gt;&lt;img alt="people" src="http://img.photobucket.com/albums/v739/sajee/03.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு சிலர் நடந்தும் மலையேறுகின்றனர். கடந்த வாரம் Imax இல் அல்ப்ஸ் தொடர்பான விவரணபடம் ஒன்று பார்த்தேன். மலையேறும் கணங்கள் மயிர்கூச்செறிய வைத்தன.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/005.jpg" target="_blank"&gt;&lt;img alt="Mountain" src="http://img.photobucket.com/albums/v739/sajee/05.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சாய்வாக செல்லும் மலை பிறிதொரு இடத்தில் இன்னுமொரு கேபிள் காருக்கு மாறிய பின்னர் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது. கீழே பனி மூட்டங்களிலிருப்பதால் தெளிவாக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/006.jpg" target="_blank"&gt;&lt;img alt="Hotel" src="http://img.photobucket.com/albums/v739/sajee/06.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மலைக் குன்று. கீழே வெயில் கொழுத்திக்கொண்டிருக்க இங்கு சில்லிட வைக்கிறது குளிர். அவ்வப்போது பனிப் புகார் வந்து மூடி மறைத்துப் பின் போகிறது. &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/007.jpg" target="_blank"&gt;&lt;img alt="Swiss music" src="http://img.photobucket.com/albums/v739/sajee/07.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுவிசின் பாரம்பரிய இசைக் கருவியொன்று. இது பற்றி மலைநாடான் எழுதியிருந்தார். &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/008.jpg" target="_blank"&gt;&lt;img alt="Train" src="http://img.photobucket.com/albums/v739/sajee/08.jpg" style="border-width: 3px; width: 500px; height: 333px;" border="3" height="333" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மலைக் கரையோரம் இவ்வாறு சாய்வாகச் செல்லும் வண்டிகளிலும் மலையை அடைய விட்டகல முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4677944560283044331?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4677944560283044331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4677944560283044331' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4677944560283044331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4677944560283044331'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/08/blog-post_19.html' title='விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2434333011948230020</id><published>2007-08-17T03:07:00.000-07:00</published><updated>2007-08-17T03:21:41.569-07:00</updated><title type='text'>அப்பிள் தோட்டமும் ஆதாமும் - ஒளிப்படங்கள்</title><content type='html'>சிறுவயதுகளில் அப்பிள் சாப்பிட விரும்பினால் கொழும்பு சென்ற யாராவது ஊர் திரும்பும் போது தான் அது நிறைவேறும். யாழ் நகரத்து ஆஸ்பத்திரி வீதியில் விற்கும் அப்பிள்கள் கடந்து போகையில் கண்களால் மட்டும் உண்ணும் அளவிற்கு அதிக விலையில் இருந்தன. கொழும்பிலிருந்து யாரேனும் கொண்டு வரும் (அநேகமாக அம்மா) அப்பிள்கள் கூட அளவுக்கணக்கில் துண்டுகளாக்கித் தரப்படும். அதற்காக அடிபடுவதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இங்கே வீட்டின் முன்னே பின்னே என காய்த்து (அப்பிள் பழுக்குமா?) குலுங்குகின்றன அப்பிள்கள். சிறிய மரங்கள் குலைகளின் பாரம் தாங்காது கிளையாடிந்து விழ நிலத்தில் சிந்தியும், சிதறியும் கிடக்கின்றன அவை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கும் போது ஆஸ்பத்திரி வீதியும் அடித்துப் பிடித்து உண்டு மகிழ்ந்த காலங்களும் நினைவில் வருகின்றன.&lt;br /&gt;(படங்களை கிளிக்கி வலது, இடது பக்கங்களில் மௌஸை கொண்டுசெல்வதன் மூலம் முன்னைய, பின்னைய படங்களைப் பார்க்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9084.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9084.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;wweeeeee&lt;/span&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9080.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9080.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9076.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9076.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;wweeeeee&lt;/span&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9075.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9075.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9072.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9072.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;wweeeeee&lt;/span&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9071.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9071.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9063.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9063.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;wweeeeee&lt;/span&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9059.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9059.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9057.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9057.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;wweeeeee&lt;/span&gt;&lt;a href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSCF9052.jpg" rel="lightbox[roadtrip]"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/th_DSCF9052.jpg" alt="" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2434333011948230020?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2434333011948230020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2434333011948230020' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2434333011948230020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2434333011948230020'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/08/blog-post_17.html' title='அப்பிள் தோட்டமும் ஆதாமும் - ஒளிப்படங்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7408261783279436015</id><published>2007-08-12T18:30:00.000-07:00</published><updated>2007-08-12T18:37:33.071-07:00</updated><title type='text'>ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் - சிறுகதை</title><content type='html'>``&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சி&lt;/span&gt;&lt;/span&gt;ங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். ``தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;``தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவரது உச்சரிப்பு தமிழ்த் தொலைக்காட்சிப் பெண்களின்/ ஆண்களின் தமிழை விட இலகுவாக சீலனுக்குப் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;``ஒரு வருசம்´´&lt;br /&gt;&lt;br /&gt;``ஒரு வருசம்.. இருக்கிறது.. சிங்களம் தெரியாது?´´ என மீளவும் கேட்ட அவர் முகத்தில் சிரிப்பு உதிர்ந்தது. அது நட்பானதா, ஏளனம் சுமந்ததா என்பதை ஆராயும் மனநிலையில் சீலன் இருக்கவில்லை. அவன் முகம் சிரிப்பற்று கடுமையாயிருந்தது. மீண்டும் தெரியாது எனத் தலையை ஆட்டினான். அவர் இப்போது ஒவ்வொரு பேப்பர்களாக எடுத்து கவனிக்கத்தொடங்கினார். அவ்வப்போது அருகிலிருந்த பெண்மணியிடம் சிங்களத்தில் உரத்தும் சிரித்தும் கதைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;``ம்.. எல்லாம் சரி.. ஈவினிங் வந்து எடுங்க ´´&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களாக உணர்ந்த, அதுவும் கடைசி நிமிடங்களில் அதிகரித்துக் கிடந்த ஒரு வித அந்தரித்த நிலையிலிருந்து விடுபட்டான் சீலன். ஒரு பெரும் அலைச்சலுக்குப் பிறகு பாஸ்போட் கையில் கிடைக்கப் போகிறது. ஊரிலிருந்து கொழும்பு வருவதற்கான (கொழும்பும் அவனது ஊரும் ஒரே நாடெனச் சொல்லப்படும் இலங்கையில் இருந்தன) அனுமதியைப் பெறுவதற்காக விதானையூடாக அரசாங்க அதிபர், அவரூடாக ஆமிச் சின்னவர், அவரூடாக ஆமிப்பெரியவர் என ஆரம்பித்தது அந்த அலைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இன்னும் நிறையப் பேர் வரிசையில் நின்றார்கள். ``அண்ணை உள்ளை நிறையச் சனமோ?´´ என்று இளைஞன் ஒருவன் கேட்டான். இல்லையெனத் தலையாட்டி ச் செல்ல எத்தனித்தவன் நின்று நிதானித்துச் சொன்னான். ``இல்லை எல்லாரையும் உள்ளை எடுப்பாங்கள்´´&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுத் தூரத்தில் கடலைக் குறுக்கிட்டு மறைப்பது போல புகைவண்டியொன்று பார்வைச் சட்டத்தில் நுழைந்து பின் விலகிப் போனது. மதியம் எங்காவது சாப்பிட்டுவிட்டு, கடலோரம் அமர்ந்தும், காலாற நடந்தும் மாலை வரை நேரத்தைப் போக்கலாம் என்றெழுந்த எண்ணம் கொஞ்சம் தள்ளி துப்பாக்கி ஏந்தி விறைத்து நின்ற பச்சை சீருடைக்காரனைக் கண்டதும் தானாகவே அடங்கிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் தரிப்பிடத்திற்கு நடந்து வந்தான். வீதியின் அருகெங்கும் கண்ணாடிச் சுவர்க் கடைகள் விரிந்திருந்தன. இரண்டு, மூன்று அடுக்குக் கட்டடங்கள். உள்ளேயும் வெளியேயும் தனித்தனியாக, சோடி சோடியாக ஆட்கள் சிங்களத்திலும் அவ்வப்போது தமிழிலும் கதைத்தபடி திரிந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சனம் நிறைந்து பிதுங்கித் தள்ளியபடி வந்து நின்றது பஸ். ஒருவாறு உள்நுழைந்து ஏறிக்கொண்டான். ``இசரட்ட இசரட்ட ´´ (முன்னுக்கு) என கொண்டக்டர் கத்தினான். ஒவ்வொரு முறையும் அவன் கத்தும்போதெல்லாம் தன்னைத்தான் சொல்கிறானோ என்ற பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி ட்றைவருக்கு அருகில் வந்து நின்று கொண்டான். அதற்குப் பிறகும் கொண்டக்டர் கத்திக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதி முழுக்க வாகனங்கள் நிறைந்திருந்தன. கிடைக்கும் இடைவெளிகளுக்குள் பஸ்ஸை நுழைத்து அநாயாசமாக ஓடும் ட்ரைவரை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. அதை விட பஸ் தரும் அங்குல இடைவெளிகளுக்குள் எல்லாம் நுழைந்து ஓடும் ஓட்டோக்கள் (ஆட்டோ) மேலும் கவனத்தை ஈர்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சீலனுக்கு அவனது பார்வதி ஓட்டோ நினைவில் வந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சும்மா இருந்தவனுக்கு அம்மா பார்வதிதான் ஓட்டோ வாங்கி தொழில் செய்யும் படி சொன்னாள். அவளே அங்கிங்கென்று கடனும் புரட்டிக் கொடுத்தாள். ஏற்கனவே ஒருவர் பாவித்த ஓட்டோ தான். ஆயினும் பார்வைக்கு புதியதாகத் தான் தோன்றியது. அவனும் கொஞ்சம் காசு போட்டு ஓடியோ பிளேயர், பேஸ் சவுண்ட் சிஸ்ரம், சொகுசான இருக்கைகள் என மேலும் விருத்தி செய்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குள் இவனொருவனே ஓட்டோ வைத்திருந்தபடியால் அதுவே நிறைய வாய்ப்புக்களுக்கு காரணமாகியது. தவிர பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கான ஓட்டம் என்றெல்லாம் தனித்தனியே வருமானம் கிடைத்தது. அப்பா இருபது வருடங்களிற்கு முதல் இயக்கத்துக்குச் சாப்பாடு கொடுத்ததற்காக சவமாகிப் போன பிறகு இப்போது தான் நினைத்தவற்றை, விரும்பியவற்றை அடைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களிற்கெல்லாம் ஓட்டம் வரும். ஒரு தடவை வவுனியா வரை கூட போய் வந்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒரு நாள் பாதையை மூடிவிட்டதாக சொன்னார்கள். பரவாயில்லை உள் ஓட்டமே போதும் என்றுதான் அப்போது நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து ஓட்டோக் காரர்கள் கொலை செய்யபடுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. தொடக்கத்தில் என்னவோ, கொலை செய்யப்பட்டவர்கள் எதேச்சையாக ஓட்டோக் காரர்களாக இருந்திருக்கலாம் என சீலன் நினைத்திருந்தான். பின் வந்த ஒரு நாள் ஓட்டோகாரர் சங்கத்தில் அறிமுகமான பிரபு என்ற இருபத்தொரு வயசுப் பொடியன் பிணமாகக் கிடந்தான். பிரபுவைத் தொடர்ந்து துரையண்ணையும்..&lt;br /&gt;&lt;br /&gt;வீதியில் முழத்திற்கு ஒன்றென இருக்கும் ஆமிச் செக் பொயின்ற்றுகளை (Army check point) கடந்து வந்து சுடும் இனந்தெரியாதவர்களை இன்னமும் ஆமிக்காரர் பிடித்த பாடில்லை. ஆனால் சந்தைக்கு கிழங்கு விற்கப் போகும் பூரணத்தையும், பள்ளிக்கூடம் போகும் பன்னிரண்டு வயசுப் பொடியனையும் மறித்து வைத்து ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீலனின் அம்மா ஓட்டோ ஓட்டம் ஒன்றிற்கும் போக வேண்டாமெனத் தடுத்தா. ஊருக்குள் ஓடவே அவனுக்குப் பயமாயிருந்தது. வீட்டுக்குள் அடைந்தான். யாழ்ப்பாணத்து ஓட்டோக்காரர் இயக்கத்திடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவையாம். அதனால தானாம் ஒவ்வொருவராக சுடுறாங்கள் என்று கதை பரவியது. ஆயுதப் பயிற்சி எடுக்காதவர்களைச் சுட மாட்டார்கள் என சீலனால் சந்தோசப்பட முடியவில்லை. ஏனெனில் பிரபுவும் துரையண்ணையும் ஆயுதப் பயிற்சி எடுத்ததில்லையே..&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வெளிநாட்டில் இருக்கும் யார் யாரோவுக்கெல்லாம் தொலை பேசினாள். தூரத்து உறவினர் ஒருவர் அதற்கான ஒழுங்குகளைச் செய்வதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீலன் கொழும்பிற்கு வெளிக்கிடுவதற்கு முன்னால் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட ஓட்டோவைத் தேடிச்சென்று ஒரு தடவை ஓடிப்பார்த்தான் வீட்டு வளவிற்குள்ளேயே..&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் நின்றது. சனங்கள் ஒட்டுமொத்தமாக இறங்கினார்கள். சீலன் வெளியே பார்த்தான். செக் பொயின்ற்! ஆயுதம் தரித்த ஒரு இராணுவத்தான். மிகுதி இரண்டு பேரும் பொலிசார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடையாள அட்டையையும், பொலிஸ் பதிவு துண்டையும் எடுத்து வரிசையில் நின்றான். முன்னால் நின்ற பயணி சிங்களத்தில் ஏதோ சினந்தார். அநேகமாக அவர் தமிழர்களையோ அல்லது புலிகளையோ அல்லது இருவரையும் சேர்த்தோ திட்டியிருக்கலாம். அபூர்வமாக அரசாங்கத்தை அல்லது ஆமியை கூட திட்டியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசை ஒரு கட்டத்தில் நகராது நின்றது. இலங்கைச் சனநாயகக் குடியரசு கொடுத்த அடையாள அட்டை வைத்திருந்தும், கொழும்பில் தங்குவதற்கான பொலிசின் அனுமதிப் பதிவு வைத்திராத ஒருவரை பொலிசாரில் ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;``ஐயா நேற்றுத்தான் வந்தனான். இண்டைக்குப் பின்னேரம் தான் எடுக்க வரச்சொன்னவை ´´&lt;br /&gt;&lt;br /&gt;``ஏன் கொழும்புக்கு வந்தது..´´&lt;br /&gt;&lt;br /&gt;``பாஸ்போட் எடுக்க வந்தனான். இண்டைக்கு எப்பிடியும் பொலிசில பதிஞ்சிடுவன் ´´ அவர் ஒரு ஓரமாய் நிற்கப் பணிக்கப்பட்டு மற்றவர்கள் அழைக்கப்பட்டார்கள். வரிசை நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சீலனின் அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அடையாள அட்டையின் பின்னால் பிறந்த இடம் யாழ்ப்பாணம் என்று இருப்பதால் ஒருபோதும் கேள்வியின்றி விடுவிக்க மாட்டான் என சீலனுக்கு நன்றாகவே தெரியும்.&lt;br /&gt;``எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ காலை பாஸ்போட் ஒபிசில் கேட்ட அதே கேள்வி. இந்த பஸ் பயணத்தில் இன்னொரு தடவையும் இப்படிக் கேட்கப்படலாம். தனியே யாழ்ப்பாணத்தைப் பிறந்த இடமாய்க் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல இக்கேள்விகள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை என பட்டியல் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் புறப்பட்டது. இரண்டு பேர் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டுக்கொண்டிருப்பது கண்களிலிருந்து மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் என்னைக் கைது செய்திருந்தால் அது மூன்றாந் தடவையாக இருந்திருக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான். முதல் தடவை அவனைக் கைது செய்த காலங்கள் நினைவில் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள சீலன் கொழும்பில் வாழைப் பழக் கடையொன்றில் தங்க வைக்கப்பட்டான். கீழே கடை. மேலே 3 பேர் தங்கக் கூடியவாறான ஒரு அறை. இன்னுமொருவனும் இவனைப் போலவே ஏற்கனவே அங்கு தங்கியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் அப்பாவுடன் ஒருமுறை வந்துபோன கொழும்பின் காட்சிகள் நினைவுகளில் மங்கிப் போய்விட, சீலனுக்கு இதுதான் முதற் தடவை கொழும்பு. ஆங்காங்கே கைதுகள், இரவுத் தேடுதல்களென பத்திரிகைச் செய்திகள் வந்தாலும் ஓட்டோக் காரனைச் சுடவோ, கைது செய்யவோ மாட்டார்கள் என நம்பியிருந்தான், நான்கு மாதங்களுக்கு முன்னான ஒரு மாலை வரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு புதிய படம் பார்த்து வரலாம் எனக் கிளம்பியவனை துறைமுக வீதியில் வைத்து வழி மறித்தனர் இரண்டு நாட்டைக் காப்பவர்கள். அந்தக் கணத்திலேயே சீலன் நிலைகுலைந்து போனான். நாவரண்டு போனது. அவர்கள் ஆரம்பத்தில் சிங்களத்தில் கேட்ட கேள்விகளுக்கு சிங்களமா, தமிழா என்று அடையாளம் காண முடியாதவாறு பதில்கள் திக்கித் திணறி உடைந்தன. கண்களில் நீர் திரண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;துறை முகத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்துவதற்காக உளவில் ஈடுபட்ட எல் ரி ரி ஈ பயங்கர வாதியை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கரை மாதங்கள். பொலிசில் ஆரம்ப கட்ட உடல் உளச் சித்திரவதைகள், விசாரணைகள், கோட், கேஸ் என இழுபட்டு அவன் வெளியே வந்தான். அதிஸ்ரம் என ஒன்று இருந்தால் அது அவன் பக்கம் இருந்திருக்க வேண்டும். என்னதான் திட்டித் திட்டி வேலை வாங்கினாலும் கடை முதலாளியும் அவனுக்காக அலைந்தார். வெளிநாட்டிலிருந்தும் உதவி கிடைத்தது. தொலைபேசிய அம்மா பறாளாய் முருகன் தான் விடுதலைக்கு காரணம் என்றா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதிருந்தே சீலன், கடை கடை விட்டால் அறையென முடங்கிப் போனான். ஒரு தடவை பிடித்தால் மறுமுறை பிடிக்க மாட்டார்கள் என கடைக்கு வந்த சிலர் சொன்னார்கள். ஒருவேளை அது உண்மையாயிருக்குமோ என எண்ணத் தலைபட்ட நேரத்தில்த் தான் ஒரு ஐந்தாறு மாதம் கழித்து குண்டொன்று வெடித்தது. வெடித்ததென்னவோ சத்தம் கூட கேட்காத அளவு தூரத்தில்த் தான். அன்று இரவு அதை செய்தியில் பார்த்துக் கொண்டிருந்த போது வந்து கதவைத் தட்டினார்கள். பாய் தலயணை, பை, வாழைக் குலையென ஒன்றும் விடாமல் குண்டுகளைத் தேடினார்கள். கிடைக்கவில்லையென்ற ஏமாற்றமோ, கோபமோ, என்னவோ போகும் போது சீலனையும் கூட இருந்த பொடியனையும் கூட்டிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு முழுதும் பொலிஸ் நிலையத்தில் தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு இடமில்லை. வெடித்த குண்டுகளைக் கண்டிருப்போர் என்ற சந்தேகத்தில் நிறையச் சீலன்களையும் சீலிகளையும் அழைத்து வந்திருந்தார்கள். காலை முதல், விசாரணை நடந்தது. மிரட்டலின் பயத்தில் வார்த்தைகள் குழறிப் பதில் சொன்னவர்கள் கூட சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர். சீலன் இரண்டாவது தடவையாகவும் விடுவிக்கப்பட்டான். இம்முறையும் கடை முதலாளி சென்ற முறை விடுதலையான ஆவணங்களோடு காலையே வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப் பட்டவர்கள் விடுதலைக்காக காத்திருக்க விடுதலை செய்யப்பட்டவர்கள் அடுத்த கைதினை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகொரு நாள்த் தொலைபேசி அழைப்பில் பாஸ்போட்டினை உடனடியாக எடுக்கும் படி சீலன் அறிவுறுத்தப் பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;000&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வி&lt;/span&gt;&lt;/span&gt;மான நிலையத்தில் மனதும் உடம்பும் இலேசாய்ப் படபடத்தது. ``தம்பி ரென்சனாய் இருக்கப்பிடாது. நோர்மலாய் இருக்க வேணும் சரியே.. ´´ காலையிலிருந்து இங்கே கொண்டு வந்து விடும்வரை ஏஜென்சிக்காரர் சொன்னதை அசைபோட்டான் சீலன்.&lt;br /&gt;&lt;br /&gt;``ஒண்டுக்கும் யோசியாதையும். எல்லாம் அரேஞ் பண்ணிக் கிடக்கு. றூட்டால போறதெண்டால்த்தான் பயப்பிட வேணும். இது த்றூ பிளைற். ஏறுறதும் இறங்கிறதும் தான். .... மற்றது அவசரப் படாமல் லான்ட் ஆகிறதுக்கு முதல் நான் சொன்னதைச் செய்யும். ´´&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் மேலெழும்பியது. வயிற்றுக்குள் இருந்து அமிலம் மேலெழுகின்றது போல இருந்தது. காது அடைத்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. முன்னே பொருத்தப்பட்டிருந்த வீடியோவை நோண்டிப்பார்த்து அதில் தமிழ்ப்பட சனலைப் பிடித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது அவன் முதற் தடவை கைது செய்யப் பட்டபோது பார்க்கப் போன படம். எரிச்சல் கிளம்பியது. வீடியோவை நிறுத்தி விட்டு பாஸ்போட்டை கொண்டெழுந்தான். ஏஜென்சிக் காரர் லான்ட் ஆவதற்கு சில மணிநேரம் முன்னால் செய்தால் போதுமென்றிருந்தார். இன்னும் நேரமிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரொய்லெற்றைத் (Toilet, டாய்லெட் ) திறந்து உட்சென்று கதவை முடினான். பாஸ்போட்டை எடுத்து விரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கடவுச் சீட்டை வைத்திருக்கும் நபர் தங்கு தடையின்றி பயணம் செய்ய ஆவன செய்யுமாறு சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சீலனின் வாயில் ஒன்றிரண்டு கெட்டவார்த்தைகள் வந்து போயின. பாஸ்போட்டை ஒவ்வொரு தாளாக கிழிக்கத் தொடங்கினான். பிறகு ஒவ்வொரு தாளையும் இரண்டாய் நான்காய் என பேப்பர் குவியலாக்கி வீசியெறிந்து தண்ணீரை அழுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதமிருந்து மிதந்த ஒன்றிரண்டு தாள்களில், முதற் கைதின் போது அவனை நிர்வாணமாக்கி குரூரமாயச் சிரித்த பொலீஸ்காரனின் முகம் தெரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான் சீலன்.&lt;br /&gt;&lt;br /&gt;``தூ....... ´´&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டுமொருதடவை தண்ணீர். இப்போது எந்த தடயமும் இல்லை. வெளியே வந்தமர்ந்து போர்வையால் இழுத்து முடியவன் தூங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:85%;" &gt;உந்துதல் தந்தவருக்கு நன்றி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7408261783279436015?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7408261783279436015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7408261783279436015' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7408261783279436015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7408261783279436015'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/08/blog-post_12.html' title='ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் - சிறுகதை'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8389737866270865148</id><published>2007-08-01T15:48:00.000-07:00</published><updated>2007-08-01T15:54:48.565-07:00</updated><title type='text'>பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;2&lt;/span&gt;002 இன் பெப்ரவரியில் ஒரு நாள்!&lt;br /&gt;தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கின்றேன். வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் நிகழும் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற நிகழ்வொன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. இலங்கை அரச படைகளால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் அங்கு வைத்து புலிகளிடம் கையளிக்கப்பட, புலிகள் தம் வசமிருந்த இலங்கை அரச படையினரை பதிலுக்கு விடுதலை செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;துளிர் விட்டிருந்த சமாதான நம்பிக்கைகளின் பொருட்டு நல்லெண்ண அடிப்படையில் இருதரப்பும் இவ்வாறான ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கமெரா அவ்விடத்தை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது. இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், புலிகளின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவினர், விடுவிக்கப் படுகின்ற இருதரப்புக் கைதிகள், அவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோர் நிறைந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுவிக்கப்பட இருப்போரில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசமிருந்தவர்கள். இன்னும் சிலர் இறந்துவிட்டதாகவே கணிக்கப்பட்டவர்கள். தொலைக்காட்சி அவ்வப்போது அவர்களை மிக அருகில் உள்வாங்கிக் கொள்கிறது. ´´அவர்தான் கெனடி´´ என்றான் பக்கத்திலிருந்த நண்பன். 93இன் இறுதிகளில் பலாலித் தளத்தினில் புலிகள் நடாத்திய கரும்புலித் தாக்குதல் ஒன்றில் பங்கு பற்றியவர் அவர். அப்போதைய தொடர்பாடல் காரணங்களால் தாக்குதலில் வீரச்சாவடைந்த புலிகளின் வரிசையில் அவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆயினும் பல காலங்களிற்கு பின்னரே அவர் கொழும்புச் சிறையொன்றில் இருப்பது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கமெரா அவரைக் கடந்தும் செல்கிறது. எல்லோருடைய முகங்களிலும் ஒருவித அமைதி கலந்த மகிழ்ச்சி படிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது விடுவிக்கப் பட்டவர்கள் தமது உறவினர்களோடு அளவளாவினர். மகனை உச்சி மோர்ந்து கொஞ்சும் தாய், அண்ணனை அரவணைக்கும் தம்பி, ஆனந்த கண்ணீர் உகும் தந்தையென உணர்ச்சிகளின் கலவைகளால் நிறைந்திருந்தது அவ்விடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ அந்த சிங்களத் தாயின் மகிழ்வும், அவர்களுக்கு அருகிலேயே நின்று தன் அண்ணனின் தோள்களில் தொங்கிய தமிழ்த் தம்பியின் சந்தோசமும் எனக்குள்ளும் உருவானதாய் உணர்ந்தேன் -&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மகிழ்வுகளின் பின்னால் இவர்கள் எத்தனை வேதனைகளை, துயரங்களை கடந்து வந்திருப்பார்கள் ? எத்தனை வருடங்கள் இவர்களைத் தனிமையில் விழுங்கியிருக்கும்..?&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;=                    =                   =&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;ப&lt;/span&gt;ட்டாம் பூச்சி - கென்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன் - 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூலினை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்த போது மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே - அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ஆசிரியர்) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 13 ஆண்டு காலத்திற்கு அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பித்துக்கொள்கிறார். தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் விவரிக்கப் படுகின்ற வகையிலான கொடும் சிறைகளில் 13 ஆண்டுகள் என்பது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. சாதாரணமாக செய்திகளில் 20 வருடம் தண்டனை, 30 வருடம் தண்டனை எனும் போது ஏற்படாத உணர்வலைகள் அத்தனை வருடங்களையும் வரிக்கு வரி விவரிக்கும் போது  அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்சுக் கயானாவின் தனித்தீவுச் சிறைகளின் கொடூரத்திற்குச் சற்றும் குறைந்தனவல்ல நமது சிறைகள்!&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;=                    =                   =&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;இ&lt;/span&gt;ரவு நேர ஜெர்மன் மொழி வகுப்புக்கள் - சற்றே அவசரமான தேவையென்பதால் தினமும் நான்கு மணிநேரம் - முதல்நாள் வகுப்பிற்குள் நுழைந்த போதே அவரைக் கண்டு கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளையின் போது வழமையான குசல விசாரிப்புக்கள் - அண்ணை தமிழோ என்பதிலிருந்து ஆரம்பித்தது. ´´எப்ப வந்தனியள்..?´´&lt;br /&gt;&lt;br /&gt;´´ஒரு வருசமாகுது´´&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த உரையாடலில் என்னுடைய ஏதோ ஒரு கேள்விக்கு அமைதியாய் அவர் சொன்னார். ´´ 19 வயசில இருந்து 31 வரை கிட்டத்தட்ட 12 வருசம் வெலிக்கட நாலாம்மாடியெண்டு கன இடங்களில சிறையில இருந்தன்.´´&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி படிக்கும் போதிருந்த படபடப்பு எனக்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்தார். ´´பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் போது இழுபறிப் பட்டு என்ரை பெயரையும் சேத்தாங்கள்´´&lt;br /&gt;&lt;br /&gt;பிறிதொரு நாள் அவர் காட்டிய 96ம் ஆண்டுத் தமிழ்ப் பத்திரிகையொன்றில் அவர் இறந்து போனதாய்ச் செய்தியொன்று வந்திருந்தது.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;=                    =                   =&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:180%;" &gt;அ&lt;/span&gt;ண்மைக்காலங்களில் இணையத்திலும் சரி எங்கினும் சரி ஈழத்தின் செய்திகளைக் காணும் போதெல்லாம் ஒரு வித வெறுமையும் இறுக்கமும் தொற்றிக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் எழுதும் கணத்தில் நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகி இணையத்தில் பாடல்கள் ஒலிபரப்புவதிலும் படங்கள் காட்டுவதிலும் ஒரு சோர்வு நிலை உருவாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பரின் 12 வருட கால சிறை அனுபவங்களை அருகிலிருந்து கேட்டு வந்திருக்கிறேன். அவருக்கு இதில் ஈடுபாடு எதுவும் இல்லையென்றாலும் ஒரு பதிவுக்காக அவை இங்கே தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;சிறை அனுபவம் என்பது அவர் ஏன் சிறைக்குச் சென்றார் என்பது அல்ல !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;முன்னுரை முற்றிற்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8389737866270865148?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8389737866270865148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8389737866270865148' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8389737866270865148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8389737866270865148'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/08/blog-post.html' title='பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-9050381034532853189</id><published>2007-07-04T13:48:00.000-07:00</published><updated>2007-07-04T13:56:45.096-07:00</updated><title type='text'>நகல்த் துளி எத் துளி</title><content type='html'>இலையினில் தெறித்த துளிகளில் ஒன்று மட்டும் அசல் துளி அல்ல. அது எத்துளி..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/water.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.lunacore.com/photoshop/tutorials/tut006.htm"&gt;Photoshop Tutorial ஒன்றிலிருந்து&lt;/a&gt; -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-9050381034532853189?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/9050381034532853189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=9050381034532853189' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/9050381034532853189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/9050381034532853189'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/07/blog-post.html' title='நகல்த் துளி எத் துளி'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-1973968400873716266</id><published>2007-06-29T13:06:00.000-07:00</published><updated>2007-06-29T13:10:51.892-07:00</updated><title type='text'>நீர் விழுது !</title><content type='html'>கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் ஆடிச்சாம். என்ன... நீர் விழுதுதானே..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v739/sajee/29062007112.jpg" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;லுசேர்ண் மாநிலம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-1973968400873716266?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/1973968400873716266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=1973968400873716266' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1973968400873716266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1973968400873716266'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_29.html' title='நீர் விழுது !'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8551558812154306629</id><published>2007-06-27T13:25:00.000-07:00</published><updated>2007-06-27T13:31:05.415-07:00</updated><title type='text'>சைவக் கோழி சாப்பிட்டிருக்கீங்களா..</title><content type='html'>அண்மையில் ஒரு உறவினரின் நிகழ்வொன்றிற்குச் சென்ற போது இப்படியொரு சேவலைச் செய்து வைத்திருந்தார்கள். பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அசப்பில் அசல் போலவே இருக்கிறதல்லவா..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_mqRduTh7X8k/RoLIevgpdPI/AAAAAAAAACY/jksuJ_RoAdQ/s1600-h/hen.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_mqRduTh7X8k/RoLIevgpdPI/AAAAAAAAACY/jksuJ_RoAdQ/s400/hen.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5080843760102372594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8551558812154306629?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8551558812154306629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8551558812154306629' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8551558812154306629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8551558812154306629'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_27.html' title='சைவக் கோழி சாப்பிட்டிருக்கீங்களா..'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_mqRduTh7X8k/RoLIevgpdPI/AAAAAAAAACY/jksuJ_RoAdQ/s72-c/hen.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-391834238057911285</id><published>2007-06-25T02:38:00.000-07:00</published><updated>2007-06-25T04:32:33.427-07:00</updated><title type='text'>வங்காள மொழியில் என் நட்சத்திரப் பதிவொன்று</title><content type='html'>கடந்த நட்சத்திர வாரப்பதிவுகளில் நான் எழுதியிருந்த யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவினை மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து globalvoicesonline.org இணையத்தில் இட்டிருந்தார். &lt;a href="http://www.globalvoicesonline.org/2007/06/21/sri-lanka-being-young-through-war-and-peace/"&gt;இந்த இணைப்பில்&lt;/a&gt; கிளிக்கவும்..&lt;br /&gt;&lt;br /&gt;அவ் ஆங்கிலப் பதிவிலிருந்து &lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;rezwan என்பரால் அது வங்காள மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு &lt;a href="http://bn.globalvoicesonline.org/2007/06/24/44/"&gt;இவ் விணைப்பில்&lt;/a&gt; வெளியிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sayanthan.blogspot.com/" target="_blank"&gt;সায়ান্থন&lt;/a&gt; হচ্ছেন সুইজারল্যান্ডে বসবাসরত একজন প্রতিভাবান তামিল ব্লগার যিনি তার আন্ন্দদায়ক পডকাষ্টিং এর জন্যে বিখ্যাত। তার ব্লগ সাধারনত মজার মজার ছোট গল্পে পুর্ন থাকে। আজ তিনি একটি চিন্তামুলক লেখা লিখেছেন যেখানে তিনি নবীন শ্রীলন্কানরা দেশের &lt;a href="http://en.wikipedia.org/wiki/Ethnic_conflict_in_Sri_Lanka"&gt;সাম্প্রতিক সংঘাতকে&lt;/a&gt; কিভাবে মোকাবেলা করছেন সে সম্পর্কে আলোকপাত করেছেন।&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா.. இது வங்காள மொழி தானே..&lt;br /&gt;&lt;h4&gt; &lt;/h4&gt;&lt;h4&gt;&lt;br /&gt;&lt;span class="porigin"&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-391834238057911285?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/391834238057911285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=391834238057911285' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/391834238057911285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/391834238057911285'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_25.html' title='வங்காள மொழியில் என் நட்சத்திரப் பதிவொன்று'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5002210014796646152</id><published>2007-06-24T14:16:00.000-07:00</published><updated>2007-06-24T14:21:33.922-07:00</updated><title type='text'>நன்றி நவிலலும் புதிய பூனையும்</title><content type='html'>கடந்த ஒருவாரத்து நட்சத்திரப் பதிவுகளில் வழமைப் பாதையிலிருந்து மாறி ( சிங்கப் பாதை...? ) கொஞ்சம் கனமான விடயங்களை கையாள நினைத்திருந்தேன். அவ்வாறே செய்துமிருந்தேன். ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு விவாதப் புள்ளியைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் இவ்வாறான (பொதுவாக ஈழம் குறித்த) கனத்த பதிவுகள் பின்னூட்டங்களால் திரும்பிப் பார்க்கப் படாத நிலையில் வழமையாக சாரலுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் கிடைத்தன என்பதில் மகிழ்ச்சி. அதிலும் அவை மொக்கைப் பின்னூட்டங்களாக இல்லாமல் பதிவோடு இணைந்திருந்த வகையில் பதிவை நீட்டித்த வகையில் பெரு மகிழ்ச்சி. - கழுவிகளாயிருத்தலும் கொழுவியாதலும் பதிவுக்கு கூட பதிவோடிணைந்த பின்னூட்டங்கள் வந்ததெனின் பார்த்துக் கொள்ளுங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்ட மட்டுறுத்தல் நான் விரும்பாத ஒன்றாயினும் அண்மைக் காலங்களில் என் மொக்கைப் பதிவுகளால் உண்டான அதே வகைப் பின்னூட்டங்களைத் தவிர்க்க அதனை கொண்டு வரவேண்டியதாய்ப் போனது. ஆனால் இந்த நட்சத்திர வாரத்தில் கிடைக்கப் பெற்ற அத்தனை பின்னூட்டங்களும் வெளியிடப்பட்டன. கேள்வி கேட்பவன் பதில் சொல்பவன் முதலானோருக்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவை மதி அக்.. நோ நோ.. மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். அவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொன்று.. இந்த வாரம் முழுதும் சிறப்பாக நிகழ்ந்தேறிய இவ்விழா வரும் வாரமொன்றில் பிறிதொரு இடத்திலும் தொடர இருக்கிறது. அங்கும் உங்கள் மொய்களை இட அன்புடன் அழைக்கின்றோம் -&lt;br /&gt;&lt;br /&gt;இங்ஙனம்&lt;br /&gt;விழா உபயகாரர்..&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இந்தப் பூனை (இது புதுசு கண்ணா..) என்ன சொல்கிறது..&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.photobucket.com/albums/v739/sajee/DSC02953.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 450px;" src="http://img.photobucket.com/albums/v739/sajee/DSC02953.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5002210014796646152?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5002210014796646152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5002210014796646152' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5002210014796646152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5002210014796646152'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_24.html' title='நன்றி நவிலலும் புதிய பூனையும்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8162676706696757264</id><published>2007-06-23T15:36:00.000-07:00</published><updated>2007-06-23T15:40:53.352-07:00</updated><title type='text'>கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்</title><content type='html'>அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் படுத்துகின்ற, இன்னும் சொல்லப்போனால் சாதிய வர்க்கப் பிரிப்பின் நீட்சியாக இது அமைகிறது. இன்னொரு வழியில் வெளிநாடுகளுக்கு படித்தவர்கள் மட்டுமே செல்லலாம், ஆகவே படித்த நாங்கள் மட்டுமே செல்லலாம் என்ற அவர்களின் மன ஓட்டத்தின் வெளிப்பாடாகவும் இவை அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவையெல்லாவற்றையும் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் படித்த எங்களால் கொள்ள முடியாத தனி மனித பொருளாதார வளர்ச்சியை, கோப்பை கழுவுகிறவர்களும், தூசி தட்டுபவர்களும் எளிதில் கொண்டு விடுகிறார்களே என்ற ஒரு வித தாழ்வுச் சிக்கலும் இவ்வாறான கருத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இவ்வாறு தொழில் முறையில் இழிவு படுத்துகின்ற, சாதியம் சார்ந்த பழக்கவழக்கம் உள்ள ஒரு (எனது அனுபவத்திற்கு உட்பட்ட வகையில் யாழ்ப்பாண) சமூகம், ஒட்டுமொத்தமாக பிறிதொரு இடத்திலிருந்து இவ்வாறான பார்வைகளைப் பெறுதலென்பது ஒரு வகை முரண் நகைதான். ஆங்காங்கே படித்தவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஈழத் தமிழர்களிடமிருந்து கூட இவ்வாறான கருத்துக்கள் வெளியாவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்திற்கு பிந்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, தனியே படித்தவர்கள் என்றில்லாத ஒரு சமூகத்தின் மொத்த இடம்பெயர்வினாலும், அறிந்தேயிருக்காத மொழி பேசும் நாடுகளில் தஞ்சமடைவதாலும், வாழ்வதற்கான உந்துதலில் கிடைத்ததை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தாலும்  ஏற்படக் கூடிய இந்த நிலை, சிந்திக்கும் அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளக் கூடியது. சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர் தேசங்களில் இதோ அடுத்த தலைமுறை உருவாகி விட்டது. தனியே டொக்டர், எஞ்சினியர், அக்கவுண்டன் என்பவையே உயர் படிப்புக்கள் என்றிருந்த யாழ்ப்பாண சமூக நிலையிலிருந்து விடுபட்டு ஆடை வடிவமைப்பாளர்களாக, உணவுத் தயாரிப்பாளர்களாக, விமானமோட்டிகளாக என பல்வேறு துறைகளில் பரிணமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சுவிற்சர்லாந்தில் எனது மாநிலத்தின் பாராளுமன்றில் இருபத்தைந்து வயது நிரம்பிய ஈழ தமிழ் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதே போல இன்னுமொரு மாநிலத்து பாராளுமன்றிலும் இளைஞர் ஒருவர் உள்நுழைந்திருக்கிறார்.  எனது அறிதலுக்குட்பட்ட வகையில் சுவிசின் லுகானோ மாநிலம் தன் சார்பில் அனுப்பும் செயற்கைக் கோளுக்கான செயற்திட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இணைந்திருக்கிறார். சுவிஸ் இராணுவத்தில் கப்டன் தரத்தில் உள்ள தமிழர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிறைய உதாரணங்கள் பிற நாடுகளிலும் உண்டு. இதிலே ஒரு விடயம் கவனத்திற்குரியது. புலம்பெயர் தேசங்களில் வாழ்வினைத் தொடங்கும் தமிழ்த் தலைமுறையிடம் பெரிய அளவில் தம் மக்கள் மீதான கரிசனை இருக்கப் போவதில்லை என்று  (அது இயல்பானதே என்ற ரீதியில்) எதிர்பார்க்கப் பட்ட ஒரு எண்ணத் தோற்றம் நடைமுறையில் முறியடிக்கப் படுவதே அது. மனிதர் மீதான கரிசனை என்ற அளவிலாவது அவர்கள் தம் தேசத்தில் துயருறும் மக்கள் குறித்து சிந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானத்திற்கான காலங்களில் பெருமளவில் தமது தாயகப் பிரதேசங்களுக்கு வந்து அங்கே நிர்வாக கட்டமைப்புக்களுக்கும் தொழிற்துறை முயற்சிகளுக்கும் இராணுவ கட்டமைப்புத் தேவைகளுக்காகவும் தமது அறிவு அனுபவ பகிர்தலை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இளையவர்கள் தானே ஆங்காங்கே குழுத் தாக்குதல்களிலும் தெருச்சண்டைகளிலும் ஈடுபடுகிறார்கள் எனில் ஆம். அதுவும் உண்மைதான். ஏனெனில் இது ஒரு ஒட்டுமொத்தமான இனத்தின் இடப்பெயர்வு. ஆகவே சகல கூறுகளையும் கொண்டிருக்கும். அதுவே இயல்பானதும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;--அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?&lt;br /&gt;--அது சும்மா ஒரு எதுகை மோனைக்கு வைத்தது..&lt;br /&gt;--என்ன மோனை..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8162676706696757264?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8162676706696757264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8162676706696757264' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8162676706696757264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8162676706696757264'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_23.html' title='கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-1825041458966119772</id><published>2007-06-22T04:44:00.000-07:00</published><updated>2007-06-22T05:29:15.639-07:00</updated><title type='text'>வெற்றியண்ணை - சிறுகதை</title><content type='html'>நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என வழியில் கேட்ட சுதனண்ணைக்கு, கடைசி விரலைத் தூக்கிக் காட்டி விட்டு வந்ததை நினைக்க சிரிப்பா இருந்தது. பள்ளிக் குடத்தில் இருக்கும் போதே சுற்றிவர நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. அப்போதிருந்தே துருதுருவென இருந்தேன். அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்ப்பதை மனோன்மணி ரீச்சர் (டீச்சர்) வேறு கண்டு விட்டா. ´´என்ன பிரச்சனை உனக்கு.. அடிவாங்கப் போறியோ´´ ´´இல்லை ரீச்சர் வெளியில ஆமிக் காரர்´´&lt;br /&gt;&lt;br /&gt;´´அதுக்கென்ன.. உன்னையோ தேடி வந்தவங்கள்? பேசாமல் படத்தைக் கீறு பாப்பம்´´ நான் கடற்கரை என்று தலைப்பிட்டு விட்டு கீழே கொஞ்சம் நீலம், மேலே கொஞ்சம், நீலம் நடுவில் மண்ணிறமென மெழுகு கலரால்த் தேய்த்தேன். மனிதர்களை வரையும் போது அவர்களுக்கு தொப்பியும் போட்டு கையில் துப்பாக்கியும் வரைந்தால் என்ன என மூளை யோசித்தது. வெளியே நாய்கள் ஓய்வதும் குரைப்பதுமாக இருந்தது. மணியடித்ததும் முதலாக வரிசையில் போய் நின்றேன். வழியில் வேலிகளை வெட்டிக் கொண்டு ஆமிக்காரர் கள் நின்றிருந்தார்கள். சிலர் சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விறாந்தையில் அம்மம்மா பனையோலைப் பெட்டி செய்து கொண்டிருந்தா. ´´அம்மம்மா வெற்றியண்ணையாக்கள் உள்ளை நிக்கினமோ´´&lt;br /&gt;&lt;br /&gt;´´ம்.. ஒரு மணித்தியாலத்துக்கு முதலே போயிட்டாங்கள். இஞ்சை ஒரு பத்துமணி போலவே ரவுண்டப். காலமமை சந்தைக்கு போன சாந்தா இடையில வந்து சொன்னது. பொடியள் அப்பவே போயிட்டாங்கள். ´´ சாந்தாக்கா முன் வீட்டில இருக்கிறவ. அவவுக்கு இஞ்கை பொடியள் வந்து போறது தெரியும். அவவின்ர அம்மாக்குத்தான் பொடியள் வந்து போறது விருப்பமில்லை. ´´என்னத்துக்கு தேவையில்லாத பிரச்சனையள். உதாலை அயலில இருக்கிற எங்களுக்கும் வில்லங்கம் வரும். ´´ என்று ஒரு தடவை அம்மாவிடம் சொல்லியிருக்கிறா. ´&lt;br /&gt;&lt;br /&gt;நான் அறைக்குள்ள போனேன். அங்கை தான் வெற்றியண்ணையாக்கள் இருக்கிறவை. நினைச்ச உடனை ஓடிப்போறதுக்கு வசதியான அறையும் கூட. கதவைத் திறந்து சிறியண்ணையின் கிணற்றடி வளவைத் தாண்டினால் போதும் பிறகு அங்காலை குடிமனையற்ற வளவுகளும், வயற்காணிகளும் தான். அதையும் தாண்டினால் அடுத்த கிராமம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையை ஒருதடவை நோட்டம் விட்டேன். ஒருமுறை இப்பிடித்தான் இரவு வந்து தங்கியிருந்தார்கள். காலையில் கச்சான் விக்கப் போன அம்மம்மா வியர்வை வழிய படபடப்புடன் ஓடிவந்து கடகத்தை இறக்கினா. ´´ஒழுங்கை.. ஒழுங்கை வாசலில ஆமி.. அறுவாங்கள் காலைமையே வந்திட்டாங்கள் போல.. ஓடிப்போங்கோடா..´´ அவாவுக்கு குரல் ஒரு சீராக வரவில்லை. விக்கி விக்கித் தான் கதைத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியண்ணையோடு இன்னும் இரண்டு பேர் தங்கியிருந்தார்கள். சடசடவெண்டு துவக்குகளை உரைப்பையில் திணித்து விட்டு கட்டியிருந்த சாரத்தை கழட்டிவிட்டு ஓட்டமெடுத்தார்கள். தெருவில் நாய்கள் குரைப்பது அதிகமானது. ´´உள்ளை வருவாங்கள் போலத்தான் கிடக்கு´´ என்றா அம்மா. ´´இந்த சாரங்களை என்ன செய்யிறது? இதை யார் கட்டுறது எண்டு கேட்டா என்ன சொல்லுறது.. எட்டு வயது பொடியன் கட்டுறது எண்டு சொன்னால் நம்புவாங்களோ..´´ அது கொஞ்சம் மிகையான பயம்போலத்தான் இருந்தது. ஆனாலும் குப்பைகளையே கிளறிப் பார்ப்பவர்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மம்மா சாரங்களை சுருட்டி எடுத்துக் கொண்டா. ´´இஞ்சை விடு பிள்ளை.. நான் கட்டியிருக்கிறன். கேட்டா என்ரை சாரம் எண்டு சொல்லுறன்´´&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இராணுவம் வீட்டுக்குள் வரவில்லை. வீதிகளில் ரவுண்டப் செய்து யாரையோ கைது செய்து கொண்டு போனார்களாம். அவர் கிட்டடியிலதான் கல்யாணம் கட்டியவர் என வீட்டில் பேசிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;´´வெற்றியண்ணை வீணா ஓடினது.. பேசாமல் வீட்டிலயே இருந்திருக்கலாம்´´ என நான் நினைத்துக் கொண்டேன். வாரத்தில் ஒருதடவையேனும் அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். சில நாட்களில் இரவுகளிலும் தங்குவதுண்டு. சுவர்களில் சாத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் பெரும்பாலும் உரப் பையின் வெளியே தலை நீட்டிக் கொண்டிருக்கும். கிரேனைட்டுக்கள் பெல்ட்டுக்களில் பொருத்தப் பட்டிருக்கும். வெற்றியண்ணையிடம் ஒரு அல்பம் இருந்தது. அதில் அவரது சிறு வயதுப் படங்கள், அவரது அம்மா அப்பா சகோதரங்களுடனான படங்கள் முதல் பயிற்சியெடுக்கின்ற படங்கள் வரை இருக்கும். அப்பா அம்மாவுடனான படங்களை அவர் அதிக நேரம் பார்ப்பதை நான் கண்டுகொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற ரண்டு பேரும் நிறைய அமைதியானவர்கள். அதிகம் பேச மாட்டார்கள். நான் ஆர்வத்தில் கேட்கும் கேள்விகளுக்குக் கூட சிலசமயங்களில் அவர்களிடமிருந்து பதில் வராது. ஆனால் வெற்றியண்ணை அப்படியில்லை. ஏதாவது பேசிக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு பழக்கம். என்னோடும் நல்ல வாரப்பாடு. ´´வோக்கி டோக்கியென்பதும் ரெலிபோனும் ஒண்டு தானோ.. இதில யாரோடும் கதைக்கலாமோ.. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் கதைக்கலாமோ.. ´´ இப்படி நானும் ஏதாவது கேட்டுக்கொண்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை ´´ஆமிக் காரர் வைச்சிருக்கிற துவக்கில எல்லாப் பக்கமும் ஓட்டை இருக்கே.. அதெல்லாத்தாலையும் குண்டு வருமோ´´  என்று கேட்டதுக்கு ´´ம் அதாலை தான் பக்கத்தில நிக்கிற சனமெல்லாம் சாகுது´´ என்றவர் கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ´´எங்களிட்டையும் எல்லாப் பக்கத்தாலையும் குண்டு வாற துவக்கு இருக்கு பாக்கப் போறியோ எண்டு கேட்டுக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;´´யார் தந்தது உது´´&lt;br /&gt;&lt;br /&gt;´´ஒரு ஆமிக்காரர் தனக்குத் தேவையில்லையெண்டு எடுக்கச் சொன்னவர்´´&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் பாடசாலை விட்டு வரும்போதே  வாசலில் வைத்து வெற்றியண்ணை வந்தவரோ எனக் கேட்டு வருவது என் வழக்கமாகி விட்டிருந்தது. ஆரம்பத்தில் ஒரு வித இடைவெளியுடன் பழகியவர்கள் இப்போது குடும்பத்தில் மிக நெருக்கமாகிப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஞாபகமிருக்கிறது. கொஞ்சக் காலத்திற்கு முதல், இரண்டு மூன்று பேர் கொஞ்ச மூட்டைகளுடன் வந்து தயங்கித் தயங்கி கேட்டார்கள். ´´அக்கா உங்கடை கிணத்தில குளிச்சிட்டு போகலாமோ.´´ அம்மா மோட்டரைப் போட்டு தொட்டியில் நீர் நிரப்பி விட்டா. எல்லோரும் வெளியே நின்று குளிக்க, ஒருவர் மட்டும் உள்ளே ஏறிக் குதித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார். தண்ணியில் சட சட வென கைகளால் அடிப்பதும், வாயில் தண்ணியெடுத்து அதை மேலே பாய்ச்சுவதுமென ஏதோ என் வயதொத்தவர்கள் போல இருந்தது அவரது செய்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;குளித்து முடித்தபிறகும் அவர்கள் தயங்கித் தயங்கி நின்றார்கள். ´´தம்பி அம்மாவைக் கூப்பிடும்´´&lt;br /&gt;&lt;br /&gt;´´அக்கா சரியா பசிக்குது. எங்களிட்டை பாண் வாங்க காசிருக்கு. கறி ஏதாவது தருவியளே..´´ அம்மாவின் கண்களில் நீர் கசிந்ததை நான் பார்த்தேன். ´´கறி வைக்கிறன்..இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ.. ம்.. ஆராவது கோழி உரிப்பியளே..´´&lt;br /&gt;&lt;br /&gt;´´நான் உரிப்பன் அக்கா´´ என்று சொன்னவர் தானாகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ´´என்ரை பேர் வெற்றி.. ´´&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு அவர்கள் வருவதும், போவதும் சில சமயங்களில் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதும் வழமையாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை விட்டோ ரியுசன் முடிந்தோ வரும் வழிகளில் எந்த வீட்டிலிருந்தாவது சமையல் தாளிக்கும் வாசம் வந்தாலும் அது சப்பாத்தியெண்ணை வாசமா என மணந்து பார்க்கின்ற பழக்கமொன்று எனக்கு கொஞ்சக் காலமாகவே வந்துவிட்டிருந்தது. வீட்டில் அன்று வெற்றியண்ணையாக்கள் இருந்தார்கள். வெற்றியண்ணை நிலத்தில் படுத்திருந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;´´எனக்கும் ஒரு வீடியோ கேம் அப்பா அனுப்பறவர் எண்டு எழுதினவர்´´ நான் வெற்றியைப் பாத்துச் சொன்னேன். ´´அவர் சும்மா எழுதியிருப்பார். இருந்து பார் அனுப்ப மாட்டார்.´´ நான் அதை பெரிசா எடுத்துக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;´´உதுவும் யாரும் ஆமிக்காரர் தேவையில்லையெண்டு தந்ததோ´´ எனக் கேட்டேன். எனக்கு வீடியோ கேம் ஒன்று வைத்திருக்கவேண்டும் என்று நிறைய நாள் ஆசையிருந்தது. பக்கத்து வீட்டு செல்வன் அண்ணைக்கு அவரின்ர அப்பா ஒன்று அனுப்பியிருந்தவர். ஒரிரண்டு தடவைகள் அவரிடம் வாங்கி விளையாடியிருப்பேன். ஆனால் பெரும்பாலான நேரம் நான் அவர்கள் வீட்டுக்கு போனதும் அவர் அதை எடுத்து விளையாடத் தொடங்கிவிடுவார். பிறகு எப்படிக் கேட்பது என்ற தயக்கம் எனக்குள் ஏற்பட்டு விடும். எனக்கும் ஒரு வீடியோ கேம் வேணுமென்று அப்பாக்கு எழுதிவிட்டு நிறைய நாளாயிற்று. அதை யாருக்கும் குறிப்பா செல்வன் அண்ணைக்கு கொடுப்பதில்லையென்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வமண்ணையிட்டை வீடியோ கேம் இருக்கு. இப்ப வெற்றியண்ணையிட்டையும் இருக்கு. எனக்குத் தான் இன்னமும் இல்லை என்று மனசுக்குள் ஓடிய ஏமாற்ற உணர்வு என் முகங்களிலும் தெரிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;´´இஞ்சை வாடா .. உன்ரை கொப்பர் தான் அனுப்பினவர் இது. ஆரோ கொண்டந்து தந்திட்டு போகினம். நான் பொழுது போகேல்லையெண்டு வாங்கி விளையாடுறன். இந்தா..´´&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முழுவதும் நான் அதோடையே இருந்தன். அது  ஒரு சின்னக் கறுப்பு வெள்ளைக் கேம். மேலே இருந்து பாயும் தவளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வளவும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வெற்றியண்ணை அதை கேட்டபோது எதுவும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தது ஏன் என்று இரவு முழுதும் யோசித்தேன். அவசரப் பட்டு குடுத்திட்டேனோ என்று இருந்தது. அம்மாக்கும், அம்மம்மாவிற்கும் கூட சரியான ஆச்சரியம். அதற்குப் பிறகு நிறைய நாட்கள் வெற்றியண்ணையைக் காணவில்லை. அவர் மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பறாளாய் முருகன் கோவில் திருவிழா ஒன்றில் வெற்றியண்ணையைக் கண்டேன். வேட்டி கட்டி, கைகளுக்கும் நெஞ்சுக்கும் சந்தனம் பூசி ஆளை அடையாளமே தெரியவில்லை. ´´என்ரை வீடியோ கேம் எங்கை.. ´´ என்று கேட்டது அம்மாவுக்குப் பிடிக்கவில்லைப் போலிருந்தது. ´´இருக்கு இருக்கு.. கொஞ்சம் அவசர வேலையள். கொண்டு வந்து தாறன்´´ வெற்றியண்ணை கூட்டத்தோடு கலந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை நண்பர்களிடம் எனக்கொரு வீடியோ கேம் வந்ததாக சொல்லிவிட்டு, நாளைக்கு கொண்டு வருகிறேன் நாளைக்கு கொண்டு வருகிறேன் என நாட்களைக் கடத்தினேன். ´´நீ சும்மா புளுகிறாய். உன்னட்டை அப்பிடியொண்டும் இல்லை´´ என்று நண்பர்கள் கேலி செய்த போது வெற்றியண்ணை மீது கோபம் கோபமாக வந்தது. ஒரு நாள் வீட்டை சண்டை பிடிப்பதென்ற முடிவுடன் தான் வந்தேன். வீட்டில பெரியப்பா இருந்தார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;´´சண்டை நடந்ததாம். எல்லாம் முடிஞ்சுதெண்டு அவங்களை சரண்டர் பண்ணச் சொல்லி வெற்றி வெளியில வந்தவனாம். சுட்டுப் போட்டாங்கள். அந்த இடத்திலேயே சரி. அவசரப்பட்டிட்டான் போல´´&lt;br /&gt;&lt;br /&gt;நான் மரணம் ஒன்றிற்காக முதன் முதலில் அழத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த நாட்களில் வீடியோ கேம் எங்கு என்ற கேட்ட நண்பர்களுக்குச் சொன்னேன். ´´ஓம்.. நான் சும்மாதான் சொன்னனான். அப்பா எனக்கு அப்பிடியொண்டும் அனுப்பவில்லை. எனக்கு அதில பெரிசா விருப்பமும் இல்லை. ´´&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-1825041458966119772?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/1825041458966119772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=1825041458966119772' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1825041458966119772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1825041458966119772'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_22.html' title='வெற்றியண்ணை - சிறுகதை'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-396833759046842454</id><published>2007-06-21T14:23:00.000-07:00</published><updated>2007-06-21T14:30:31.159-07:00</updated><title type='text'>இது எவருடைய தவறாய் இருக்கலாம் ?</title><content type='html'>விமர்சனங்கள் எந்த அடிப்படையில் உருவாகின்றன என்பதற்கு பொருத்தமான இரண்டு வழிகளைச் சொல்ல முடியும். அவை நேரடி அனுபவத்தின் ஊடான தர்க்க ரீதியான சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றனவாகவும், இன்னொரு வழியில் நேரடியான அனுபவமோ தொடர்போ அற்ற நிலையில் அது குறித்து அறியப்படும் செய்திகளினூடு உருவாக்கிக் கொள்ளும் கருத்துருக்களாகவும் அமைகின்றன. இவற்றோடு தனி விருப்பங்களும் இணைவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வழியில் ஏற்கனவே எடுத்து விட்ட முடிவின் அடிப்படையில் விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வோரும் உண்டு. அவர்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தமக்கிருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் மேற்சொன்ன இருவழிகளில் ஒன்றான செய்திகளின் அடிப்படையில் தமக்கான கருத்துருவாக்கங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது, அவர்கள் அறிந்து கொள்ளும் செய்திகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டு மேலே செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழில் சொல்லப்படும், எழுதப்படும், அளவுகளில் வேற்று மொழிகளில் சொல்லப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை நான் பலரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நான் உட்பட பலரும் அவற்றிற்கான முழு முயற்சிகளில் இது வரை இயங்கியதாக இல்லை. அதிலும் குறிப்பாக, அறிந்த பிற மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்தது என்ற நிலை மாறி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில், இன்று பல நாடுகளில் வாழும் இளைஞர்களுக்கு பிற மொழிகள் தெரிந்திருக்கும் நிலையில் அதற்கான முன் முயல்வுகள் என்பது அசாதாரண வேகம் எனச் சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் தமிழர் அல்லாதவருக்கு, ஊடகங்கள் சென்றடையும் ஒருவருக்கு, அரச இயந்திரமொன்றில் சம்பந்தமற்ற ஒருவருக்கு இலங்கை தமிழர்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள், அதற்கான முடிவுகள் குறித்து பரந்த அளவில் தெரியாத நிலையில் நமது போராட்டம் உலக மயமாகி விட்டது எனச் சொல்லி விட முடியுமா..? என்ற கேள்விகள் என்னிடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவை, தமிழர்களுக்கு போதுமான அளவு சொல்லியாகி விட்டது என்ற எண்ணத்திலும், தொடர்ந்தும் நமக்குள்ளேயே சொல்வதும், எழுதுவதும் ஒரு வித ஒப்பாரி நிலையைத் தோற்றுவிக்கிறது என்ற நிலைப்பாட்டிலும் எனக்குள் ஏற்பட்ட கருத்துக்களாயினும், அவற்றை மீள்பரிசீலனை செய்ய வேண்டியேற்பட்ட அனுபவம் ஒன்றைக் குறித்துச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஒரு தமிழ் களத்தில் தமிழக நண்பர் ஒருவர் கேட்டிருந்த சில கேள்விகள், ஈழத் தமிழரின் நியாயங்கள் மட்டுமல்ல.. ஈழத் தமிழர் குறித்த பொதுவான செய்திகளே இன்னும் தமிழர்களிடத்தில் சென்று சேரவில்லையென்ற சோர்வு நிலையை எனக்குள் தோற்றுவித்தது. அயலிலே வெறும் முப்பது கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருந்து கொண்டு மொழியால், பண்பாட்டுத் தொடர்புகளால் ஒத்திசைவு உள்ள ஒரு இனத்திடம் கூட நம்மைப் பற்றிய செய்திகள் சென்று சேரவில்லையே.. இந்த லட்சணத்தில் உலகின் பார்வைக்கு நம்மைப் பற்றிக் கொண்டு செல்வதா என்ற ஏமாற்ற உணர்வினை நான் அனுபவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இப்போதும் பார்வைக்கிருக்கும் அக் கேள்விகளை இங்கே மீளப் பதிப்பிப்பதென்பது யாரையும் புண்படுத்தவோ, குத்திக்காட்டவோ இல்லையென்பதை அனைவரும் புரிவீர்கள் என நம்புகிறேன்.  அந்த நண்பரின் கேள்விகளில் விவரிக்க முடியாத அதிர்ச்சியையும் ஒருவித அயர்ச்சியையும் ஒருங்கே தந்த கேள்விகள் இவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;1. வாழச் சென்ற நாம் தனி இடம், அரசாங்கம் கேட்பது நியாயமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;2. 50 வருடங்களுக்கு முன் நாம் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறி, இன்று கலிபோர்னியா மாகாணம் மட்டும் நமக்கு தனியாக கொடுத்து, சுய ஆட்சி தரவேண்டும் என்று சொன்னால் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா. நீங்கள் அமெரிக்கராக இருந்தால் உங்கள் நாட்டிற்கு வந்தவர்களுக்காக ஒரு பகுதியை வெட்டி தானம் செய்வீர்களா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;3. குடியேற சென்ற தமிழர்கள் இலங்கை முழுவதும் பரவி, அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்திருந்தால் இந்த பிரச்சனை நேர்ந்திருக்குமா. தமக்கென்று தனியே ஒரு இடத்தை அமைத்து அதில் வாழ முற்பட்டதாலேயே இந்த தனியிட கோரிக்கைகளும், தமிழர் இருக்கும் இடம் பார்த்து அவர்கள் தாக்க முடிவதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் செல்பவர்கள் தொழிலுக்காக சென்ற அந்த நாட்டிலிருந்தே ஒரு பகுதியை கேட்பது நியாயமா?&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலே 50 வருட கால இனமுரணும், இருபத்தைந்து வருட கால ஆயுதப்போரும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அவர்களின் இருப்பு என்ன எனவும், அவர்களது பூர்வீகம் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பும், வெறும் ஐம்பது வருட வரலாற்றினையே அவர்களுக்கு கொடுக்கும் இக் கேள்விகள் குறித்து என்ன உணர்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் தொட்டே ஈழத்தில் தமிழ் பூர்வீகக் குடிகள் இருந்தனவென்பதும், சிங்கள மேலாதிக்க வரலாற்று அல்லது புராண நூலான மகாவம்சம் கூட சிங்களவர்கள் இலங்கை நாட்டிற்கு ( இந்தியாவிலிருந்து) வந்த போது அங்கு ஆதிக் குடியினம் ஒன்று இருந்ததாகச் சொல்லும் செய்திகளும் எப்படிக் கடலைக் கடக்காமல் போயின?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இருந்து அவ்வப்போது நடத்தப்பட்ட படையெடுப்புக்களினால் ஏற்கனவே அங்கிருந்த மக்கட் கூட்டத்தினோடு சில திருமண உறவுத் தொடர்புகள், பண்பாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டனவே தவிர படையெடுப்புக்களினூடு மக்கள் சென்று குடியேற்றப் பட்டார்கள் என்ற செய்திகளை நான் அறிந்திருக்க வில்லை. தவிரவும் ஈழத்தில் நடந்த பல தொல்லியல் ஆய்வுகளும் தமிழர் பகுதிகளில் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இக் கேள்விகளை ஏதோ திட்டமிட்ட விசமத்தனமான கேள்விகள் என நான் கருதவில்லை.  ஒருவர் தான் அறிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையில் தனக்கான ஒரு கருதுகோளை எடுத்ததன் வடிவமே இது. அதாவது தமிழர் போராட்டம் நியாயமானதா அற்றதா என்பதற்கு அவர் அறிந்து கொண்ட செய்திகளினூடு முடிவினை எடுத்துக் கொள்கிறார். இங்கேதான் உண்மையானதும் சரியானதுமான செய்திகளின் தேவை முதன்மை பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில், ஒரு சிலரிடம் மட்டுமே இவ்வாறான நிலைப்பாடுகள் இருக்கலாம் என்றிருந்த எனக்கு, அண்மையில் ரவிசங்கர் ஒரு ஒலிப்பதிவிலும், பாரி அரசு ஒரு பின்னூட்டத்தில் மிகப்பரந்து பட்ட அளவில் இந்த எண்ணம் தமிழகத்தில் உள்ளதாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அறியும் ஆர்வத்திற்காக இந்தக் கேள்வி. தமிழகத்தின் தமிழர்களின் அதே வரலாற்றுக் காலம் தொடக்கம் ஈழத்திலும் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா.. ? இல்லையெனில் ஐம்பது வருடங்களிற்கு முன்னர் சென்றவர்கள் போன்ற செய்திகளை எப்படி அறிந்து கொண்டீர்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;(இங்கே ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களிற்கு வேலைக்காக கூட்டிச் செல்லப்பட்ட தமிழர்கள் குறித்த குழப்பங்களும் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் ஈழத்தில் தமிழரின் பாரம்பரிய நிலங்களான வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து நேரடி நிலத் தொடர்பற்ற மத்திய பகுதிகளில் தமக்கென தனியான அரசியல் தலைமைகளுடன் செயற்படுகிறார்கள். நடந்து முடிந்த சில பல கலவரங்கள் காரணமாக அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று இன்று தமிழர் போராட்டத்தின் பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் ஆகி விட்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் நேரடிப் பங்களிப்பவராகவும் உள்ளார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான தவறான முடிவுகளுக்கான தவறான செய்திகளுக்கு என்ன காரணம்..?&lt;br /&gt;சரியான செய்திகளை கொண்டு வராதவர்களின் தவறா?&lt;br /&gt;சரியான செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வமற்றவர்களின் தவறா..?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது இவ்வாறான செய்திகளை வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பும் சில அதிகாரங்களா..?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-396833759046842454?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/396833759046842454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=396833759046842454' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/396833759046842454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/396833759046842454'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_21.html' title='இது எவருடைய தவறாய் இருக்கலாம் ?'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5396275077033087908</id><published>2007-06-20T14:58:00.000-07:00</published><updated>2007-06-20T14:59:43.807-07:00</updated><title type='text'>திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா</title><content type='html'>யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..? &lt;br /&gt;&lt;br /&gt;1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. ? &lt;br /&gt;&lt;br /&gt;(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புதிய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிருந்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்?  அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..?&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் - நிலத்தில் ) என விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது..? எப்படி எடுப்பது..? அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேருக்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;யாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி திருச்சி&lt;br /&gt;நன்றி இந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ.. :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5396275077033087908?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5396275077033087908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5396275077033087908' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5396275077033087908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5396275077033087908'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_20.html' title='திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-691748725293429469</id><published>2007-06-19T13:29:00.000-07:00</published><updated>2007-06-19T13:30:29.191-07:00</updated><title type='text'>யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது</title><content type='html'>வலைப் பதிவுகளில் நானும் சோமியும் அவ்வப் போது ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத ஏதாவது ஒன்றைப் பற்றி, நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி  அளவளாவுவோம். என்னை ஒரு மொக்கைப் பதிவு மன்னன் ஆகப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவை இருந்து வந்துள்ளன. இது குறித்து அவ்வப் போது சில பெரியவர்கள் நமக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறுவார்கள். உங்களிடமிருந்து வரவேண்டியவை இவ்வாறான ஒலிப்பதிவுகள் அல்ல எனவும், இப்படியான பம்பல்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யலாம் எனவும் அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் வருவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதன் அடிப்படையில் என்ன உளவியல் காரணமுண்டு என்பதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இடை நடுவில் பிரித்தெறியப்பட்டு எங்கெங்கோ தேசங்களில் இன்று சிதறுண்டு போய்க் கிடக்கும் இள வயதுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் இணையும் போது அங்கே கூத்தும் கும்மாளமுமே முதன்மையாய்த் தோன்றுவதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா..? &lt;br /&gt;&lt;br /&gt;இவை குறித்து மேலும் பேசுவதற்கு முன்னர் ஈழத்தில் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சுமுக நிலை குறித்து பார்த்து விடலாம். அப்போதே அரசியல் ரீதியான முரண்கள் இருந்த போதும் இயல்பு நிலையென்பது பேணப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பெரியவர்களாக இருக்கின்ற அன்றைய இளைஞர்கள் தம் வயதுக்கே உரிய அத்தனை கைங்கரியங்களையும் செய்திருப்பார்கள். பாடசாலைக் காலத்திலிருந்தே பிரியாத ஒரு நட்புக் கூட்டம் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்கள் பூங்காக்களுக்கு நண்பர்களுடன் சென்றிருப்பார்கள். கடற்கரைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஒன்றாகத் திரையரங்குகளிற்கு சென்று படம் பார்த்திருப்பார்கள். நண்பர்கள் கூடி அரட்டையடித்திருப்பார்கள். நடுச் சாமத்தில் எந்தத் துப்பாக்கிப் பயமும் அற்று உலவியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்தனவா..? &lt;br /&gt;நாங்கள் பிறந்த போதே நிலம் எரிந்து கொண்டிருந்தது. பாலர் பாடசாலைக்குப் போகும் போதே ஊரடங்கு ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து தானே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடப் பெயர்வுகளிலும் புதிது புதிதாக வந்து சேரும் நண்பர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பிரிந்து சென்று கொண்டிருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரமற்ற பத்துக்கும் மேலான வருடங்கள், எட்டுமணிக்கெல்லாம் அடங்கிவிடும் ஊர்கள், சிதைந்து போன திரையரங்குகள், உயிரின் நிச்சயமற்ற நாட்களென இந்த லட்சணத்தில் எங்கள் தலைமுறை எதை அனுபவித்திருக்க முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இளமைக் காலத்தை இவ்வாறு இழந்த வருத்தமெதுவும் எனக்கு இருக்கவில்லை, கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் சமாதானத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வரை. &lt;br /&gt;&lt;br /&gt;2004 இன் நடுக்காலப் பகுதி&lt;br /&gt;&lt;br /&gt;நான், சோமிதரன், நண்பர்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றோம். அது என்றும் நான் பார்த்திராத யாழ்ப்பாணம். முற்றான சமாதானமென்றில்லாவிட்டாலும் சமாதானம் மீதான நம்பிக்கைகளே அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கடற்கரைகளுக்குச் சென்று பாணும் இறைச்சியும் சாப்பிட்டோம். எவரும் பிடித்து விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இராணுவ முகாம்களைக் கடந்தோம். ஏதாவது ஒரு உள்நுழைவில் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த புலிகள் மற்றும் இராணுவத்தினரைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். அடையாள அட்டை கேட்காத இராணுவத்தை நட்பாகப் பார்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;நடு இரவுகளில் கள்ளுக் குடித்தோம். கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என பாடிக்கொண்டு இரவின் வீதிகளில் எந்தப் பயமுமற்றுத் திரிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே கொழும்பில் சோதனைச் சாவடியற்ற பிரயாணங்களை அனுபவித்தோம். காலி முகத் திடல் கடற்கரையில் சாமம் தாண்டியும் கதைகள் பேசினோம். பொலிஸ் பதிவுகளை தூக்கி வீசியெறிந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒன்றிரண்டு நாட்களின் அனுபவங்களில் யுத்தமற்ற வாழ்வு எத்தனை மகிழ்ச்சியானது என்பதை அறிந்து கொண்டேன். இவையெதுவுமற்று இழந்த வருடங்களை எண்ணி வருந்தினேன். தங்கள் காலங்களை மகிழ்ச்சியாகக் களித்த அன்றைய இளைஞர்கள் மீது பொறாமை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வயதின் குறும்புகளுக்கு இடம் கொடுக்காத காலம் எங்களது. அந்த அனுபவங்களையெல்லாம் யுத்தம் எங்களிடமிருந்து அடித்துப் பறித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதோ அந்த வயதுகளைக் கடந்து அடுத்த கட்டங்களிற்குள் உள் நுழைந்து விட்ட போதும் எப்போதாவது சிதறிக் கிடக்கின்ற நண்பர்களைக் காணுகின்ற போது கடந்த காலத்தினை அனுபவிக்கத் துடிக்கிறது மனது.  அந்த அரட்டைகள், அந்த நக்கல்கள், கேலிப் பேச்சுக்கள் என மீண்டும் சிறு பையன்களாகி விடுகிறோம். அது நண்பர்கள் இணைந்த எந்த நிகழ்விலும் வெளித் தெரிகிறது. தவிர்க்கவும் முடியாதது. &lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் மீண்டும் தன் முகத்தை மறைத்துக் கொண்டு விட்டது. மீண்டும் யுத்தம், சாவு, கடத்தல்கள், அடையாள அட்டை, குண்டு வீச்சுக்கள், செல்லடி. அடுத்த தலைமுறையும் எங்களைப் போலவே வாழ வேண்டுமென்ற விதியாகி விட்டது அங்கே. அவர்களும் நட்பை இழந்து, அரட்டைகளை இழந்து, கடற்கரைகளை இழந்து, பூங்காக்களை இழந்து .....&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தமற்ற நிமிர்ந்த வாழ்வு எவ்வளவு அழகானது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-691748725293429469?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/691748725293429469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=691748725293429469' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/691748725293429469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/691748725293429469'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_19.html' title='யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-1669040851007501295</id><published>2007-06-18T20:53:00.000-07:00</published><updated>2007-06-18T20:57:21.696-07:00</updated><title type='text'>ரஜினியைப் புறக்கணியுங்கள் - சில கேள்விகள்</title><content type='html'>வசந்தன் பின்னூட்டமொன்றில் சொன்னது போலவே, தமிழ் வலைப்பதிவுலகம் சிவாஜி நோயால் பாதிக்கப் பட்டுத் தான் இருக்கிறது. சிவாஜி என்ற சொல் அற்ற தமிழ்மண முகப்புப் படத்தை படம் பிடித்து தருபவருக்கு பரிசு அறிவிக்கலாம் என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை. புத்தக மீமி, திரைப்பட மீமீ போன்ற சங்கிலித் தொடர் பதிவுகள் போல, அடுத்து நான் சிவாஜி பற்றி எழுத அழைக்கும் ஐந்து நபர்கள் இவர்கள் என்பது போன்ற தோற்றத்தில் சுற்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி திரைப்படம் குறித்து விமர்சனங்கள், பார்வைகள்  என்ற பதிவுகளினூடே சிவாஜி திரைப்படத்தினை புறக்கணிப்பதற்கான அழைப்புக்களும் பதிவுகளாக வந்து கொண்டிருந்தன. இவ்வாறான ஒரு புறக்கணிப்பிற்கான அழைப்புக்களிற் சில, வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை நோக்கியும் எழுப்பப் பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சகல புறக்கணிப்புக் கோருகைகளிலும் ரஜினியின் முன்னாள் தமிழர் விரோதப் போக்கு, அவர் தமிழகத்தில் உழைத்து கர்நாடகத்தில் முதலிடல் போன்ற, சகல தமிழருக்கும் பொதுவான விடயங்களைத் தாண்டி முழுமையாக ஈழத்தமிழர்களை நோக்கியதான சில காரணங்கள் மேலதிகமாகச் சொல்லப் பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில மீதான எனது கேள்விகளை சொல்வதற்கு முன்னர் அவை யாவையென பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ரஜினி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லையென்பதாலும் அவர் ஈழத் தமிழருக்கு உதவிகள் செய்வதில்லையென்பதாலும் சிவாஜி புறக்கணிக்கப் பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;2. ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு கொடுக்கும் பணத்தினை ஈழ விடுதலைப் போருக்கு அளித்தால் அது இன்னும் பல புதிய உள்நுழைவுகளை களத்திற்கு கொண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ரஜினி எமக்கு உதவவில்லையென்பதை ஒரு தெளிவான பார்வையாக என்னால் நோக்க முடியவில்லை. ரஜினி ஏன் எமக்கு உதவ வேண்டும்? ரஜினி போலவே இன்னும் நிறைய தொழிலதிபர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒருவர் நிறைய பணம் சம்பாதித்தாரெனின் அவரிடம் இருந்து எமக்கும் தாவென எதிர்பார்ப்பது எந்த வகையான மனநிலையென எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் ரசிகர்களான எங்களிமிருந்து தான் பணம் பெறுகிறார் எங்களில்த் தான் தங்கியுள்ளார் என்பது மறு வளத்துப் பதிலானால் நடிப்பு என்பது ஒரு தொழிலெனக் கருதுவதனூடாக எமது பணத்திற்கான தனது தொழிலை அவர் செய்கிறார் என்று தானே அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;எவராவது ஒருவர் எமக்கு ஆதரவாகப் பேசுவாரா என ஏங்கி எதிர்பார்க்குமளவிற்கும் யாராவது ஒருவர் எமக்கு உதவி செய்வாரா என இரந்து கெஞ்சும் நிலைக்கும் ஈழத் தமிழர்கள் போய்விட்டார்களா என்ன..? &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது காரணம் அர்த்தம் பொதிந்தது தான். தற்போதைய நெருக்கடிச் சூழ் நிலையில் இவ்வாறு வெளிச் செல்லும் பணம் ஒன்றிணைக்கப் பட்டால் அது ஈழத்தில் வாழும் மக்கள் சார்ந்த தேவைகளுக்கும், அல்லது போராட்டத் தேவைகளுக்கும் குறிப்பிடத் தக்கவொரு பெறுமதியாகவே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த நோக்கத்திற்காக அமைந்த கோரிக்கையெனில் அது ஒட்டு மொத்த தமிழக சினிமாவையும் புறக்கணிக்கச் சொல்லுவதாகவே அமைந்திருக்க வேண்டும். விஜய் படங்களுக்கும், சீமான் படங்களுக்கும், திரிசா படங்களுக்கும் சனம் அள்ளிக் கொடுத்த போது எங்கள் பணம் வெளிச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டிய இத்தகைய கோரிக்கைகள், இப்போது ரஜினிக்கு மட்டும் வெளிவருவதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை விஜய் நம்ம ஊரு மருமகன் என்பதனாலும், சீமான் நமக்கு ஆதரவானவர் என்பதாலும் அவற்றைப் புறக்கணியாது பார்ப்பதற்கான நியாயப் பாடுகள் இருக்கக் கூடும் :)) சீமானின் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம், தம்பி பிரபாகரனின் வாழ்க்கைத் திரைப்படம் என்ற மாயை ஒன்று தோற்றுவிக்கப் பட்டு பரவலாக வெளிநாடுகளில் ஓடியது என்பது இதன் காரணமாயும் இருக்கலாம். (நமக்கு ஆதரவானவர்களின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லும் போது எனக்கு மடித்துக் கட்டிய வேட்டியுடன் வீராசாமி தான் வந்து பயமுறுத்துகிறார். என்ன கொடுமை சாமி இது.. )&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் தவிர தமிழகத் திரைப் படங்கள் ஈழத் தமிழர்களினால்த்தான் இலாபம் சம்பாதிக்கின்றது என்ற பெரும் பனிக் கட்டியொன்றையும் நம்மில் சிலர் சுமக்கின்றார்கள். இது குறித்தும் நான் மேற்சொன்ன எனது கேள்விகள் தொடர்பாகவும் பதிவர் ரவிசங்கருடனான உரையாடல் ஒன்றை இங்கே கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். :(&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=V244CFFP0&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=V244CFFP0" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-1669040851007501295?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/1669040851007501295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=1669040851007501295' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1669040851007501295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1669040851007501295'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_18.html' title='ரஜினியைப் புறக்கணியுங்கள் - சில கேள்விகள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7780952890801774080</id><published>2007-06-17T21:27:00.001-07:00</published><updated>2007-06-17T21:35:10.547-07:00</updated><title type='text'>ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள்</title><content type='html'>அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள்.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: யூன் 3 1987&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை நிலையம்.&lt;br /&gt;நேரம்: காலை 5.30,&lt;br /&gt;&lt;br /&gt;No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.&lt;br /&gt;மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5 சிறப்பு அனுபவம் பெற்ற விமானிகள் வேறு விமானங்களிலும் பறப்பை ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு யெலஹங்கா (Yelahanka) விமானத் தளத்தில் தரையிறங்கும் படி அறிவுறுத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 9 மணியளவில் விமானிகள் தமது நடவடிக்கைக்கான அறிவுறுத்லை பெறும் வரையில் தமக்கான செயற்திட்ட விபரமெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போது சொல்லப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்களுக்கான உணவு மற்றும் உதவிப் பொருட்களை வானிலிருந்து விநியோகிக்க உள்ள An-32 விமானத்திற்கு துணையாக செல்ல இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் நாட்டின் வடக்கில் ஆக்ராவில் (Agra ) PTS (Paratroopers Training School) தளத்தில் ஐந்து An - 32 விமானங்களில் உதவிப் பொருட்களை நிரப்பும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பொதுவாக இங்கு பரா றெஜிமென்டில் (Para regiment) உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு பரசூட் பயிற்சியே வழங்கப் படுகின்ற போதும், இன்று காலை அஜித் பவ்னானி குழுவினர் பெற்றதைப் போன்ற எதிர்பாரா அறிவுறுத்தலுக்கமைய, அவர்கள் உதவிப் பொருட்களையும் முடிந்தளவான மரக்கறி வகைகளையும் அட்டைப்பெட்டிகளிலும் பொலீத்தீன் பைகளிலும் அடைத்து அவற்றை பரசூட்டுகளுடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1971 போருக்குப் பின்னர் முதற் தடவையாக இன்னொரு நாட்டின் வான் பரப்பினுள் நுழைந்து நடாத்த இருந்த இந் நடவடிக்கைக்கு ஓபரேசன் பூமாலை என பெயரிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின. தற்போதைய ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தின் கால்கோலாகவும் அது அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யூன் 4&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ராவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றும் பணியாளர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் அதனை முடித்தனர். பொருட்களுடன் தயாராய் நின்ற An - 32 விமானம், பகல் வெளிச்சம் ஏற்பட்ட பின்னர் சுமார் 8 மணியளவில் பெங்களூரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. விமானத் தலைமையகத்திலிருந்து பெங்களூரிற்கு வந்திருந்த எயர் வைஸ் மார்ஸல் டென்சில் கீலொர் ( Air vice marshal Denzil Keelor) இறுதி நேர அறிவுறுத்தல்களைப் பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnYKeCGMz1I/AAAAAAAAACM/1_OTB4ZIZhA/s1600-h/airdrop.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnYKeCGMz1I/AAAAAAAAACM/1_OTB4ZIZhA/s400/airdrop.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5077257140982042450" border="0" /&gt;&lt;/a&gt;மதியம் தாண்டிய 3 மணி,  புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் வெளிவிவகார அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். நான்கு மணியளவில் இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தில் ஈடுபடும் என்ற செய்தி திரு நட்வார் சிங் அவர்களினால் இலங்கைத் தூதுவருக்கு அங்கு வைத்துச் சொல்லப்பட்டது. கூடவே இந் நடவடிக்கை முழுமையாக செய்து முடிக்கப் படும் என தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கை இராணுவ தரப்பில் இருந்து வெளிப்பட்டால், அவை மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இராணுவ வழியில் எதிர் கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அந்த எச்சரிக்கை தேவையற்றதாக இருந்தது. இலங்கை விமானப் படை வசம் அப்போதிருந்த சியாமசெட்டி ரக விமானங்களால் இந்திய விமானங்களை வானில் வைத்து எதிர் கொள்வதென்பது சாத்தியமற்றதாயிருந்தது. அப்படி ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கைத் தரப்பிலிருந்து வருமானால் அது நிலத்திலிருந்து வரும் சூடுகளாகவே இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் பெங்களுரில் இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்திருந்தன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்களையும் An-32 விமானத்தில் அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டு 35 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவில் 7 நபர்களாக ஐந்து விமானங்களிலும் அவர்கள் ஏற்றப் பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 3.55&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது An-32 விமானம் கப்டன் சுந்தர் மற்றும் ஸ்வாரப் ( Flt Lt SR Swarup ) ஆகியோரின் வழி நடத்தலில் மேலெழுந்தது.யாழ்ப்பாணம் சென்று மீளும் 900 Km தூரத்தைக் கொண்ட ஒரு சுற்றுப் பறப்பாக இது அமையும். இதற்கிடையில் நான்கு மிராஜ் விமானங்கள் பவ்னானி தலைமையில் பறப்பில் இருந்தன. இலங்கை விமானப் படைகள், வான் எதிர்ப்பில் ஈடுபட்டால் பயன்படுத்துவதற்காக இரண்டு மத்ரா மஜிக் II(Matra Magic) வானிலிருந்து வானுக்கான ஏவுகணைகள் அவற்றில் பொருத்தப் பட்டிருந்தன. ஆயினும் அவை தேவைப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கு நீரிணையை கடந்து முடித்த An-32 விமானங்களிலிருந்து 1000 அடி மேலே மிராஜ் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டன. ஐந்தாவது மிராஜ் இந்தியக் கரையோரமாக வான் அலைத் தொடர்புக்கான இணைப்புக்காக பறந்து கொண்டிருந்தது. தவிர இரண்டு An - 32 விமானங்களும் பெங்களூருக்கான றேடியோத் தொடர்பின் இடை இணைப்பிற்காக பறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நடவடிக்கையின் வழி நடத்தல் அதிகாரி கப்டன் சுந்தர் 4.47 அளவில் கொழும்பிற்கான றேடியோத் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்தார். அது கை கூடவில்லையாயினும் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது கொழும்பு ATC (Air-traffic control) றேடியோத் தொடர்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் பதிலெதனையும் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் மாலை 4.50&lt;br /&gt;&lt;br /&gt;விமானங்கள் யாழ் குடாநாட்டின் வான் பரப்பைத் தொட்டன. An-32 தனது பறப்பின் உயரத்தை 1500 அடி வரை குறைத்தது. கட்டளைக்கு ஏற்ப கதவுகள் திறக்கப் பட்டு உதவிப் பொருட்கள் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று இறங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;நடவடிக்கை பூரணப்படுத்தப்பட்டது. விமானங்கள் வடபகுதியில் அமைந்த இலங்கை விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறப்பில் ஈடுபட நேர்ந்தாலும் இலங்கை இராணுவப் படைகளிடமிருந்து நிலத்திலிருந்தோ வானிலிருந்தோ எதிர்ப்பெதுவும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6.13 அளவில் விமானங்கள் பெங்களூரில் சென்று தரையிறங்கின. விமான தளத்தில் விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பிரதமர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து செய்திகள் அனுப்பப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்நடவடிக்கையை அரச மற்றும் இராணுவ வன்முறைச் செயல் என கண்டித்தது. அமெரிக்கா கவலை மட்டும் தெரிவித்தது. மேலதிக கருத்துக்களைச் சொல்ல மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விநியோகிக்கப் பட்ட உதவிப் பொருட்டகள் 23 தொன்களை விட அதிகமில்லையென்பதோடு முழுமையானவையுமல்ல. ஆனால் வலுப்பெறும் சிவில் யுத்தத்தினை இந்தியா ஒரு போதும் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்காது என்ற செய்தியினை இலங்கை அரசுக்கு இந்த நடவடிக்கை சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;If it was against the interests of the ethnic Tamil minorities, then it would be against Indian interests as well as there would be corresponding repercussions in its own indigenous tamil population.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அண்மைய செய்தி - யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;Sources: www.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;bharat-rakshak.com&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7780952890801774080?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7780952890801774080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7780952890801774080' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7780952890801774080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7780952890801774080'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_4881.html' title='ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnYKeCGMz1I/AAAAAAAAACM/1_OTB4ZIZhA/s72-c/airdrop.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7693356818201507057</id><published>2007-06-17T21:10:00.000-07:00</published><updated>2007-06-17T21:15:33.104-07:00</updated><title type='text'>நட்சத்திர வார அழைப்பு</title><content type='html'>அன்புடையீர்&lt;br /&gt;&lt;br /&gt;நிகழும் மங்களகரமான சர்வசித்து வருடம் ஆனித் திங்கள் 18ம் நாள் முதல் 25ம் நாள் வரையிலான அக்னி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப காலப் பகுதியான ஒரு வாரத்திற்கு சயந்தனாகிய என்னை இறைவன் திருவருள் துணை கொண்டு நட்சத்திர பதிவராய் நியமிக்க பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதரராய் சாரல் பக்கத்திற்கு வருகை தந்து படித்து கேட்டு பார்த்து வாரத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்&lt;br /&gt;சயந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;விழா நடைபெறும் இடம்&lt;br /&gt;www.sayanthan.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.photobucket.com/albums/v739/sajee/sapic.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px;" src="http://img.photobucket.com/albums/v739/sajee/sapic.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்குறிப்பு: மொய் ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்கனவே வாங்கிய மொய்களைத் திருப்பித் தருபவர்கள் தவிர புதிதாகத் தர விரும்புகிறவர்களும் தரலாம். அவை பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்தப் படும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7693356818201507057?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7693356818201507057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7693356818201507057' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7693356818201507057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7693356818201507057'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/blog-post.html' title='நட்சத்திர வார அழைப்பு'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4806245173092980255</id><published>2007-06-14T11:56:00.000-07:00</published><updated>2007-06-14T13:11:23.106-07:00</updated><title type='text'>Cherry பழம் போல் சிவந்த..</title><content type='html'>சிறு வயதுகளில் கடைகளுக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அதன் மேலே தனித்த இனிப்புடைய சிவந்த பழமொன்றை வைத்திருப்பார்கள். சில கேக் வகைகளிலும் அந்தப் பழம் இருப்பதுண்டு. அவை cherry பழங்கள் என தெரியும். இங்கே கீழ்வரும் பழங்களும் cherry (ஜெர்மன் மொழியில் Kirshe)எனப்படுகின்றன. சிவப்பாகிப் பின்னர் சாப்பிடக் கூடிய நிலையில் ஒரு வித கருஞ் சிவப்பு நிறத்திற்கு வருகின்றன. சுவையில் கூட ஊரின் நாவற் பழத்தை நினைவு படுத்தும் விதத்தில் கொஞ்சம் புளிப்பாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உறுதிப் படுத்தப் படாத தகவல்களின் படி.. (களத்தில நின்றால் உறுதிப் படுத்திச் சொல்லலாம் :))இரண்டும் ஒரே வகைதான் எனவும் இப் பழங்கள் உள் விதையெடுக்கப்பட்டு இனிப்பில் பதப்படுத்தப் பட்ட பின்னர் மேற் சொன்ன வகைப் பழமாகிறது எனவும் சொன்னார்கள். இது பற்றி ஏதும் தெரிந்தால் சொல்லுங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இவை வீட்டு சூழலில் விளைந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGebiGMz0I/AAAAAAAAACE/lhWTLvygq3o/s1600-h/DSC02918.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGebiGMz0I/AAAAAAAAACE/lhWTLvygq3o/s400/DSC02918.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5076012450869727042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGdyyGMzzI/AAAAAAAAAB8/q44CqPzPYfw/s1600-h/DSC02948.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGdyyGMzzI/AAAAAAAAAB8/q44CqPzPYfw/s400/DSC02948.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5076011750790057778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGdqSGMzyI/AAAAAAAAAB0/3fiqovAW5AM/s1600-h/DSC02949.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGdqSGMzyI/AAAAAAAAAB0/3fiqovAW5AM/s400/DSC02949.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5076011604761169698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4806245173092980255?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4806245173092980255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4806245173092980255' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4806245173092980255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4806245173092980255'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/06/cherry.html' title='Cherry பழம் போல் சிவந்த..'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mqRduTh7X8k/RnGebiGMz0I/AAAAAAAAACE/lhWTLvygq3o/s72-c/DSC02918.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-596628179710562005</id><published>2007-05-29T13:33:00.000-07:00</published><updated>2007-05-29T14:08:12.712-07:00</updated><title type='text'>மே 31 - எரியும் நினைவுகள்!</title><content type='html'>1981 மே 31 நடு இரவு ஓர் இனத்துக்கெதிரான அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண நூல் நிலையம் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாயுள்ள அந் நூலக எரிப்புக் குறித்து நண்பர் சோமிதரன் எரியும் நினைவுகள் என்னும் ஆவணப் படமொன்றைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் நூலகம் குறித்தும் எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்தும் சோமிதரன் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="200" height="20"&gt;&lt;param name="movie" value="http://static.boomp3.com/player.swf?id=548a9ac203ff"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://static.boomp3.com/player.swf?id=548a9ac203ff" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="200" height="20"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-596628179710562005?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/596628179710562005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=596628179710562005' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/596628179710562005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/596628179710562005'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/31.html' title='மே 31 - எரியும் நினைவுகள்!'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4024200219657479542</id><published>2007-05-27T14:23:00.000-07:00</published><updated>2007-05-27T14:27:10.595-07:00</updated><title type='text'>என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்</title><content type='html'>மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் இதில குந்தியிருக்கிறதை விட அங்கை போனால் பொழுது போகும் எனத் தோன்றியது. ஆனாலும் ஆரும் வந்து கூப்பிடாமல் எப்பிடிப் போறது..? என்னைக் கூப்பிடக் கூடிய யாரும் பக்கங்களில நிக்கினமோ எண்டு அங்காலை இங்காலை பாத்தன். யாருமில்லை. இதில இருந்தாச் சரிப்படாது யாற்றையும் கண்ணில படக் கூடிய மாதிரி நின்றால்த் தான் சரியென எழுந்து ஓரமா வந்தன். &lt;br /&gt;&lt;br /&gt;மேடையில குழந்தையின் கையைப் பிடிச்சுத் தாயே கேக்கை வெட்டி, அவவே அப்பாக்கும் தீத்தி விட்டா. குழந்தை வீரிட்டு கத்திக் கொண்டடிருந்தது. மேடையின் கீழே ஒரு பத்துப் பதினைஞ்சு பேர் முதல்ல போய் மொய் குடுக்கவும், வீடியோக்கு முகம் காட்டவும் தயாராய் கியூவில நின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;´´என்னடாப்பா இங்கை நிக்கிறாய்? எங்கை நிண்டனி இவ்வளவு நேரமும்.. வா வா உள்ளை வா.. ´´ ஐய்யோ தெய்வமே.. ஆரோ என்னைக் கூப்பிடுகினம். இனி பொழுது சுவாரசியத்துக்குக் குறையில்லாமல்ப் போகும். ´´சும்மா இந்தப் பக்கம் வந்தனான்´´எண்டு நான் சொல்லிக்கொள்வதை கவனத்திலேயே எடுக்காதவர் போல அவர் நடக்க, நான் பின்னால் போய் ஒரு சில தெரிந்த முகங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;´´என்ன விசர்க்கதை கதைக்கிறியள்.. பொடியள் இப்ப கிழக்கில இருந்து வெளியேறிப் போட்டாங்கள். இது ஒரு தன்மானப் பிரச்சனையெல்லோ  எண்ட படியாலை அடுத்த அடி மணலாறில தான் விழும். மணலாறைக் கையுக்கை கொண்டு வந்தாத்தான் கிழக்கில அடியளைத் தொடங்கலாம்´´ எண்டு அங்கையிருந்து சொன்னவர் கையில இருந்த க்ளாசை அடிக்கடி ருசி பாத்துக்கொண்டார். அவர் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி இடைமறித்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் இப்ப முழுவதுமாய்ச் சொல்லத் தொடங்கினார். ´´கிழக்கில இப்போதைக்கு கை வைக்கிறதில்லை´´ ஏதோ தான் தான் அந்த முடிவை எடுத்தவர் மாதிரிச் சொன்னவர் ´´முதல்லை யாழ்ப்பாணத்தில தொடங்க வேணும். பொடியள் தாங்கள் பலமாயிருக்கிறம் எண்டு காட்ட வேணுமெண்டால் யாழ்ப்பாணத்தை தங்கடை கையுக்குள்ளை கொண்டு வரோணும்´´ எண்டு முடித்தார். நான் வந்ததன் பிறகு அவருக்கு இது ரண்டாவது ரவுண்ட். &lt;br /&gt;&lt;br /&gt;´´அது மட்டுமில்லையண்ணை. யாழ்ப்பாணத்தை அவன் பிடிச்சு பன்னிரண்டு வருசமாச்சு. இனியும் விட்டுவைக்கேலாது. கெதியில தொடங்க வேணும்´´ என்றவரை எனக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. சில வேளை கிட்டடியில வந்திருப்பார். ´´ஓ... அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;´´இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ.. ´´ யாரோ உறைப்பாக் சொன்னது கேட்டது. பிறகென்ன.. இங்கையும் தெளிவாக் கதைக்கிறதுக்கு ஆரோ இருக்கினம் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன். அதுக்கு ஆரும் பதில் சொல்லேல்லை. பதில் சொல்லுறதுக்கும் ஒண்டும் இல்லைத் தானே. ரண்டு மூண்டு பேர் எழும்பி வெளியில போயிச்சினம். மேடையடியில இப்ப பெரிய கியூ நிண்டது. பிறந்த நாள் குழந்தையின் கையில குடுக்கிற என்வெலப்புக்களை தாயும் தகப்பனும் சிரிச்சுக் கொண்டே வாங்கி பின்னாலை வைத்துக்கொண்டிருந்தினம். இன்னும் கொஞ்சம் கியூ குறையட்டும் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;´´என்னடா.. உதோடையே அப்ப துவங்கி இருக்கிறாய். ஏதாவது பெரிசா அடியன்´´ எண்ட ஒருவர் பெரிசா ஒரு போத்தலை என்னருகில் நகர்த்தினார். ´´இல்லையண்ணை. பெரிசு பழக்கமில்லை. லைட் தான் எப்பவும். அதோடை போகேக்கை ட்ரைவிங் செய்ய வேணும். உது சரிப்பட்டு வராது.´´ எண்டு நான் சொல்லி முடிக்க முதலே அவரிட்டை இருந்து ஒரு இடிச் சிரிப்பு வெளிவந்தது. கொஞ்ச நேரத்துக்கு கெக்கட்டம் போட்டு அவர் தொடர்ந்து சிரிக்க, இதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கெண்டு எனக்கு விளங்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;´´ஏன்ராப்பா உன்ர மனிசி இன்னும் ட்ரைவிங் பழகேல்லையே..? என்ரை மனிசியை வந்து ஆறுமாதத்தில பின்னாலையும் முன்னாலையும் கலைச்சு லைசென்சை எடுக்கப் பண்ணிப் போட்டன். ஒரு மூவாயிரம் செலவழிச்சது. இப்ப பார் ஒரு பிரச்சனையும் இல்லை. எவ்வளவும் ஏத்தலாம். காசைப் பாக்காதை. மனுசியை உடனை லைசென்சை எடுக்கச் சொல்லு. ´´ எண்டு சொல்லிப் போட்டு ´´பெரிய மனுசர் சொல்லுறதைக் கேட்டு நட´´ எண்டு வேறை சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;வெளியில கியூ சரியாக் குறைஞ்சிருந்தது. மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை அது எண்டு எண்ணிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில வெயில் நல்லாயிருந்தது. வரும் வழியில் லேசாக மனைவியிடம் கேட்டேன். ´´என்னமாதிரி கார் பழகிற பிளானுகள்.. ´´ &lt;br /&gt;´´ஓ.. இப்பதானே படிக்கிறன். எடுக்கத் தான் வேணும். ஏன் கேட்கிறாய்.. ´´ &lt;br /&gt;´´இல்லை கெதியில படிச்சு லைசென்சை எடன். மனசு வைச்சுப் படிச்சாயெண்டால் கெதியில எடுக்கலாம். சோதினையை எடுத்து விட்டாய் எண்டால் பிறகு நானே பழக்கி விடுவன். சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கேலாது தானே´´ &lt;br /&gt;´´ம்.. என்ன திடீரென்று அக்கறை.. ´´&lt;br /&gt;´´ஒண்டுமில்லை.. இங்கை எல்லா பொம்பிளையளும் கார் ஓடுகினம். என்ர மனுசியும் ஓட வேணும் எண்டு எனக்கும் ஆசையிருக்கும் தானே..அதோடை அந்தரமாவத்துக்கும் உதவும் தானே.. ´´ &lt;br /&gt;சிக்னலில் இப்போ சிவப்பு லைட் எரிந்தது. காரை நிறுத்தினேன். பூவுலகில் பொய் சொல்லும் போது மேலுலகில் கடவுளின் இடத்தில் சிவப்பு லைட் எரியும் கதையொன்று தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4024200219657479542?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4024200219657479542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4024200219657479542' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4024200219657479542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4024200219657479542'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_27.html' title='என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-1360898962823688053</id><published>2007-05-20T14:10:00.000-07:00</published><updated>2007-05-22T07:43:08.136-07:00</updated><title type='text'>மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே...</title><content type='html'>வேறொன்றும் இல்லைங்க... சும்மா நாங்க முன்று பேர் சேர்ந்து மிகப் பழைய காலத்துப் பாடல்கள் பற்றியும் அதுக்கு அப்புறமா வந்த படத்துப் பாடல்கள் பற்றியும் பேசினோம். நாங்கள் பிறக்கிறதுக்கு முன்பே வந்த பாடல்கள் சில ஏன் எங்களுக்குப் பிடிச்சிருக்கு அந்தப் பாடல்கள் என்ன என்பது தான் இந்த முறைக்கான விசயம். அவ்வப் போது பாடியுமிருக்கிறம் எண்டு சொல்லி உங்களை இப்பவே எச்சரிக்கையும் செய்யிறம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழமையாவே நாங்கள் ஒலிப்பதிவுகளைத் தொடங்கிறதும் முடிக்கிறதும் மொட்டையாத்தான். தொடங்கும் போதாவது வணக்கம் சொல்லுவம். முடியும் போது அதுவுமில்லை. ஆனா இந்த முறை இந்த ஒலிப்பதிவு நீங்கள் ஆரும் எதிர்பார்க்கா வண்ணம் முடிஞ்சிருக்கு. அது என்னெண்டு அறிய ஒலிப்பதிவை முழுசாக் கேளுங்கோ எண்டு சொல்லுறது வீண்வேலை. ஏனென்டால் நீங்கள் ஓட விட்டும் கேட்பியள். எப்பிடியெண்டாலும் கேளுங்கோ.. ஆனா கடைசி நிமிடங்களைக் கேட்கத் தவற வேண்டாம். Play பொத்தானை அழுத்திய பின்னர் சற்றுத் தாமதித்தே ஆரம்பிக்கவும். பொறுமை காக்கவும்&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=V2C00D4P0&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=V2C00D4P0" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-1360898962823688053?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/1360898962823688053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=1360898962823688053' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1360898962823688053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/1360898962823688053'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_20.html' title='மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே...'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7510377158643623169</id><published>2007-05-18T14:04:00.000-07:00</published><updated>2007-05-18T14:19:26.300-07:00</updated><title type='text'>கேரளாவில் சோமிதரனின் பிட்டு அனுபவங்கள்</title><content type='html'>அண்மையில் சோமிதரன் கேரளா போய் வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பிட்டு அனுபவங்கள் இருப்பினும் பிட்டுக்குப் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற கேரளாவில் அவரது பிட்டு அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;மொக்கைப் பதிவு வழங்கி நீண்ட நாட்களாகி விட்டது என்பதனாலும் அதுவே எந்த விதமான புயல்களுக்கும் கால் கோலாய் அமையாது என்ற காரணத்தினாலும் எழுதுவதில் உள்ள ஆர்வமும் தீவிரமும் இல்லாது போய்விட்டதாலும் இவ்வாறான பதிவுகள் இலகுவாகத் தெரிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தவிர சென்ற முறை வெளியான சோமியை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் திரைமறைவு நாடகங்கள் என்பதான கிசுகிசுவை பொய்யாக்கவும்..::))))) வெளிவிடுகின்ற இவ் ஒலிப்பதிவைக் கேளுங்கள். பிட்டுப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=V2BG7FDPD&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=V2BG7FDPD" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7510377158643623169?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7510377158643623169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7510377158643623169' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7510377158643623169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7510377158643623169'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_18.html' title='கேரளாவில் சோமிதரனின் பிட்டு அனுபவங்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5281614960577821995</id><published>2007-05-14T02:51:00.000-07:00</published><updated>2007-05-14T03:14:34.891-07:00</updated><title type='text'>சூடான பதிவர் ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>Ravi Dreams ரவிசங்கருடன் நடாத்திய கலந்துரையாடல் ஒலிப்பதிவு இது. வலைச் சூழலில் தினமும் இரண்டு மூன்று பின்னூட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு பதிவுக் கயமை :) செய்யும் ஒரு வலைப் பதிவர் அவர். ஒரு நாளில் 8 பதிவுகள் இட்டு சாதனை புரிந்த அவர், இதனால் திரட்டிகளின் முதற் பக்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுவோமோ என்பாதாலேயோ திரட்டிகளை விட்டு போய்விட்டார். அவருடனான இக் கலந்துரையாடலில் உபுண்டு, வேர்ட்பிரஸ், மாற்று மற்றும் திரட்டிகள் குறித்து அவர் பேசியிருக்கிறார். இவை பற்றி ஏற்கனவே அவர் பல பதிவுகளில் எழுதியும் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ் ஒலிப்பதிவினை ஏலவே கேட்ட ஒருவர் எனக்குச் சொன்னார். &lt;br /&gt;உங்களுடைய சிரிப்புக்கு போட்டியாக ரவிசங்கர் உருவாகிறார். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=V2B7EGAPD&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=V2B7EGAPD" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5281614960577821995?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5281614960577821995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5281614960577821995' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5281614960577821995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5281614960577821995'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_14.html' title='சூடான பதிவர் ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2960312777959068103</id><published>2007-05-12T15:00:00.000-07:00</published><updated>2007-05-12T15:21:49.059-07:00</updated><title type='text'>பண்டி (பன்றி) பார்க்கலாம் வாங்க</title><content type='html'>இது வழமையான ஒரு பன்றிப் பதிவு அல்ல :)&lt;br /&gt;நான் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலில் பன்றி என்பதனை பண்டி எனத் தான் சொல்வது வழமை. இதுவே சில சமயங்களில் ஆட்களை போடா பண்டி எனத் திட்டவும் பயன்படுகிறது. தமிழகத்தில் கூட பன்றி என்ற சொல் சில இடங்களில் பன்னி எனத் திரிபடைந்திருப்பதை அறிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சுவிசில் நான் வாழும் நகரச் சூழல் அற்ற பெரு வயல்வெளிகளும் ஏரிகளும் பண்ணைகளும் அமைந்திருக்கின்ற கிராமச் சூழல் ஒன்றில் வீட்டிற்கு மிக அண்மையாக இருக்கும் ஒரு பன்றிக் கூண்டை பதிவு செய்து காட்சிப்படுத்துகிறேன். மாலை வெயிலில் வீடியோவிற்கான ஒளி அமைப்பு சரியாக வில்லை. அதனால் என்ன.. ? &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/TYiPbvzzIXw"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/TYiPbvzzIXw" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2960312777959068103?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2960312777959068103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2960312777959068103' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2960312777959068103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2960312777959068103'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_12.html' title='பண்டி (பன்றி) பார்க்கலாம் வாங்க'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-3635864020445191871</id><published>2007-05-04T14:32:00.000-07:00</published><updated>2007-05-04T14:48:40.747-07:00</updated><title type='text'>காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு</title><content type='html'>2002 களில இலங்கையில யுத்தம் தவிர்க்கப்பட்டிருந்த அந்த சமாதான காலத்தில தான் எனக்கு நண்பர்களோடு அதிகம் வெளியில சுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப் போனால் அதுக்கு பிறகு தான் வீட்டில தேடாமல் விட்டவை. கொழும்பில நான் ராகுலன் செந்தூரன் சோமி இந்த நாலு பேரும் தான் ஒரு செட். அந்தக் காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை திறக்கப் பட்டிருந்தது. அதனாலை பின்னேரங்களில அங்கை தான் நிப்பம். நாலு பேரும் சுத்த வர இருந்தமெண்டால் 9  அல்லது 10 மணி வரை உள்ள நாட்டு விசயம் எல்லாம் அலசுவம். &lt;br /&gt;&lt;br /&gt;நானும் ராகுலனும் மொக்கைக்கு மட்டுமே பெயர் போனவர்கள். சோமியும் செந்தூரனும் ஒருவித அறிவிஜீவித்தனத்தோடை கதைக்கிற ஆக்கள். அப்பிடி அவை கதைக்கும் போது கொமன்ற் அடிக்கிறது தான் எங்கடை வேலை. அதுவே நல்ல சுவாரசியமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அது மாதிரியான ஒரு அலசல் தான் இது. சோமிதரன் வழமைபோலவே ஒரு வித மிதப்பு நிலையில் இருந்து அறிவுசீவித்தனமாகவே கதைக்கிறார். கேளுங்க.. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=V2BCD0GPD&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=V2BCD0GPD" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-3635864020445191871?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/3635864020445191871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=3635864020445191871' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3635864020445191871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3635864020445191871'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_04.html' title='காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8362095322305903904</id><published>2007-05-03T12:03:00.000-07:00</published><updated>2007-05-03T12:04:28.086-07:00</updated><title type='text'>கண்ணே உனைத் தேடுகிறேன் வா</title><content type='html'>இது நான் இரண்டோ அல்லது மூன்றாவது வகுப்போ படிக்கும் போது நடந்தது என நான் குறிப்பிடுவது, உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வழமையாக இதெல்லாம் பத்தோ அல்லது பதினொன்றோ படிக்கும் போது தானே நடக்கும் என்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ஓம் அப்பவும் நடந்தது தான். (அது வேறை கதை) ஆனா இது அதெல்லாத்துக்கும் மூத்ததும் முதன்மையானதும் என்பது தான். &lt;br /&gt;&lt;br /&gt;வடிவாச் சொன்னால் அது நான்காம் ஆண்டு (வகுப்பு 3) படிக்கும் போது நடந்தது தான். என்னோடை படிச்ச ஆக்களில சிலரை இந்தக் கதைக்காக நான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது. பரந்தாமன், கண்ணதாசன், ஐயா (இவனை இப்படித்தான் கூப்பிடுறாங்கள். முழுப்பெயர் மறந்து போச்சு), பாமினி, ராதிகாவோ ரசிகாவோ, இவர்களோடு நான். இவர்கள் போதும். இதில ஒருவித போட்டி எனக்கும், கண்ணதாசனுக்கும், பாமினிக்கும் இடையில் இருந்தது.   இப்ப யோசித்தால் அது எங்களுக்குள் இயல்பாக எழுந்த போட்டியில்லாவிட்டாலும், வெளியிருந்த ஆக்களால் ஏற்படுத்தப்பட்ட, அல்லது ஊட்டப்பட்ட போட்டிதான் அதுவெனப் புரிகிறது. அதுவும் அடுத்த வருசம் நடக்க இருந்த புலமைப் பரிசில் பரீட்சைக் காய்ச்சல் பெற்றோர்களூடாக எங்களுக்கும் தொற்றியிருந்த காலம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கையெழுத்து கொஞ்சம் உறுப்பாக இருப்பதுண்டு. இது தான் அந்தச் சம்பவத்துக்கு காரணமாய் அமைந்தது. வகுப்பில் ரீச்சர் வராத ஒரு நாள் பரந்தாமன் தன்ரை கொப்பி நடுப்பக்கத்தில ஒரு காதல் கடிதம் எழுதித் தரச் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதுவது தான் அவனுடைய திட்டம். அவனுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதால எனக்கு எந்த ஒரு இழப்பும் இல்லையெண்ட படியாலை நானும் அதுக்குச் சம்மதித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையாக யோசித்துப் பார்த்தாலும் அந்தக் கடிதம் முழுவதும் நான் என்ன எழுதினேன் என நினைவுக்கு வருகுதில்லை. ஆனால் இரண்டு விசயத்தை சொல்லலாம். அது கடிதம் எங்கும் பரந்தாமன் தன்னை, அத்தான் என விளித்து எழுதச் சொன்னான். அதாவது அன்பு அத்தான் எழுதுவது எண்ட மாதிரியும், இப்படிக்கு அத்தான் எண்ட மாதிரியும். &lt;br /&gt;&lt;br /&gt;அதை விட இன்னொரு விசயம் இன்னும் பம்பலா இருக்கும். கடிதத்தின் இடையே அவன் ஒரு பாடலின் வரிகளைச் சேர்க்க விரும்பியிருக்க வேண்டும். அதனாலை கடிதத்தின் முடிவில் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என அவன் எழுதச் சொன்னான். எனக்கென்னவோ அந்த வரிகள் பிடிக்கவில்லை எண்டதால என்ர அபிப்பிராயத்தை சொல்லத் தொடங்கினன். &lt;br /&gt;&lt;br /&gt;உது பழைய பாட்டு. உதை விட கண்ணே உனைத் தேடுகிறேன் வா எண்ட பாட்டை எழுதினால் நல்லாயிருக்கும் என நான் சொல்ல, அதை அவனும் ஓமெண்டு ஏற்றுகொள்ள, கடைசியில கடிதம் முடிவுக்கு வாற நேரம் கண்ணதாசன் எல்லாத்தையும் குழப்பிட்டான். ஓம்.. அவன் நாங்கள் கடிதம் எழுதின விசயத்தை, அடுத்த பாடத்துக்கு வந்த ரீச்சரிட்டை போட்டுக் கொடுத்திட்டான். எங்கள் ரண்டு பேருக்கும் பப்ளிக்கில வைச்சு அடியோ அடி.  ரீச்சர் பரந்தாமன் கேட்ட படியாலை தான் எழுதிக் கொடுத்தனான் எண்டு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக்கு விழுந்த அதேயளவு அடி தான் எனக்கும் விழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாத்தையும் விட, அன்று விழுந்த அடிகள் எனக்கு எழுத்தறித்தவர்களின் கண்டிப்பை உடனடியாகவும், அதே வேளை அவையள் என்ன ஆக்கள்..? நீங்கள் என்ன ஆக்கள்? உதெல்லாம் தேவையோ என்ற ரீதியில் அவர்கள் சொன்ன வார்த்தைகள், அவர்களின் சமூக மனநிலையை, பின்னாளிலும் உணர்த்தின. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் இந்தச் சம்பவம் மிகப் பிரபலமாகி ஊர் வரைக்கும் பரவி விட்டிருந்தது. இன்றைக்கும் எனக்கு நெருக்கமான நண்பர்களிடத்தில் மூன்றாம் ஆண்டில கடிதம் எழுதினவன் என்ற பெயரில் நான் விளிக்கப் படுவதுண்டு. மூன்று வயதில் தேவாரம் பாடிய சம்பந்தரைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;சில பிற்குறிப்புக்கள் : காட்டிக் கொடுத்த கண்ணதாசன் எனது நெருங்கிய உறவினன். அவன் மீதிருந்த கோபத்தை பின் நாட்களில் பாடசாலையில் செய்த நாடகங்களில், அவனுக்கு காக்கை வன்னியன், எட்டப்பன் வேடங்களைக் கொடுத்து தீர்த்துக் கொண்டேன். 2005 இல் அவனைச் சந்தித்து இந்த சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னான் அதெப்படி நான் ஒருத்தன் அவளைக் காதலிக்க நீங்கள் கடிதம் குடுப்பியள்..?&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை சோமிதரனை சந்தித்த எனது பாடசாலை நண்பர் ஒருவன் இதே கதையை வரலாற்றைத் திரிபு படுத்தி சோமிக்கு சொல்லியிருந்தான். அதாவது நிஜமாகவே நான் தான் கடிதம் எழுதியதாகவும் அகப்பட்ட நேரத்தில் அதனை பரந்தாமன் தலையில் கட்டிவிட்டதாகவும் அவன் சோமிக்கு சொல்லியிருந்தானாம். சோமி பாவம் . சந்தர்ப்ப சூழ்நிலைகள் சோமியை நம்ப வைத்திருக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8362095322305903904?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8362095322305903904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8362095322305903904' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8362095322305903904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8362095322305903904'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/05/blog-post.html' title='கண்ணே உனைத் தேடுகிறேன் வா'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4005601648050891446</id><published>2007-04-20T13:06:00.000-07:00</published><updated>2007-04-20T13:30:28.339-07:00</updated><title type='text'>ஐந்து பதிவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல்</title><content type='html'>நடைமுறையில் மிகச் சிரமமான ஒலிப்பதிவொன்றை, சும்மா பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்தோம். வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு, 5 பதிவர்கள் கலந்து கொள்வதென்பதும், அது ஒலிப்பதிவு செய்யப்படுவதென்பதும் நுட்ப ரீதியில் சாதாரண விடயம் (சிஞ்சா மனுசி கலையகத்திற்கு). ஆனால் நடைமுறையில் அந்த உரையாடல் ஒழுங்கமைக்கப் படுவது கடினமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவர் பேசுகின்ற போது ஒருவர் குறிக்கிடுவதென்பது சமாளிக்கக் கூடியது. ஆனால், அதுவே ஐவராகும் போது இறுதியில் அடிபிடிதான் எஞ்சும் எனத் தெரிந்தும்  இதையும் செய்து தான் பார்த்து விடுவோமே என்ற ஒரு ஆர்வத்தில் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பதிவுகள் இடையூறு இல்லாத, இரைச்சல் இல்லாத, வானொலித் தரத்தில் அமைய வேண்டும் என்பதே எங்களின்  எதிர்பார்ப்பு. அவ்வாறில்லாமல் வெறும் இரைச்சல்களோடும், விக்கி விக்கியும், ஸ்.. என்ற சத்தங்களோடும் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் அது தொடர்ந்து கேட்கின்ற ஆர்வத்தைக் கொடுக்காது என்று நாமறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையாடல் ஈழத்தின் போர்ச் சூழலில் வெளியான திரைப்படங்கள் குறித்துப் பேசுகின்றது. நமது இளைய நாட்களில், நாம் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழக சினிமா தடைக்கும், தணிக்கைக்கும் உட்பட்டிருந்த பொழுதுகளில் ஈழத்தில் இருந்து  வெளியான திரைப்படங்கள் மீது எமக்கு இயல்பாகவே ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. அது குறித்து பேசும் வசந்தன், சிநேகிதி, விஜெ சந்திரன், சயந்தன் இவர்களோடு மலைநாடானும் இணைந்து கொண்டிருக்கிறார். (சோமிதரன் கேரளாவில் படப்பிடிப்புக்களில் இருப்பதனால் அறுவராகி அறுவாராகாமல் தப்பித்தோம்;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒலிப்பதிவு கடந்த சித்திரைப் பொங்கலுக்கு வர இருந்தது. ஆயினும் இன்று வரை அதன் தொகுப்பு வேலைகள் முடியாத படியால்.. இப்படி ஒன்றைச் செய்தோமென, பிலிம் காட்டவாவது ஒரு முன்னோட்டமாக சில பகுதிகளை வெளியிடுகிறோம். (சிநேகிதியின் உரையாடல் தெளிவின்மையாக இருப்பதனை சி.ம கலையகம் கவலையுடன் உணர்ந்து கொள்கிறது:(&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=FCF7G74PAA&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=FCF7G74PAA" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4005601648050891446?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4005601648050891446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4005601648050891446' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4005601648050891446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4005601648050891446'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_20.html' title='ஐந்து பதிவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-6929089917824702900</id><published>2007-04-16T21:10:00.000-07:00</published><updated>2007-04-16T21:12:34.222-07:00</updated><title type='text'>ஒரு பூனையின் வாக்குமூலம் - வீடியோ</title><content type='html'>தமிழ் இணையச் சூழலில் வீடியோப் பதிவுகள் எவ்வளவு தூரம் பரவல்த் தன்மை கொண்டதென்பது கேள்விக்குரிய ஒன்றாயினும், Google विडो,  You tube போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் தமிழ் ஒளித் தொகுப்புக்கள் ஓரளவுக்கு அவற்றின் பரவல்த்தன்மையை எடுத்துச் சொல்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுப் பூனையை வைத்து இரு மாதங்களுக்கு முன்பொரு தடவை &lt;a href="http://sayanthan.blogspot.com/2007/02/blog-post_19.html"&gt;செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்&lt;/a&gt; என ஒரு ஒளிப்படப் பதிவினை இட்டபோது, இவ்வாறே ஒரு வீடியோ பதிவிட்டால் என்ன எனத் தோன்ற அடுத்த வாரங்களிலேயே பூனையை வைத்து படப்பிடிப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, வீடியோ தொகுப்பினை அறிந்து கொண்ட காலங்களில் அதிலிருந்த ஆர்வம் பின்னர் அற்றுப் போனதெனும் நிலை வரை குறைந்து விட்டிருந்தது. அதனால் எடுத்த ஒளிக் காட்சிகளைத் தொகுத்தல், குரல் கொடுத்தல் என அலுப்படித்த வேலைகளில் ஈடுபடாமலே விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இப்போ பதிவுலகில் நான் மிச்சம் வைத்ததாக இருக்கக் கூடாது என்ற நினைப்பில் அவற்றைத் தூசி தட்டியிருக்கிறேன் கொஞ்சம்  மினக்கெட்டால் இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;பிற்குறிப்பு: குளோஸ் அப் காட்சிகளில் பூனை மிரண்டு விடாமல் இருக்க நான் வீடியோ எடுப்பதனைத் தவிர்த்து வேஜினியாவிடம் கொடுத்திருந்தேன்। போஸ் கொடுக்கும் காட்சிகளில் பூனையும் ஒத்துழைப்புத் தந்தது. படத்தை தொகுத்து விட்டு பின்னர் ஓட விட்டு, குரலைப் பதிந்தேன். (இதனையும் சிறப்பாக செய்திருக்கலாம்)&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/8-NZcXTsAzo"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/8-NZcXTsAzo" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-6929089917824702900?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/6929089917824702900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=6929089917824702900' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6929089917824702900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6929089917824702900'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_16.html' title='ஒரு பூனையின் வாக்குமூலம் - வீடியோ'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-6526904467984588328</id><published>2007-04-10T16:01:00.000-07:00</published><updated>2007-04-10T16:24:47.804-07:00</updated><title type='text'>இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல்</title><content type='html'>ஈழச் சூழல் பற்றி ஈழத்தவரல்லாத ஒரு தமிழருடன் விரிவாகப் பேசியதில்லை நான். (மெல்பேணில் இருந்த ஆரம்ப காலத்தில் அடுத்த அறையில் அகப்பட்ட கிழக்குத் தீமோர் நண்பர் ஒருவரோடு சற்று அதிகமாகவே கதைத்திருந்த போதும் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தனியே விடுதலைப் புலிகளின் வெற்றிகளை மட்டும் அவருக்குப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேனே தவிர ஈழப்போரின் இன்னொரு அங்கமாகிய மக்கள் பற்றி அவருக்கு எதையும் எடுத்துச் சொல்லவில்லை.(: )&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுலகில் அறிமுகமான வரவனையானுடன், அண்மையில் இந்திய சூழலில் ஈழப் பிரச்சனை பற்றி நெடுநேரம் பேசியிருந்தேன். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட அந்த உரையாடலை அவ்வப் போது வெட்டித் தொகுப்பதுவும் பின்னர்.., அது அவருக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டு வரலாம் என, அவற்றில் மீண்டும் வெட்டுவதுமாகத் தொடர்ந்து, எஞ்சியவற்றை வெளியிட்டு விடலாம் என்கிற நிலைக்கு இப்போதுள்ள பதிவு வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பேச்சினூடே 95 இல் யாழ்ப்பாண இடம்பெயர்வு நடந்த போது தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டது உட்பட பலதடவை சிறை சென்றதை வரவனையான் சொல்லியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இந்தியாவின் ஜனநாயகச் சூழல் இலங்கையின் ஜனநாயகச் சூழலைவிட ( அப்படியொன்று இருந்தால்) அதிகம் மேன்பட்டதாக இருக்கக் கூடும். ஆயினும் இலங்கைச் சூழலில் எவ்வாறான பேச்செல்லாம் உயிரைப் போக்கவோ, சித்திரவதையை அனுபவிக்கவோ வழிவகுக்கும் என்ற அளவு கோலில் வெட்டித் தொகுத்த இப்பதிவு வேறுபட்ட அனுபவத்தை எனக்குத் தந்தது. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=DGGA7B4PBA&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=DGGA7B4PBA" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-6526904467984588328?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/6526904467984588328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=6526904467984588328' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6526904467984588328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6526904467984588328'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_10.html' title='இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8765652613981858876</id><published>2007-04-08T13:57:00.000-07:00</published><updated>2007-04-08T14:43:56.487-07:00</updated><title type='text'>வரவனையான்- சோமி - சயந்தன், வலையுரையாடல்</title><content type='html'>வலைப் பதிவுலகில் பின்னூட்டமிடும் வசதியென்பது வேறெந்த ஊடகத்திற்கும் கிடைத்திராத பெரும் வாய்ப்புக்களில் ஒன்று. பதிவாளர் முடித்த பதிவு, அதனை வாசிப்பவரிடத்தில் ஆரம்பிக்கும் அவரது சிந்தனையின் தொடர்ச்சியை, தொடர்ந்தும் இறுதி வரை கொண்டு செல்ல உதவும் பின்னூட்ட வசதிகள் சரியான முறையில் தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பயன்படுத்தப் படுகிறதா..? &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பாராட்டுக்களாகவும் வாழ்த்துக்களாகவும் அல்லது வசைவுகளாகவும் அமைகின்ற பின்னூட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றது..?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருடைய எண்ணப் பதிவுகளை வெளியிட, இன்னுமொருவருடைய அனுமதியை வேண்டி நிற்கும் ஊடகச் சூழலில், பெரும் கட்டுடைப்பாக அவரவர்கள் தமது மனப்பதிவுகளை சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும் வெளியிடும் வாய்ப்பினை வலைப் பதிவு தந்திருக்கிறது. இந்நிலையில் எழுதப் படும் பதிவுகள் ஒருவருடைய மன வெளிப்பாட்டின் பதிவுகளாக  அமைவது தவிர்க்க முடியாததாகிற போது, அவை கண்டிப்பாக ஏதாவது மாற்றத்திற்கான, அல்லது வாசகரை ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கும் படியாக அமைவது கடைப் பிடிக்கப் படக் கூடியதா..?&lt;br /&gt;&lt;br /&gt;இவைபற்றிய கலைந்துரையாடல் இது. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=DDA404CPE&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=DDA404CPE" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;குறிப்பு: இக் கலந்துரையாடலில் சயந்தன், சோமி, வரவனையான் தவிர வேறு சிலரும் குரல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி ..(அப்பாடா முதல் நன்றி எங்களுடையது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8765652613981858876?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8765652613981858876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8765652613981858876' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8765652613981858876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8765652613981858876'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_08.html' title='வரவனையான்- சோமி - சயந்தன், வலையுரையாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8047226579397497406</id><published>2007-04-06T17:33:00.000-07:00</published><updated>2007-04-06T18:09:38.303-07:00</updated><title type='text'>மொக்கை ஒன்று குறித்த விளம்பரம்</title><content type='html'>வலைப் பதிவில், வரப்போகின்ற ஒரு பதிவு குறித்து, இது வரை முன்கூட்டியே யாரேனும் விளம்பரம் கொடுத்திருப்பார்களா எள தெரியவில்லை. இல்லையெனின் அதனையும் முதற்செய்யும் பெருமிதத்தோடு..&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை உரையாடல்களில், இருவரை மட்டுமே இணைத்திருந்த நிலை மாற்றி மூன்று நபர்களோடு மொக்கையை ஆரம்பிக்கிறோம். வரவனையானுடனான இவ்வுரையாடலில் பல்வேறு பட்ட அவருடைய பார்வைகளை அறிந்து கொள்ள முடிந்தது. வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டங்களின் போக்கு, நன்றிப் பின்னூட்டங்களின் நாடகத் தன்மை, சமூக நிலையும் மாற்றங்களும் இவற்றோடு, வேறுபட்ட பிரதேசச் சூழல்களில் பேசப்படும் வட்டாரத் தமிழ் என பல தளங்களில் இந்த உரையாடல் விரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முழுமையாக வெட்டிக் கொத்தித் தொகுக்கத் தேவைப்படும் கால இடைவெளி சற்று அதிகமாக இருக்கும். ஆயினும் நாங்க இப்பிடிச் செய்தோமே என ஒரு பிலிம் காட்டும் பதிவு இது. அங்கங்கே வெட்டியெடுத்த துண்டுகளை இணைத்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டக் கலாசாரம் என்பது குறித்து கடுமையான வாதப் பிரதி வாதங்கள் நடந்திருக்கிறது. ஆகவே கேட்கத் தவறாதீர்கள். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=DCBEFE4P0&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=DCBEFE4P0" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8047226579397497406?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8047226579397497406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8047226579397497406' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8047226579397497406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8047226579397497406'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_06.html' title='மொக்கை ஒன்று குறித்த விளம்பரம்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7894506279351551790</id><published>2007-04-05T02:02:00.000-07:00</published><updated>2007-04-05T12:29:43.821-07:00</updated><title type='text'>அது அடுத்தவன் நெருப்பு!</title><content type='html'>காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.&lt;br /&gt;நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.&lt;br /&gt;ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.&lt;br /&gt;சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.&lt;br /&gt;நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு பேசினான்.&lt;br /&gt;தனக்கான கல்லறை யார் மனதிலும் வந்து போகாதென்பது அவனுக்குத் தெரியும்.&lt;br /&gt;ஒரு நாளில்&lt;br /&gt;தயாரானான்&lt;br /&gt;புறப்பட்டுப்..&lt;br /&gt;போனான்.. திரும்பவில்லை&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;+          +          +&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தடைகள் தகர்த்தெறியப்பட்டன என இவன் தலையங்கம் எழுதினான்.&lt;br /&gt;அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்தான்.&lt;br /&gt;முக்கிய திருப்பங்களை குறித்தான்.&lt;br /&gt;இறந்த நிகழ் மற்றும் எதிர்காலங்களில் இருந்து தரவுகள் சேர்த்தான்.&lt;br /&gt;எழுத்தெங்கும் தன் இராணுவ மற்றும் அரசியல் ஆய்வுத்திறன் வியாப்பித்திருக்க விரும்பினான்.&lt;br /&gt;முடித்து அனுப்பி வந்து சேரும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.  -&lt;span style="font-size:78%;"&gt;21/07/2002&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ப் பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.&lt;br /&gt;மிக நல்ல ஆய்வு. மிகத் திறமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.&lt;br /&gt;உங்கள் ஆய்வு புதிய தகவல்களைத் தந்தது.. உங்களுக்குள் இத்தனை திறமைகளா.. பாராட்டுக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு மனது குளிர்ந்தது. இப்போது நன்றிப் பின்னூட்டங்கள் எழுத ஆரம்பித்தான்.&lt;br /&gt;பூச்சியத்துக்கு கீழான குளிரில் உடலும் குளிர்ந்தது. விறகெடுத்து மூட்டி வரும் நெருப்பில் கதகதப்பை உணர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விறகுகள் இவனுடையது இல்லை. - &lt;span style="font-size:78%;"&gt;05/04/2007&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7894506279351551790?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7894506279351551790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7894506279351551790' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7894506279351551790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7894506279351551790'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_05.html' title='அது அடுத்தவன் நெருப்பு!'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7463017523448685289</id><published>2007-04-04T15:31:00.000-07:00</published><updated>2007-04-04T15:54:31.812-07:00</updated><title type='text'>கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் - ஒலிப்பத்தி</title><content type='html'>ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக செயற்படுகின்றன என்பது குறித்த ஒலிப்பத்தி இது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்த சூழலில், ஈழ நிலை குறித்து, வெளி மக்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கக் கூடிய  வாய்ப்புக்களும், வசதிகளும் இருந்த போதும், அது பற்றி கிஞ்சித்தும் சிந்தியாது இணையம், பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சியென சகல ஊடகப் பரப்பிலும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் மீதான சுய பார்வை இது. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=D0ACABAP0&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=D0ACABAP0" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7463017523448685289?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7463017523448685289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7463017523448685289' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7463017523448685289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7463017523448685289'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post_04.html' title='கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் - ஒலிப்பத்தி'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-334361236563182700</id><published>2007-04-02T09:57:00.000-07:00</published><updated>2007-04-02T10:37:40.743-07:00</updated><title type='text'>றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?</title><content type='html'>சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை போக மிகுதியாக உள்ள ஒற்றை முன் சுவரோடு, ஏதோ இருந்திட்டு போகிறேன் என்பது போல காட்சியளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;95 இன் ஒரு காலத்தில், ஒக்ரோபர் இடப்பெயர்வுக்கு சில காலமே முன்பாக, கோட்டையை அண்டிய பகுதிகளில் பதுங்கு குழிகள் வெட்டுவதற்காக, பொடிப்பயல்களாக இருந்த நாமும் போயிருந்தோம். போயிருந்தது மட்டும் தான், மற்றும் படி பராக்குத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அதிலும் மதியம் புரியாணி தரப்படும் எனச் சொன்னதனால் மதியம் வரை காலங் கடத்த வேண்டிய புறச் சூழ்நிலை வேறு. (கிடைத்தது பாணும் பருப்பும் தான்:() &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் விரிவாக வீரசிங்கம் மண்டபம், றீகல் தியேட்டர், யாழ் நூல்நிலையம் என அச் சூழலில் அமைந்த பகுதிகளை சுற்ற முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;றீகல் தியேட்டரின் முன் சுவரில், 90 இல் (என நினைக்கிறேன்) ஓடிய இறுதித் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. அது ஒரு ஆங்கிலப் படம். அது தவிர அது ஒரு வயது வந்தோருக்கான திரைப்படம் என்பது கூடுதல் செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலங்களின் அறிதலில் இத் திரையரங்கில் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களே திரையிடப்பட்டன எனவும் அக்கால இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து கூட இரவுக் காட்சிகளுக்கு வந்து சென்றதாயும் கேள்விப் பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;யாராவது இருக்கிறீங்களா.. :))&lt;br /&gt;&lt;br /&gt;(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-334361236563182700?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/334361236563182700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=334361236563182700' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/334361236563182700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/334361236563182700'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/04/blog-post.html' title='றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7747555621204231446</id><published>2007-03-28T15:28:00.000-07:00</published><updated>2007-03-28T15:36:42.080-07:00</updated><title type='text'>சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்</title><content type='html'>நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=CGDC7C4PA4&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=CGDC7C4PA4" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7747555621204231446?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7747555621204231446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7747555621204231446' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7747555621204231446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7747555621204231446'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_28.html' title='சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-3637330508145925508</id><published>2007-03-27T07:36:00.000-07:00</published><updated>2007-03-27T07:37:40.415-07:00</updated><title type='text'>ஆனந்தன் அண்ணா,  நேற்றும் உங்களை நினைத்தேன்</title><content type='html'>ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.&lt;br /&gt;&lt;br /&gt;செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை.  இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள்.  ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களை நினைப்பேன் ஆனந்தன் அண்ணா. அது தவிர நீங்கள் இறந்த ஐந்தாவது நாளும் 2001 இன் நடுப்பகுதி ஒன்றிலும் நேற்றும் உங்களை நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சில செய்திகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1995 யூலை 9 இலங்கை இராணுவம் யாழ்குடாநாட்டின் வலிகாமம் மேற்குப் பகுதியில் மேற்கொண்ட ஒபரேசன் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை காரணமாக தமது கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து சண்டை நடக்கும் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள நவாலித் தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீது இலங்கை அரச விமானப்படைக்குச் சொந்தமான புக்காரா ரக விமானம் நடாத்திய குண்டுத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1995 யூலை 14 முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடாத்திய எதிர்ச்சமரில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2001 யூலை 24 கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தினுள் நுழைந்த புலிகள் அங்கிருந்த விமானப் படைக்குச் சொந்தமான 13 வான்கலங்களைத் தாக்கியழித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2007 மார்ச் 26 வான்புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-3637330508145925508?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/3637330508145925508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=3637330508145925508' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3637330508145925508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3637330508145925508'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_27.html' title='ஆனந்தன் அண்ணா,  நேற்றும் உங்களை நினைத்தேன்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8766396789760313379</id><published>2007-03-23T05:31:00.000-07:00</published><updated>2007-03-23T05:32:02.029-07:00</updated><title type='text'>ஒட்டுக் கேட்கலாம் வாங்க..</title><content type='html'>இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்..... ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில சொல்வதில நிறைய சங்கடங்கள் இருக்கின்றன என்பது வேறு விடயம்.) &lt;br /&gt;&lt;br /&gt;ஒலிப்பதிவுகளை ஒரு போதும் 10 நிமிடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லையென்பதில் உறுதியாக இருப்பதனாலும் வலைப்பதிவில் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உருப்படியான வேறு வேலைகளும் இருக்கின்றன என்பதனாலும் அதற்கேற்ப வெட்டிக் கொத்தி தொகுக்கும் போது சில வேளைகளில் தொடர்ச்சித் தன்மை இல்லாது போகலாம். ஒவ்வொரு தடவையும் பயனுள்ள வகையில் ஏதாவது பேச வேண்டும் என நினைப்பது உண்டு.. என்ன செய்ய.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்....&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=CB47GB4PBA&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=CB47GB4PBA" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8766396789760313379?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8766396789760313379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8766396789760313379' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8766396789760313379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8766396789760313379'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_23.html' title='ஒட்டுக் கேட்கலாம் வாங்க..'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-6339895920618933118</id><published>2007-03-21T06:18:00.001-07:00</published><updated>2007-03-21T06:18:27.803-07:00</updated><title type='text'>மூன்று பாட்டு ஒரு மெட்டு!  கானா பிரபா, இது வேறு தலைப்பு</title><content type='html'>கானா பிரபா தனது பதிவொன்றில் இட்டிருந்த மெட்டு ஒன்று பாடல் மூன்று எனும் பதிவின் பாதிப்பில் உருவாகிய குரற்பதிவு இது. பொதுவாக சினிமா என்ற ஒரே தளத்தில் வெவ்வேறு மொழிகளில் ஒரு மெட்டு பல பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் மூன்று பாடல்களும் சினிமாவும் சினிமாவிற்கு வெளியேயுமான வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. கேட்டுப் பாருங்கள். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="200" height="20"&gt;&lt;param name="movie" value="http://static.boomp3.com/player.swf?id=1fbe9914aff9"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://static.boomp3.com/player.swf?id=1fbe9914aff9" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="200" height="20"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-6339895920618933118?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/6339895920618933118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=6339895920618933118' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6339895920618933118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/6339895920618933118'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_21.html' title='மூன்று பாட்டு ஒரு மெட்டு!  கானா பிரபா, இது வேறு தலைப்பு'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8440289333772414745</id><published>2007-03-19T09:18:00.000-07:00</published><updated>2007-03-19T09:50:33.994-07:00</updated><title type='text'>அந்த ஐந்து பேரையும்  யாருக்காவது தெரியுமா..?</title><content type='html'>இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I am Muru, I am from Nigeria எனத் தன்னை அறிமுகப் படுத்துவாரே.. அவர் தான். அவரைத் தெரிந்திருந்தால் நீங்கள் என் வயதொத்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;Muru ஐ போல மொத்தம் 5 பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கு Taro ஐயும் ஞாபகமிருக்கிறது. I am Taro, I am from Japan என்றவர் அவர். இது தவிர இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இருவர் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கூட ஒரு பெண் தன்னை அறிமுகப் படுத்தியிருப்பார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேங்காய்ப் பூ இனிப்புச் செய்து சாப்பிட்டதும் நினைவிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ஐவரின் பெயர்களும் ஊர்களும் யாருக்காவது தெரியுமா.? எனது அறிதலின் படி வசந்தன், சிநேகிதி, டிசே போன்றோர் இதற்கு பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்கலாம். இது தவிர, வேறு கதைப்பாத்திரங்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தலாம். (நான் மூளையைப் போட்டு எவ்வளவு குழப்பியும் சிறு வயது தமிழ்ப் புத்தகங்களிலிருந்து எந்தக் கதையையும் என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. ) &lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு முந்தைய பாடத்திட்டத்திலிருந்த இவ்வாறான சுவாரசியமான கதைகள் பற்றியும் அறிய ஆவல் உள்ளது.(கானா பிரபா உங்களை அங்கை சேர்க்கவா ? இங்கை சேர்க்கவா?) எமக்குப் பின்னும் பாடத்திட்டம் மாற்றப் பட்டிருக்கிறது. யாராவது சின்ன வட்டுக்கள் அதையும் எழுதுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் எப்படி..? உங்கள் சிறு வயதில் பாடப்புத்தகங்களில் இருந்த சிறு சிறு கதைகள் அல்லது எவையாயினும் சுவையான விடயங்கள் பற்றி முடிந்தால் ஒரு outline கொடுக்கலாமே..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-8440289333772414745?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/8440289333772414745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=8440289333772414745' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8440289333772414745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/8440289333772414745'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_19.html' title='அந்த ஐந்து பேரையும்  யாருக்காவது தெரியுமா..?'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-3085922101569287605</id><published>2007-03-17T15:57:00.000-07:00</published><updated>2007-03-17T16:09:42.707-07:00</updated><title type='text'>வெட்கம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;க&lt;/span&gt;டந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்' என அவன் நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..' சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து நிவாரணத்திற்காக காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்து போயின. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருந்து காத்திருப்பார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;''எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..'' அம்மா சொல்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..' போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே.." தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கென்னடா வாவன்..."&lt;br /&gt;&lt;br /&gt;அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;'அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?'&lt;br /&gt;&lt;br /&gt;வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. 'முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..'&lt;br /&gt;&lt;br /&gt;அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. 'ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..'&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..'&lt;br /&gt;&lt;br /&gt;கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;அ&lt;/span&gt;க்கா அக்கா.." வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மண் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா ஆரோ வந்திருக்கினம்..." அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கெனடியே.. வா வா என்ன திடீரென்று.." அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையக்கா வேண்டாம்.." கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்.." அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு.." அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?" கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம் அக்கா.." கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..' அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..' என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் 'நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்' என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து ... அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா.." அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு 'முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..' என்று தான் முதலில் நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு.."&lt;br /&gt;&lt;br /&gt;"குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்"&lt;br /&gt;&lt;br /&gt;"சத்தம் வையுங்கொ அது போயிடும்."&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்." என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா இப்பவும் யானையள் வாறதோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்.." சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். "எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. "வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'மனிசன் மாறேல்ல'&lt;br /&gt;&lt;br /&gt;இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி என்ன படிக்கிறியள்"&lt;br /&gt;&lt;br /&gt;"நேசறி"&lt;br /&gt;&lt;br /&gt;"படிச்சு என்னவா வர போறியள்"&lt;br /&gt;&lt;br /&gt;"டொக்டரா வருவன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப..?"&lt;br /&gt;&lt;br /&gt;"பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்.."&lt;br /&gt;&lt;br /&gt;கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். "இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை." கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்.." சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ.." என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்.." அக்கா அமைதியானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் இப்ப இல்லை" கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்"&lt;br /&gt;&lt;br /&gt;கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். "ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது." படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிழடுகள் மாதிரி கதையாதையடா" என்று  கெனடி கூட சொல்லியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்&lt;br /&gt;&lt;br /&gt;இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதேனும் அலுவலா வந்தனியோ..?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை சும்மா உங்களையும்.." என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..' கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலிக்கா நில்லும்" இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ" மாலிக்கா பேசாமல் நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ.." என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. 'இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..'&lt;br /&gt;&lt;br /&gt;நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;நி&lt;/span&gt;றைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. 'மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..'&lt;br /&gt;&lt;br /&gt;அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரப்பன் உள்ளை வாரும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா மாலிக்கா நிக்கிறாவோ.."&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா.." கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்" கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்பிடி சுகமாயிருக்கிறியளோ.."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்" கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னோடை படிச்சவை"&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்கா நிறைய பேசினாள். "என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை.." தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு." கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்." மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். "கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ.."&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்.." கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;(யாவும் கற்பனையல்ல)&lt;br /&gt;20.04.2003 தினக்குரல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-3085922101569287605?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/3085922101569287605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=3085922101569287605' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3085922101569287605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/3085922101569287605'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_17.html' title='வெட்கம்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-2922584469850699578</id><published>2007-03-15T04:26:00.000-07:00</published><updated>2007-03-15T04:31:29.132-07:00</updated><title type='text'>சுஜித் ஜியின் இன்னொரு பாடல் - சயந்தன்</title><content type='html'>சுஜித் ஜி யின் இன்னுமொரு பாடல் இது. (இதனோடு நிறுத்தச் சொல்லுப்படுகுது.) கேட்டுப் பாருங்கள். &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="200" height="20"&gt;&lt;param name="movie" value="http://static.boomp3.com/player.swf?id=1b5ff1a3c898"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://static.boomp3.com/player.swf?id=1b5ff1a3c898" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="200" height="20"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-2922584469850699578?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/2922584469850699578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=2922584469850699578' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2922584469850699578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/2922584469850699578'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_15.html' title='சுஜித் ஜியின் இன்னொரு பாடல் - சயந்தன்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-7974223677113947416</id><published>2007-03-14T13:01:00.000-07:00</published><updated>2007-03-14T13:09:39.852-07:00</updated><title type='text'>சுஜித் ஜியின் We Tamil Boyz</title><content type='html'>சுஜித் ஜியின் அடுத்த இசைத் தொகுப்பான Ceylon க்கான சில பாடல்கள் கிடைத்தன. இந்த We tamil Boyz பாடல் அதன் ஆரம்ப சில வரிகள் சில மாதங்களுக்கு முன்பே கிடைத்த போது என்னைக் கவர்ந்திருந்தது. இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கிறது. இதனைத் தவிரவும் அடிமேல் அடிவைத்து, Buyakka Buyakka, பிறப்பெடு போன்ற பாடல்களும் நன்றாகத் தான் உள்ளன. &lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="200" height="20"&gt;&lt;param name="movie" value="http://static.boomp3.com/player.swf?id=9c04371bc77a"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://static.boomp3.com/player.swf?id=9c04371bc77a" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="200" height="20"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-7974223677113947416?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/7974223677113947416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=7974223677113947416' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7974223677113947416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/7974223677113947416'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/we-tamil-boyz.html' title='சுஜித் ஜியின் We Tamil Boyz'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-5369265175279784402</id><published>2007-03-13T17:04:00.000-07:00</published><updated>2007-03-13T17:16:09.793-07:00</updated><title type='text'>வலைப் பதிவர்கள் பற்றிய உற்சாக உரையாடல்</title><content type='html'>இது ஒரு உற்சாக அலட்டல் பதிவு. ஏற்கனவே நானும் சோமியும் அலட்டி இட்ட பதிவுக்கு முன்பாக சில காலங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப் பட்டது. ஒரு வேளை இது எப்போது ஒலிப் பதிவு செய்யப்பட்டதென்பதை சோமியும் மறந்திருக்கலாம். வழமை போலவே நோக்கமெதுவுமற்ற பலதும் பத்துமான உரையாடல் தான் இப்பதிவாயினும் ஆரம்பத்தில் சோமி தனது வலைப் பதிவு குறித்தும் பதிவர்கள் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாதியில் சாதாரண அலட்டல் தான் இடம்பெறும். அவ்வப்போது ஒலிப்பதிவை குழப்பும் விதத்தில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். (மயக்கும் சிரிப்பு..:))&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object width="200" height="20"&gt;&lt;param name="movie" value="http://static.boomp3.com/player.swf?id=eabe20042733"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://static.boomp3.com/player.swf?id=eabe20042733" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="200" height="20"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;சோமி நீ என்னைப் பற்றி புகழ்ந்து பாடிய தோத்திரங்களை கூச்சத்தில் எடிற் பண்ணிட்டன். பரவாயில்லை பின்னூட்டத்தில வந்து சொல்லு. :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-5369265175279784402?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/5369265175279784402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=5369265175279784402' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5369265175279784402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/5369265175279784402'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_13.html' title='வலைப் பதிவர்கள் பற்றிய உற்சாக உரையாடல்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-4510986221740360924</id><published>2007-03-09T16:12:00.000-08:00</published><updated>2007-03-09T16:29:49.279-08:00</updated><title type='text'>நான் போட்ட பின்னூட்டங்கள்</title><content type='html'>எனது வலைப்பதிவில் பிறர் இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்டினால்ப் போதுமா..? நான் மற்றவர்களுக்கு இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்ட வேண்டாமா..? அவற்றை நினைவு வைத்துக்கொள்வது எப்படி..? இப்படி யோசித்ததன் விளைவு தான் பக்கத்தில் நீங்கள் பார்க்கின்ற  நான் இட்ட பின்னூட்டங்கள் என்னும் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;cocomment என்னும் தள உதவியுடன் Fire fox உலாவியின் அனுசரணையுடன் இதனைச் செய்துள்ளேன். இதன் மூலம் நான் எவருக்கெல்லாம் பின்னூட்டமிடுகின்றேனோ அவர்களின் பதிவின் பெயர் இடுகையின் பெயர் மற்றும் எனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி இவையாவும் எனது வலைப்பதிவிலும் வந்து தாமாகவே குந்திக் கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உதாராணமாக கானா பிரபாவின் ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டமிடுகிறேன். Fire fox இல் நிறுவப்பட்டுள்ள ஒரு நீட்சி அந்தப் பின்னூட்டத்தைத் தானாகவே தூக்கி சென்று ஒரு இடத்தில் சேமிக்கும். சேமிக்கப் பட்ட இடத்திலிருந்து எனது வலைப்பதிவு அதனை தானாகவே பெற்றுக் கொள்ளும். அதிலும் கானா பிரபா எனது பின்னூட்டத்தை அனுமதிக்கும் காலம் வரை காத்திராமல் உடனடியாகவே காட்சிப் படுத்தும். (அனுமதிக்காட்டியும் காட்டுவோமே..)&lt;br /&gt;&lt;br /&gt;எனது பயன்பாட்டுக் கணணிகள் தவிர்ந்த புதிய கணணியொன்றில் எந்த வித ஏற்பாடுகளுமற்று நான் பிறருக்கு இடும் பின்னூட்டம் திரட்டப்பட மாட்டாது. &lt;br /&gt;&lt;br /&gt;வலைப் பதிவு தவிர்ந்த வேறு களங்களில் நான் ஏதாவது எழுதினால் கூட அவையும் திரட்டப்படக் கூடும். (ஈ மெயில்களையும் திரட்டுமோ..:((&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பதிவு என்ன இடுவையென தனித் தனியே பிரித்துக் காட்டுவது சிறப்பானது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்காக வேலை செய்தால் விபரமாக எழுதுகிறேன். :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10809873-4510986221740360924?l=sayanthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sayanthan.blogspot.com/feeds/4510986221740360924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10809873&amp;postID=4510986221740360924' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4510986221740360924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10809873/posts/default/4510986221740360924'/><link rel='alternate' type='text/html' href='http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_09.html' title='நான் போட்ட பின்னூட்டங்கள்'/><author><name>சயந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08910319989720988215</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10809873.post-8291347516338298870</id><published>2007-03-04T16:11:00.000-08:00</published><updated>2007-03-04T16:16:34.162-08:00</updated><title type='text'>நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?</title><content type='html'>திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான்  நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே  இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில்  திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை. &lt
