tag:blogger.com,1999:blog-10809873.post8118525643945698869..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: ஈழப் பாடல்களின் நினைவுகளில்..சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10809873.post-56361603504061227572007-05-04T01:40:00.000-07:002007-05-04T01:40:00.000-07:00வீசுங் காற்றே எனக்குப் பிடித்த பாடல் ஒன்று.. அத்து...வீசுங் காற்றே எனக்குப் பிடித்த பாடல் ஒன்று.. அத்துடன்... வாணி ஜெயராம் அவர்களின் குரலில் மிகவும் இனிமையாக இருந்தது. <BR/><BR/>வீசுங் காற்றே பாடலோ அல்லது பாடும் பறவைகள் பாடலோ என்று தெரியவில்லை... பாடிவிட்டு வாணி ஜெயராம் அவர்கள் அழுததாகக் கேள்விப்பட்டேன். அவர் இப் பாடல்களை உணர்ந்து... மனதை உருக்கும்படி பாடி உள்ளார்...Haranhttps://www.blogger.com/profile/05483008647283909807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-47434163374887348512007-02-05T00:21:00.000-08:002007-02-05T00:21:00.000-08:00//[உங்கட ப்ளொக் அழகாயிருக்கு) //
பயமாயிருக்கவில்லை...//[உங்கட ப்ளொக் அழகாயிருக்கு) //<br />பயமாயிருக்கவில்லைத்தானே..<br /><br />வன்னியன் சொல்லாமற் செய்வார் பெரியார்.. நீர் பெரியர்.. நன்றிசயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-46337666894893424422007-02-04T18:39:00.000-08:002007-02-04T18:39:00.000-08:00சின்ன சின்னக் கூடு கட்டி
பாடும் பறவைகள் வாருங்கள...<a href="http://eelapadalhal.blogspot.com/2006/05/blog-post_15.html"> சின்ன சின்னக் கூடு கட்டி</a><br /><br /><a href="http://eelapadalhal.blogspot.com/2006/09/8.html"> பாடும் பறவைகள் வாருங்கள்:- திலீபன் நினைவுப்பாடல்</a><br /><br /><a href="http://eelapadalhal.blogspot.com/2006/05/blog-post_27.html"> எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது</a>வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-26427381768151919602007-02-04T15:27:00.000-08:002007-02-04T15:27:00.000-08:00அருமையான ஒரு பதிவு..பாடியவர்கள் பற்றிய விபரங்கள் அ...அருமையான ஒரு பதிவு..பாடியவர்கள் பற்றிய விபரங்கள் அறிய உதவியதற்கு நன்றிகள்..<br /><br />[உங்கட ப்ளொக் அழகாயிருக்கு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-79459039597884629632007-02-04T12:54:00.000-08:002007-02-04T12:54:00.000-08:00சயந்தன்!
குறிப்பிட்டுள்ள எல்லாமே நல்ல பாடல்கள். தெ...சயந்தன்!<br />குறிப்பிட்டுள்ள எல்லாமே நல்ல பாடல்கள். தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல். <br />நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-47376505549485171922007-02-04T12:32:00.000-08:002007-02-04T12:32:00.000-08:00//எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது. - இனி
இங்க...//எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது. - இனி<br />இங்கே மலரும் சின்னப் பூக்கள் வாடாது//<br />அதுதான்..அதுதான்..<br />எங்கையாவது பதிவிறக்க முடியுமோ?<br /><br />//தங்கர்பச்சானின் அழகியும் //<br />;-)படியாதவன்https://www.blogger.com/profile/06803178824254442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-31644264922457055312007-02-04T11:36:00.000-08:002007-02-04T11:36:00.000-08:00//போராடப் போகிறோம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிற...//போராடப் போகிறோம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிற தொனியில் வரும்.. பாட்டு ஞாபகம் இருக்கோ?//<br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது. - இனி<br />இங்கே மலரும் சின்னப் பூக்கள் வாடாது<br /><br />//முத்து படப்பாட்டுகளை இப்ப கேட்டாலும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து இருக்க ஒழுங்கான இடமும் இல்லாம அலைஞ்சதும், மட்டுவில் வயல் வெளிக்குள்ள பட்டம் விடுறதும்தான் ஞாபகம் வரும்.//<br /><br />இங்கும் அதே.. அதே..<br />தில்லானா தில்லானா பாடலுக்கு இடம்பெயர்வும் கொடிகாமத்தில ஒரு வீட்டில இடம் பெயர்ந்து வந்திருந்த தங்கர்பச்சானின் அழகியும் நினைவில இருப்பார்கள்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-49934675635674521442007-02-04T11:21:00.000-08:002007-02-04T11:21:00.000-08:00இந்துக் கல்லூரியோ அண்ணை, அப்ப சீனியர் எண்டு சொல்லு...இந்துக் கல்லூரியோ அண்ணை, அப்ப சீனியர் எண்டு சொல்லுங்கோ. 1993 இல 6ம் ஆண்டு படிச்சியளோ?<br />நீங்கள் சொல்லுற மாதிரி பாட்டுகள்தான் வாழ்க்கையில ஒவ்வொரு தருணத்தையும் ஞாபகப்படுத்துறது.<br />சிலநேரம் இனிய நினைவுகளையும் சிலநேரம் சில துரதிருஷ்டமான சம்பவங்களையும் ஞாபகப்படுத்தும்.<br /><br />முத்து படப்பாட்டுகளை இப்ப கேட்டாலும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து இருக்க ஒழுங்கான இடமும் இல்லாம அலைஞ்சதும், மட்டுவில் வயல் வெளிக்குள்ள பட்டம் விடுறதும்தான் ஞாபகம் வரும். அதுகளை ஞாபகப்படுத்த விருப்பப்படுறதில்லை எண்டுறதால கேக்கிறதையே தவிர்த்துக்கொள்ளுவேன்.(1995 ஐப்பசி கார்த்திகையில முத்து பாட்டுக்கள்தான் பிரபலம் எண்டுறதால அடிக்கடி அங்க ஒரு வீட்டில பெரிய ஸ்பீக்கரில போடுவினம்)<br /><br />1995 இல நான் சின்னப் பெடியனா இருந்ததால பெரிதாக புரட்சி மற்றும் சினமா பாடல் வரிகள் ஞாபகம் இல்லை, ஆனால் அதிகமானவற்றின் பல்லவிகள் மட்டும் தெரியும்.<br />அந்தக்காலத்தில எனக்கு அதிகமா பிடிச்சது 'வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்..'<br />'அப்புகாமி பெற்றெடுத்த லொக்குபண்டா மல்லி', 'அந்தக் கடலதை நாங்கள் வெல்லுவோம்'<br /><br />சின்னப் பிள்ளைகளின்ர குரலில வந்த சில பாட்டுக்கள் இப்பவும் மனதுக்குள்ள நிக்குது..<br />1995 கடைசியில வந்த ஒரு பாட்டு, கரும்புலிகளைப் பற்றியது எண்டு நினைக்கிறன், போராடப் போகிறோம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிற தொனியில் வரும்.. பாட்டு ஞாபகம் இருக்கோ?<br />புலிகளின் குரல் 2 அலைவரிசைகளில ஒலிபரப்பாகும், ஆமி ஒண்டைக்குழப்ப மற்றதில போடுவினம், ஒவ்வொண்டு நிக்க மாத்தி மாத்தி கேக்கிறது இப்பவும் ஞாபகம் இருக்கு.(அப்ப எனக்கு 10 வயசு)<br /><br />இப்பிடித்தான் வசீகரா படப்பாட்டுக்களை கேக்க..சீ வெக்கமா இருக்கு, சொல்லமாட்டன். ;-)படியாதவன்https://www.blogger.com/profile/06803178824254442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-56943225967048119562007-02-04T09:01:00.000-08:002007-02-04T09:01:00.000-08:00நல்ல பதிவு. இந்தப் பாடல்கள் உள்ள தளங்கள் ஏதாவது தெ...நல்ல பதிவு. இந்தப் பாடல்கள் உள்ள தளங்கள் ஏதாவது தெரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-60158194493433492042007-02-04T03:04:00.000-08:002007-02-04T03:04:00.000-08:00காகங்களே காகங்களே பாடலைப் பாடியது எல். ஆர். ஈஸ்வரி...காகங்களே காகங்களே பாடலைப் பாடியது எல். ஆர். ஈஸ்வரி எனும் பின்னணிப் பாடகி.<br /><br />மனோவுடன் தென்னங்கீற்றில் தென்றல் வந்து பாடலைப் பாடிய பெண்குரல் வாணி ஜெயராமுடையதுகஸ்தூரிhttps://www.blogger.com/profile/04464064887971660298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-19368001828492481052007-02-04T02:27:00.000-08:002007-02-04T02:27:00.000-08:0095 இற்கு முன்புவரை ஈழப்பாடல்களை சினிமாப்பாடல்கள் க...95 இற்கு முன்புவரை ஈழப்பாடல்களை சினிமாப்பாடல்கள் கேட்ட அதே பாங்கில் தேடித் தேடிக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றிப் பதிவே போடக்கூடிய அளவுக்குப் பல நினைவுமீட்டல்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com