tag:blogger.com,1999:blog-10809873.post3374777105258059941..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: என்னத்த காதலும் கவிதயும்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10809873.post-682526068599174622007-04-19T13:15:00.000-07:002007-04-19T13:15:00.000-07:00இன்றைக்குத்தான் கேட்டேன். ஆனால் நிச்சயம் இது சயந்த...இன்றைக்குத்தான் கேட்டேன். ஆனால் நிச்சயம் இது சயந்தனின் கவிதையாக இருக்க முடியாது..காலம் கடந்திற்று..அப்படியென்றால் அவர்தான்..மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-10538893824065579832007-02-15T23:23:00.000-08:002007-02-15T23:23:00.000-08:00//சுவிஸில பனிக்காலம் என்டது எங்களுக்கு நல்லாவே விள...//சுவிஸில பனிக்காலம் என்டது எங்களுக்கு நல்லாவே விளங்குது//<BR/><BR/>இதைப் படிச்ச நான் இருக்கிற நாட்டில வேண்டுமானால் பனிக்காலமாக இருக்கலாம். ஆனா இதை வாசிக்கும் போதோ கேட்கும் போதோ புரிகிறதா ..? இதை எழுதினவர் இருப்பது சூடான நாட்டில் என்று..(அல்லது சூடாகும் நாட்டில்..)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-50388308569680986422007-02-15T16:26:00.000-08:002007-02-15T16:26:00.000-08:00காதலர் தினத்துக்காகப் போட்டதெண்டு நீர் சொன்னாலும் ...காதலர் தினத்துக்காகப் போட்டதெண்டு நீர் சொன்னாலும் சுவிஸில பனிக்காலம் என்டது எங்களுக்கு நல்லாவே விளங்குது!! :O))<BR/> <BR/>- 'மழை' ஷ்ரேயா`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-6959495918534884422007-02-15T15:42:00.000-08:002007-02-15T15:42:00.000-08:00என் இதய பூமியில்புலிப்பாய்ச்சலாய்ப் புகுந்தாய்..இற...என் இதய பூமியில்<BR/>புலிப்பாய்ச்சலாய்ப் புகுந்தாய்..<BR/>இறுதியாய்<BR/>எனைக் காதல் செய்<BR/>அல்லது செத்து மடியச் சொல்.<BR/><BR/>ஐயா ராசா நீர் கவிதை எழுதுறதுக்கோ அவங்கள் பெயர் வைச்சு சண்டை பிடிக்கிறாங்கள்.. சினிமாபடங்களின்ர பெயரில கவிதை எழுத ஆரம்பிச்சு இப்ப இதுகளிலயும் எழுதுறீயளோ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-80027118340513042072007-02-14T05:18:00.000-08:002007-02-14T05:18:00.000-08:00எப்பிடியண்ணை.. இந்த கவிதை.. இதையும் உங்கடை குரலில ...எப்பிடியண்ணை.. இந்த கவிதை.. இதையும் உங்கடை குரலில வாசிச்சு போடுவியளோ..? என்ன நினைக்கிறியள் இதைப் பற்றி..<BR/><BR/>உதுக்கு பெயர் தான் போர்க்கால இலக்கியமோ..?சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-26167064133392861132007-02-14T05:08:00.000-08:002007-02-14T05:08:00.000-08:00உன் உணர்வு அடங்குமட்டும் - என்உதடு கடித்து ரத்தமெல...உன் உணர்வு அடங்குமட்டும் - என்<BR/>உதடு கடித்து ரத்தமெல்லாம்<BR/>உறிஞ்சியெடு <BR/><BR/>ட்றகுலாப் படம் பார்த்த <BR/>பீலிங் வருகுது.<BR/><BR/>என எழுதியவர் கானா பிரபா.. தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் அழிக்கப்பட்டு விட்டது. வருந்துகிறேன்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-40386967987541585172007-02-14T03:24:00.000-08:002007-02-14T03:24:00.000-08:00ஓயாத அலைகளாய்த் தொடரும்உன் ஓர விழிப்பார்வையில்தாவ...ஓயாத அலைகளாய்த் தொடரும்<BR/>உன் ஓர விழிப்பார்வையில்<BR/>தாவுது மனசு தவளைப் பாய்ச்சலாய்.<BR/>ஆகாய கடல் வெளிகள்<BR/>அழகே உன் காட்சியாக<BR/>என் இதய பூமியில் <BR/>புலிப்பாய்ச்சலாய்ப் புகுந்தாய்..<BR/>இறுதியாய்<BR/>எனைக் காதல் செய் <BR/>அல்லது செத்து மடியச் சொல்.<BR/><BR/>எப்பிடியண்ணை.. இந்த கவிதை.. இதையும் உங்கடை குரலில வாசிச்சு போடுவியளோ..? என்ன நினைக்கிறியள் இதைப் பற்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-60472530128020370562007-02-14T02:18:00.000-08:002007-02-14T02:18:00.000-08:00சும்மா சொல்லக்கூடாது, தங்கச்சி குடுத்துவச்சவ, நல்ல...சும்மா சொல்லக்கூடாது, தங்கச்சி குடுத்துவச்சவ, நல்ல ரொமான்டிக் ஆன ஆளப்பா நீர்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-84966347641154206912007-02-14T02:07:00.000-08:002007-02-14T02:07:00.000-08:00அண்ணை தன்னை அமைப்பில சேர்கல்லை என்று அறம்புறமா அடி...அண்ணை தன்னை அமைப்பில சேர்கல்லை என்று அறம்புறமா அடிபடுறார். இங்கை இவ்வளவு உணர்ச்சி ரசம் வடிய கவிதை எழுதியிருக்கார். இது வசந்தன் எழுதின கவிதையென சொல்ல என்ன தயக்கம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-87448680489409779492007-02-13T03:20:00.000-08:002007-02-13T03:20:00.000-08:00கேளுங்கள்... கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்....கேளுங்கள்... கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்.. <BR/><BR/>நன்றி.கேட்டுக் கெட்டே இருந்தோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-66575935271633373652007-02-13T01:28:00.000-08:002007-02-13T01:28:00.000-08:00உங்க குரல் ரொம்பவுமே ரொமான்ட்டிக்காகவே இருக்குங்...உங்க குரல் ரொம்பவுமே ரொமான்ட்டிக்காகவே இருக்குங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-13322802874744795012007-02-12T23:40:00.000-08:002007-02-12T23:40:00.000-08:00Audio Player ஒரு உண்மையைச் சொல்கின்றது. கண்டவர் ய...Audio Player ஒரு உண்மையைச் சொல்கின்றது. கண்டவர் யாரோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-45565554391299572512007-02-12T22:34:00.000-08:002007-02-12T22:34:00.000-08:00//இது ஒரு பெரிய ஆள் எழுதின கவிதை போல இருக்கே.........//இது ஒரு பெரிய ஆள் எழுதின கவிதை போல இருக்கே......//<BR/>ம்..<BR/><BR/>//இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.//<BR/>இரவு முழுதும் நித்திரையில்லை<BR/><BR/>//இரண்டிலும் ஒரேகவிதைதானே?//<BR/>ம்...சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-66157434336777436522007-02-12T21:00:00.000-08:002007-02-12T21:00:00.000-08:00முதலொரு பதிவு வந்து காணவில்லை.இது வேறு பதிவா?இரண்...முதலொரு பதிவு வந்து காணவில்லை.<BR/>இது வேறு பதிவா?<BR/>இரண்டிலும் ஒரேகவிதைதானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-16632321585280394082007-02-12T12:42:00.000-08:002007-02-12T12:42:00.000-08:00//சுவிஸில ஏற்கனவே ஸ்நோ கொட்டுகிறது. இது வேறையா.....//சுவிஸில ஏற்கனவே ஸ்நோ கொட்டுகிறது. இது வேறையா..? //<BR/><BR/>உண்மையைச் சொன்னால் கேட்க மாட்டீங்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-88927829188217939492007-02-12T11:46:00.000-08:002007-02-12T11:46:00.000-08:00-இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ...-இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.-<BR/><BR/>சுவிஸில ஏற்கனவே ஸ்நோ கொட்டுகிறது. இது வேறையா..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-5087926835168675252007-02-12T10:15:00.000-08:002007-02-12T10:15:00.000-08:00கவிதைகளுக்கு வசந்தனின் குரலைவிடச் சயந்தனின் குரல் ...கவிதைகளுக்கு வசந்தனின் குரலைவிடச் சயந்தனின் குரல் மிகப் பொருத்தமாக இருக்கிறது. கவிதையை உச்சரிப்பதில் வைரமுத்து ஒப்பாரும் மிக்காருமற்றவர் என்றே நினைத்திருந்தேன்.இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-19220062122543163522007-02-12T08:51:00.000-08:002007-02-12T08:51:00.000-08:00இது ஒரு பெரிய ஆள் எழுதின கவிதை போல இருக்கே......இது ஒரு பெரிய ஆள் எழுதின கவிதை போல இருக்கே......வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-91887361396182601912007-02-12T08:30:00.000-08:002007-02-12T08:30:00.000-08:00வச்ந்தன் அண்ணாவிற்கு பயந்தீட்டிங்களாவச்ந்தன் அண்ணாவிற்கு பயந்தீட்டிங்களாAnonymousnoreply@blogger.com