tag:blogger.com,1999:blog-10809873.post334361236563182700..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10809873.post-51136258926305486422007-06-23T00:44:00.000-07:002007-06-23T00:44:00.000-07:00ஆசியாவிலேயே சிறந்த ஒலியமைப்புடன் கூடிய திரை அரங்கா...ஆசியாவிலேயே சிறந்த ஒலியமைப்புடன் கூடிய திரை அரங்காக டி.ரி.எச் எல்லாம் வரமுதலே அந்தக்காலத்திலேயே இருந்ததாம் இது எண்டு எனக்கொருவர் சொன்னார்(வயசு போனவர்தான்)அதுவும் உண்மையொ எண்டு இங்க வாறவை சொன்னால் நல்லா இருக்கும்....த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-68171118008972834182007-06-22T17:16:00.000-07:002007-06-22T17:16:00.000-07:00ராணி தியேட்டரில் killing fields படம் பார்த்தஞாபக்ம...ராணி தியேட்டரில் killing fields படம் பார்த்தஞாபக்ம் இன்னும் பசுமையாக உள்ளது.That was as Oscar winning movie ,won several oscar awards including best movie best supporting actor ,recently I had a chance to watch the movie again ,it brought back all good memories of good old days.அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதே யாழ்ப்பாணம் இப்படி மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது அது உண்மையாகிவிட்டது.அந்தப் படம் இன்றய யாழ் நிலைக்கு மிகவும் பொருந்தும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-48270966002164063022007-04-03T13:50:00.000-07:002007-04-03T13:50:00.000-07:00அட.. ஆங்கிலப் படத்தைத்தான் வயது வந்தோருக்கான படம்...அட.. ஆங்கிலப் படத்தைத்தான் வயது வந்தோருக்கான படம் எண்டு யாழ்ப்பாணத்தில அந்தக் காலம் சொல்லுறதென்பது புதுச் செய்தி. கடைசியா பின்னூட்டம் போட்டவரும்.. ஒரு செய்தியை சொல்லிப் போயிருக்கிறார்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-4845527825245280612007-04-02T21:34:00.000-07:002007-04-02T21:34:00.000-07:00--எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போ...--எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன.--<BR/><BR/>ஏன் ராசா 95 க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில இருக்க வில்லையா. இருந்திருந்தால் பெருமூச்சுக்களுக்கு விடை கிடைத்திருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-82210944827781802512007-04-02T14:24:00.000-07:002007-04-02T14:24:00.000-07:00பழைய ரீகளில் நான் பாத்த படம்,'Dogs of war' அந்த ந...பழைய ரீகளில் நான் பாத்த படம்,'Dogs of war' <BR/>அந்த நாளில எப்படி ஒரு ஆமிக் காம்பை அதிரடியா அடிக்கிறது எண்டு காட்டுறாங்கள் எண்டு சொல்லி ஒரு அண்ணா கூட்டிக்கொண்டு போய்க் காட்டினவர். உந்த அதிரடித் தாக்குதலுக்காகவே இந்தப் படம் யாழில் சக்கை போடு போட்டது.அந்தக் காலத்தில் ஒரு துவைக்கைப் பறிக்கிறதே பெரிய விசயம் என்பதை நினைவில் கொள்க.அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-75892369232058244322007-04-02T12:47:00.000-07:002007-04-02T12:47:00.000-07:00ஓமோம் நல்லாப் பார்த்திருக்கிறோம்!!!அப்ப எல்லா இங்க...ஓமோம் நல்லாப் பார்த்திருக்கிறோம்!!!<BR/>அப்ப எல்லா இங்கிலிஸ் படங்களையும் 'அடல்ஸ் ஒன்லி' எண்டுதான் போடுவாங்கள். வெளியில கட்டவுட் கட்டிற தட்டியில இந்தத்தொங்கலில் இருந்து அந்தத்தொங்கல் வரையும் கையில அகப்படுறதெல்லாம் எழுதுவாங்கள் " அடல்ஸ் ஒன்லி, 70 எம்.எம், ஸ்ரிரியோ, ஈஸ்மன் கலர்" அது எப்பவும் ஸ்ராண்டட் தான். படத்தின்ர பெயர் தான் மாறும்.<BR/>சொல்லப்போனால் இப்போதுள்ள (?!) றீகல் பங்காளர் சண்டையில் அடித்துடைக்கப்பட்ட பின் கட்டப்பட்டது. முன்னர் அது தகரக்கொட்டகை. ஆனால் முன்னர் இருந்த புரொஜெக்சன், சவுண்ட் மிகவும் நல்லது. நவீன அமைப்புகள் புதிய றீகலில் வந்தாலும் அந்த அமைப்புக்கு அவை சரியாகப் பொருந்தவில்லை என நினைக்கிறேன்.<BR/>பழைய றீகலில்தான் 'தி ஓமன்' என்ற திகில் படம் பார்த்தேன். இன்னும் மறக்க முடியாது. புதிய றீகலில் தமிழ் படங்களும் காட்டினார்கள். முரட்டுக்காளை அல்லது சட்டம் ஒரு இருட்டறை ஓடியது. எம்.ஜி.ஆரின் பழையபடம் 'எங்க வீட்டுப் பிள்ளை' அங்குதான் பார்க்கக் கிடைத்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-81449473983167874172007-04-02T12:22:00.000-07:002007-04-02T12:22:00.000-07:00அந்த காலத்தில்அடல்ஸ் ஒன்லி படங்கள் என்று காட்டிய ...அந்த காலத்தில்அடல்ஸ் ஒன்லி படங்கள் என்று காட்டிய படத்தில் எப்பவாது வெட்டி கொத்தி வரும் அரை நிமிச காட்சியிலும் பார்க்க இப்போதைய தமிழ் படத்திலை கூட காட்டுறாங்கள்.தானே<BR/><BR/>அந்த தீயேட்டரில் நல்ல தரமான பிறமொழி படங்களும் ஓடியிருந்தது. வின்சரும் ரீகலும் சிலோன் தீயேட்டர்ஸ் வியோகஸ்தரின் படங்களை ஓடுறவர்கள். ஒரு கொப்பியை வைச்சு தமிழ் படமும் சில நேரம் ஒரே காலத்திலை இரண்டு தியேட்டரிலும் படம் ஓட்டுறவை. எப்படி என்றால் ஒன்றிலை அரைமணித்தியாலம் முன்னுக்கு தொடங்கும் ஓன்றிலை பின்னுக்கு தொடங்கும்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-20029564831404175792007-04-02T12:11:00.000-07:002007-04-02T12:11:00.000-07:00////தமிழர்கள் ஆப்பு வைத்தால் எழுந்து உட்காரவே முடி...////தமிழர்கள் ஆப்பு வைத்தால் எழுந்து உட்காரவே முடியாது அப்படி வைப்பான்/// என்று வாசியுங்கோதமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-22830463395349812662007-04-02T12:08:00.000-07:002007-04-02T12:08:00.000-07:00//(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் ...//(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)//<BR/>ஆமாம் எல்லாம் சங்கியார் செய்த திருவிளையாடல் இப்பவும் ஞாபகம் இருக்கிறது திறப்பு விழாவை தடுக்க கோடியொடு நின்றது (சங்கரியார் நினைத்தார் துரையப்பாவைப் போல் தனக்கும் சிலை வைப்பார்கள் என் பாவம் கடைசியிலே ஆப்புத்தான்.......தமிழ் ஆப்பு வைத்தால் எழுந்து உட்காரவே முடியாது அப்படி வைப்பான்தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-47817294781601781442007-04-02T11:59:00.000-07:002007-04-02T11:59:00.000-07:00நானும்தான்.. தம்பியவை யாழ்ப்பாணத்தில ஆங்கிலப் படத்...நானும்தான்.. தம்பியவை யாழ்ப்பாணத்தில ஆங்கிலப் படத்தையே வயது வந்தோருக்கான படம் எண்டுதான் சொல்லுறவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-33147751294182491112007-04-02T11:03:00.000-07:002007-04-02T11:03:00.000-07:00//யாராவது இருக்கிறீங்களா.. :))//இருக்கிறோம் தம்பி...//யாராவது இருக்கிறீங்களா.. :))//<BR/><BR/>இருக்கிறோம் தம்பி...:)))<BR/><BR/>//(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)//<BR/><BR/>வழிமொழிகின்றோம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.com